நான்காம் பாடல்: மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்துமறையோதும் எங்கள் பரமன்நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்உளமே புகுந்த அதனால்கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்கொடு நோய்களான பலவும்அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே பொருள்:சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.
↧