Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

பாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு

$
0
0

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணி நட்சத்திரம் அன்று, அதாவது 9-12-2019 (திங்கட்கிழமை) இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

பரணி தீப வழிபாடுமனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். அங்ஙனம் நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் பலர் அடியெடுத்து வைக்கின்றனர்.

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணி நட்சத்திரம் அன்று, அதாவது 9-12-2019 (திங்கட்கிழமை) இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். சிட்டி விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்றுவீதம் ஏற்றி வைப்பது மரபு.

வீட்டில் நல்லெண்ணெய்யிலும், முருகன் முன்னிலையில் இலுப்பை எண்ணெய்யிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்பொழுதுதான் அஷ்டலட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள். ஐஸ்வரியம் பெருகும். அன்றைய தினம் பிரதோஷமும் வருகின்றது. எனவே நந்தியெம்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் இல்லத்தில் நல்லகாரியம் நடைபெறும்.

மேலும் கார்த்திகை திங்கட்கிழமையில் வரும் சோமவாரம் சிறப்பு மிக்கது என்பதால், அன்றைய தினம் சிவாலயங்களில் சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். எனவே பரணிதீபம், பிரதோஷம், சங்காபிஷேகம் ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெறும் நாளில் ஆலய தரிசனம் செய்வதன் மூலம் அனைத்து நலன்களும் வந்து சேரும்.

The post பாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>