Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள்மிகுகாடுஹனுமந்தராயசுவாமிதிருக்கோயில்

$
0
0

மூலவர் : காடுஹனுமந்தராயசுவாமி
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : தாராபுரம்
மாவட்டம் : திருப்பூர்
திருவிழா: அனுமன்ஜெயந்தி, ராமநவமி, வைகுண்டஏகாதசி.

தலசிறப்பு:

காடுஹனுமந்தராயசுவாமிஏழுஅடிஉயரம், மூன்றுஅடிஅகலத்துடன்உள்ளார். இடுப்பில்சலங்கைகள்கட்டப்பட்டுள்ளன. வலதுஇடுப்பில்கத்தியும், கழுத்தில்சுதர்சனசாளக்கிராமமாலைகளும்காணப்படுகிறது. வலதுகைஅபயஹஸ்தமாகவும், இடதுகைசவுகந்திகாமலர்ஏந்தியநிலையிலும்உள்ளது. முகம்வடகிழக்குதிசைநோக்கியும், பாதங்கள்வடக்குநோக்கியும்உள்ளன. கிரீடத்தின்பின்புறத்தில்பட்டாகத்திஇருக்கிறது. முகத்தின்வலதுபுறம்சக்கரமும்இடதுபுறம்சங்கும்உள்ளன. வாலில்மூன்றுமணிகள்உள்ளன.

பொதுதகவல்:

இங்குள்ளலட்மிநரசிம்மர்வெகுநாட்களாககாவிரியும், பவானியும்சங்கமமாகும்கூடுதுறையில்தண்ணீரில்ஜலவாசம்செய்துகொண்டிருந்தார். ஒருநாள்பக்தர்ஒருவருக்குதரிசனமளித்தார். அவர்அந்தச்சிலையைக்கொண்டுவந்துஇந்தக்கோயிலில்பிரதிஷ்டைசெய்தார். இவருக்குதனிச்சன்னதிஉள்ளது. மூலவரின்கருவறையின்மேலேதளம்இல்லாமல்திறந்தபடிஉள்ளது. பகல்வேளைகளில்சூரியஒளிஉள்ளதென்றால், காற்றுஎந்நேரமும்வீசியபடியேஇருக்கிறது.

பிரார்த்தனை:

நினைத்தகாரியம்நிறைவேறஇங்குள்ளஆஞ்சநேயரைவழிபாடுசெய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

இங்குள்ளஆஞ்சநேயருக்குவடைமாலைஅணிவித்து, வெற்றிலைமாலைசாற்றிநேர்த்திகடன்செலுத்துகின்றனர்.

தலபெருமை:

பிருந்தாவனங்கள்: மத்வாச்சாரியரின்நூல்களுக்குவிளக்கவுரை (டீகா) எழுதியவர்ஜெயதீர்த்தசுவாமிகள். இதனால்இவருக்குடீகாசார்யாஎன்றசிறப்புப்பெயர்ஏற்பட்டது. இவருடையமூலபிருந்தாவனம்மைசூருஅருகிலுள்ளமல்கேடாவில்உள்ளது. இங்கிருந்துமிருத்திகை (புனிதமண்) கொண்டுவந்து, இந்தக்கோயிலிலுள்ளலட்சுமிநரசிம்மன்சன்னதியில்இவருக்குபிருந்தாவனம்அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல்மத்வமதமடாதிபதிகளில்முக்கியமானவரானராகவேந்திரசுவாமிகளின்மந்திராலயத்தில்இருந்துமிருத்திகைகொண்டுவரபட்டுராமர்சன்னதியில்அவரதுபிருந்தாவனம்அமைக்கப்பட்டுள்ளது. இந்தபிருந்தாவனங்களில்அமர்ந்துவழிபடுவதன்மூலம்ஞானசக்தியும், கல்வியும்மேம்படும்என்பதுநம்பிக்கை.

இந்தக்கோயில்ஆஞ்சநேயருக்குரியதலமாகஇருந்தாலும், அவரதுநாதனானராமபிரானுக்கேமுதல்பூஜைநடக்கிறது. அதேபோல்பிரம்மோற்ஸவமும்நாராயணனின்அவதாரங்களில்ஒன்றானநரசிம்மருக்குநடத்தப்படுகிறது. துங்கபத்திராநதிக்கரையிலிருந்துகொண்டுவரப்பட்டமண்ணைவைத்து, ராமர்சன்னதியில்பிருந்தாவனத்தைஅமைத்திருக்கின்றனர்.

தலவரலாறு:

ஆஞ்சநேயபக்தரானஸ்ரீவியாஸராயர்சுவாமி 1460லிருந்து 1530ம்ஆண்டுவரைவாழ்ந்தார். இவர்நாடுமுழுவதும் 732 ஆஞ்சநேயர்கோயில்களைக்கட்டினார். அதில் 89வதாகக்கட்டப்பட்டதுதாராபுரம்கோயில். அந்தக்கோயில்கட்டியஇடம்காட்டுப்பகுதியாகஇருந்ததால்சுவாமிக்குகாடுஹனுமந்தராயசுவாமிஎன்றபெயர்ஏற்பட்டது. 1810ல், கோவைகலெக்டராகஇருந்தவர்ஆங்கிலேயரானடீலன்துரை. இவருக்குபுற்றுநோய்ஏற்பட்டது. அப்போதுசிலர்நோய்நீங்ககாடுஹனுமந்தராயசுவாமியைவழிபடுமாறுகூறினர். கலெக்டரும்அவ்வாறேசெய்யநோய்நிவர்த்தியானது. இதற்குநன்றிக்கடனாககோயிலில்கர்ப்பக்கிரகத்தைபெரிதாகக்கட்டினார். கோபுரம்கட்டமுயன்றபோது, பக்தர்ஒருவரின்கனவில்சுவாமிதோன்றி, கோபுரம்தேவையில்லைஎன்றுகூறியதால், அந்தமுயற்சிகைவிடப்பட்டது.

The post அருள்மிகுகாடுஹனுமந்தராயசுவாமிதிருக்கோயில் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>