மயில்தோகைவிரித்தாடும்அழகைப்பார்க்கவேபரவசமாகஇருக்கும்.
நம்வீட்டிற்குமுன்நின்றுகரையும்காகங்களுக்குஉணவளித்தால்நம்முன்னோர்களுக்குஅன்னமளிப்பதற்குச்சமம்.
புராணங்களில்அன்னப்பறவையின்அறிவுமிகவும்போற்றப்படுகின்றது.
ஓணான், சாதாரணமாகத்தங்கநிறத்தில்தோன்றும்.
ஸ்ரீவால்மீகிராமாயணம்உத்தரகாண்டத்தில்மேற்கூறியஇப்பிராணிகளுக்குஎவ்வாறுதனித்தன்மைவாய்த்ததுஎன்பதற்கானவிளக்கம்உள்ளது.
மருத்தன்என்றஅரசர்உசிரபீஜம்என்றஇடத்தில்ஒருயாகம்நடத்தினார்.
தேவகுருபிருகஸ்பதியின்சகோதரர்சம்வர்த்தர்யாகத்தைநடத்தஉதவினார். அப்போதுராவணன்அங்கேவந்தான்.
அவனதுஅபரிமிதமானபலத்தாலும், பிரம்மாவினால்வழங்கப்பட்டவரங்களாலும்அவனைக்கண்டுபயந்ததேவர்கள்தங்கள்சொந்தஉருவங்களைமறைத்துக்கொண்டுவேறுஉருவங்களைஎடுத்தனர்.
இந்திரன்மயில்ஆனான்; யமன்காகம்ஆனான்; குபேரன்ஓணான்ஆனான்; வருணன்அன்னம்ஆனான்.
அப்போதுராவணன்ஓர்அசுத்தமானநாய்போலயாகம்நடந்தபஞ்சவடிக்குள்நுழைந்தான்.
ராவண: ப்ராவிசத்யக்ஞம்ஸாரமேயஇவாசுசி: என்றார்வால்மீகி.
மருத்தனிடம்ராவணன்சென்றுஅவரைத்தன்னுடன்போரிடஅழைத்தான்.
மருத்தன்அவனையார்என்றுகேட்டார்.
ராவணன்திமிராக, உன்அறியாமையைக்கண்டுவியப்பாகஉள்ளது.
அரசே, நான்குபேரனின்சகோதரன். அவனைவென்றுநான்இந்தப்புஷ்பகவிமானத்தைக்கைப்பற்றினேன்என்றான்.
அரசனோ,
ஓ! #மூத்த__சகோதரனையே #போரில்_வென்றவனா_நீ?
சகோதர_துரோகி_நீ
இதுவரைநான்உன்னைப்பற்றிக்கேள்விப்பட்டதேஇல்லை.
ஏகொடுமதியானே! எனதுஅம்புகளால்உன்னை யமனிடம்அனுப்புகிறேன், பார்என்றார்.
மிகுந்தகோபத்துடன்வில்லேந்திராவணனைஎதிர்க்கக்கிளம்பினார் மருத்தன்.
உடனே சம்வர்த்தர் சொன்னார்: அரசே! நான்கூறுவதைக்கேள்.
மகேஸ்வரனைக் குறித்துச்_செய்யப்படும் இந்தயாகத்தை அரைகுறையாக_விட்டால் உனதுவம்சமே அழிந்துவிடும்.
யாகதீட்சைஎடுத்துக்கொண்டவர் போர்புரிவது_தகாது. கோபம்கொள்வதும்தகாது. போரில்வெற்றியடைவதும்நிச்சயமல்ல. மேலும்ராவணனைப்போரில்வெல்வதுமிகவும் சிரமமானது.
மருத்தன்அந்த அறிவுரையை ஏற்று, யாகம்செய்வதில்முனைந்தார். உடனே ராவணனின்_மந்திரி_சுகன், ராவணன்வென்றான்என்றுகொக்கரிக்க, ராவணனும்அங்கிருந்து அகன்றான்.
அவன்சென்றபிறகுஇந்திராதிதேவர்கள்தங்கள்சுயஉருவங்களைஅடைந்தார்கள்.
அப்போது இந்திரன் மயிலிடம், உனக்குப்பாம்புகளால்பயம்ஏற்படாது.
உன்நீலநிறத்தோகையில்என்ஆயிரம்கண்கள்போன்றதொருதோற்றம்ஏற்படும்.
மேகமூட்டத்தின்போதுநீதோகையைவிரித்துஅழகாகஆடுவாய்எனவரம்தந்தார்.
வரத்தைப்பெற்றமயில்கூட்டங்கள்மகிழ்ந்தன.
அங்கிருந்த காகத்திடம் யமன், காகமே! நீஎனக்குமிகவும்திருப்திதந்துள்ளாய்.
பிறஉயிர்களைப்பாதிக்கும்நோய்கள்உன்னைவருத்தாது.
உன்னைமக்களும்கொல்லமாட்டார்கள்.
நீமாந்தர்களால்அளிக்கப்படும்உணவைச்சாப்பிட்டால், அதன்விளைவாகபித்ருலோகத்திலுள்ளபித்ருக்கள்பசிப்பிணிநீங்குவார்கள்என்றார்.
அடுத்து, வருணபகவான் அன்னத்திடம், அன்னமே!
இனிபூரணசந்திரனைஒத்ததாகஉனதுமேனிவிளங்கும். உன்னைக்காணும்மக்கள்மனதில்மகிழ்ச்சிபொங்கும்.
நல்லவெண்மையானநுரையைப்போலதனித்தன்மையுடன்நீவிளங்குவாய்.
எனதுசரீரமானநீருடன்நீஇணையும்போதுஉன்மகிழ்ச்சிஈடுஇணையற்றதாகும்எனவரமளித்தார். (இந்தவரம்கிடைப்பதற்குமுன்புஅன்னப்பட்சிகள்வெள்ளைநிறமாகஇல்லை.
அவற்றின்இறக்கைகளின்நுனிகருமையாகவும், அவற்றின்மார்புப்புறம்கருமைகலந்தபழுப்புநிறமாகவும்இருந்ததாம்.)
ஒருபாறையின்மேலிருந்த ஓணானிடம் குபேரன், ஓணானே, இனிஉன்உனதுகருமைநிறம்மாறிப்பொன்நிறமாகவும்மாறும்என்றார்.
இவ்வாறுதேவர்கள்வரம்அருளியதால் இப்பிராணிகளுக்கு தனித்தன்மை #வாய்த்ததாகபுராணங்கள்கூறுகின்றன.
The post மயிலுக்கு தோகையில் கண்போன்ற அமைப்பு வந்ததுஎப்படி? appeared first on SwasthikTv.