மைதா கால் கிலோ.
பால் 1லி.சர்க்கரை முக்கால் கிலோ.
டால்டா அரைகிலோ..
நெய் கால் கப். .
செய்முறை. பாலை காய்ச்சி கனமான வாணலியில் சிறு தீயில் கிளறி வற்ற வைக்க வேண்டும்.சர்க்கரையில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒற்றைக்கம்பி பாகு வைத்து தனியாக வைக்கவும்.வற்றிய பாலுடன் நெய் மற்றும் மைதா சேர்த்து உருண்டையாக அல்லது நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.டால்டாவை ஒரு கடாயில் விட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடு செய்து உருண்டைகளை பொரித்தெடுத்து பாகில் ஊற விடவும்.
The post பால்கோவா ஜாமூன் appeared first on SwasthikTv.