Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

நவராத்திரி ஸ்துதிகள் !

$
0
0

தினம் வீட்டில் பூஜை முடிக்கும் போது கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லி முடிப்பது மிகவும் சிறந்தது.

” ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீஸா: கோ ப்ராஹ்மணேப்ய ஸுபமஸ்து நித்யம் லோகா ஸமஸ்தா ஸீகினோ பவந்து “

ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும். பசுக்கள் ப்ராஹ்மணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்.

” காலே வர்ஷது ப்ருத்வீ ஸஸ்ய ஸாலினீ தேஸோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண ஸந்து நிர்பயா: “

காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிற்களுடன் குலுங்கட்டும், நாடு முழுவதும் வளம் பெருகட்டும், ப்ராஹ்மணர்கள் பயமின்றி வாழட்டும்.

” அபுத்ரா: புத்ரின ஸந்து புத்ரண ஸந்து பௌத்ரிண: அதனா: ஸதனா: ஸந்து ஜீவந்து ஸரதாம் ஸதம் “

குழந்தைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் எடுத்தோர் பேரப் பிள்ளைகள் பெறட்டும், செல்வம் இல்லாதோருக்கு செல்வம் கொழிக்கட்டும், நூறாண்டு காலம், நோய் நோடியில்லாமல் வாழட்டும்.

The post நவராத்திரி ஸ்துதிகள் ! appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>