Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோவில், நாகர்கோவில்.

$
0
0

❂கன்னியாகுமரிமாவட்டம்நாகர்கோவில், வடசேரிஅருகேஉள்ளது ‘கிருஷ்ணன்கோவில்”. இங்குஉள்ளமூலவர் ‘பாலகிருஷ்ணன்” குழந்தைவடிவில்நின்றபடி, தன்இருதிருக்கரங்களிலும்வெண்ணெய்வைத்துள்ளார். இந்தகுழந்தைபாலகிருஷ்ணன்தன்னைநாடிவரும்பக்தர்களுக்குவரங்களைவாரிவாரிவழங்குகிறார்.

மூலவர் : கிருஷ்ணன்.
உற்சவர் : ராஜகோபாலசுவாமி.
அம்மன் : ருக்மணி, சத்யபாமா.
தலவிருட்சம் : நெல்லிமரம்.
பழமை : 500-1000 வருடங்களுக்குமுன்.
ஊர் : நாகர்கோவில்.
மாவட்டம் : கன்னியாகுமரி.

தலவரலாறு :

❂கி.பி. 13-ம்நு}ற்றாண்டில்இந்தப்பகுதியைஆட்சிசெய்துவந்தஆதித்தவர்மமகாராஜாஆட்சிகாலத்தில்அவரதுஎல்கைக்குஉட்பட்டுஇருந்தது. குருவாயூரப்பனின்பக்தரானஇவர், தனதுஆட்சிக்குட்பட்டபகுதியில்குருவாயூரப்பனுக்குகோயில்எழுப்பஆசைப்பட்டார்.

❂அவ்வேளையில்கிருஷ்ணர், கையில்வெண்ணெயுடன்குழந்தைக்கண்ணனாகஅவரதுகனவில்காட்சிதந்தார். குறிப்பிட்டஇடத்தில், தனக்குகோயில்எழுப்பும்படிகூறினார். அதன்படிகோயில்கட்டியமன்னன், தான்கனவில்கண்டவடிவத்திலானகிருஷ்ணர்சிலையைபிரதிஷ்டைசெய்தார். சுவாமிக்குநவநீதகிருஷ்ணர் (நவநீதம்என்றால்வெண்ணெய்) எனதிருநாமம்சூட்டினான்.

தலபெருமை :

❂குழந்தைகண்ணன்: மூலஸ்தானத்தில்கிருஷ்ணர்குழந்தைவடிவில், இரண்டுகால்களையும்சற்றேமடக்கிநின்றகோலத்தில்காட்சிதருகிறார். கிருஷ்ணஜெயந்தியன்றுநள்ளிரவில்இவருக்குசிறப்புபூஜைநடக்கும். அப்போதுசுவாமிவிசேஷஅலங்காரத்தில்தத்ரூபமாககுழந்தைபோலவேகாட்சியளிப்பார்.

❂குழந்தைபிரார்த்தனை: தினமும்அர்த்தஜாமபூஜையின்போது, குழந்தைகிருஷ்ணரைவெள்ளிதொட்டிலில்கிடத்தி, தாலாட்டுபாடிபூஜிக்கின்றனர். குழந்தைபாக்கியம்இல்லாதவர்கள்இந்தபூஜையில்கலந்துகொள்வதுநல்லது.

❂தண்டசுவாமி: மூலஸ்தானம்எதிரிலுள்ளகொடிமரத்தைச்சுற்றிலும், அஷ்டதிக்பாலகர்களின்உருவம்பொறிக்கப்பட்டிருக்கிறது. இங்குகிருஷ்ணரேபிரதானம்என்பதால்கோஷ்டமூர்த்திகள்இல்லை.

❂காவல்தெய்வம்பூதத்தான், மரத்தாலானஒருதண்டத்தின்வடிவில்காட்சிதருகிறார். இத்தலத்தின்வெளிப்பிரகாரத்தில்கொன்றைமரத்தடியில்நாகர்சிலைகளும், சிவலிங்கமும்உள்ளன. இங்குமூலவரின்வலப்புறம்வெளிப்பிரகாரத்தில்கன்னிவிநாயகர்சன்னிதிஉள்ளது.

❂நாகர்சிலைகளைபிரதிஷ்டைசெய்வதன்மூலமும், குளக்கரைநாகம்மனைவழிபடுவதன்மூலமும்நாகதோஷத்தில்இருந்துஎளிதில்விடுபடலாம். மேலும்இத்தலகுளக்கரைநாகர்சிலைகளுக்கோ, கொன்றைமரத்தடிநாகர்சிலைகளுக்கோராகுகாலத்தில்அல்லதுஅஷ்டமிநாளில்பால்அபிஷேகம்செய்துவழிபடநாகதோஷங்கள்விலகுகின்றன.

பிரார்த்தனை : ❂தொடர்ந்துமூன்றுஅஷ்டமிநாட்கள்அல்லதுரோகிணிநட்சத்திரநாட்களில்இக்கோவிலுக்குவந்து ‘பாலகிருஷ்ணனை” வழிபட்டுவெண்ணெயும், பாலும்வாங்கிஉண்டால்குழந்தைவரம்கிடைக்கும்என்பதுபக்தர்களின்நம்பிக்கை

The post அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோவில், நாகர்கோவில். appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>