அனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்
அனுமனுக்கு உகந்த இந்த துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். அயோத்யாநகர ரம்யே ரத்ன ஸௌந்தர்ய மண்டபேமந்தாரபுஷ்பைராபத்த விதாநே...
View Articleஎந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்ரங்கநாதருக்கு தேங்காய்த்துருவலும் துலுக்கநாச்சியாருக்கு ரொட்டி,வெண்ணெய், கீரையும்நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.தினமும் இரவில்அரவணை பிரசாதமும் உண்டு. * திருவாரூர்...
View Articleகந்தரப்பம்
தேவையானவை: பச்சரிசி – 2 கப், உளுந்து – கால் கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – இரண்டரை கப், தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,...
View Articleஇலங்கை சைவத் திருக்கோயில் —திருக்கேதீஸ்வரம்
திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் வரலாறு. புராதன இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்கள் என அன்புடன் அழைக்கப்படும் ஐந்து சிவன் திருக்கோயில்களுள் திருக்கேதீஸ்வரம் ஒன்றாகும். தமிழில் ‘கந்த புராணம்‘...
View Articleகண்திருஷ்டி
கல்லடி பட்டாலும் , கண்ணடி படக்கூடாது. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு...
View Articleகோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா?
கோவிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது...
View Articleஅற்புதமான தீபாராதனை மந்திரம்….!!!
ந தத்ர சூர்யோ பாதி ந சந்திர தாரகம்நேமா வித்யுதோ பாதி குதோ அயமக்னி:தமேவ பாந்தமனுபாதி சர்வம்தஸ்ய பாசா சர்வமிதம் விபாந்தி“அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை, சந்திரனோ, நட்சத்திரங்களோ பிரகாசிப்பதில்லை.மின்னல்...
View Articleகண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?
தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர்...
View Articleமிளகு தானிய சூப்
தேவையானவை: ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம், மிளகு – ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை – 2, வெங்காயம் – 2, நறுக்கிய கேரட் – கால் கப், சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,...
View Articleசொத்துப் பிரச்னையை சுபமாக்கும் பூமிநாத சுவாமி!!!
மண்ணைக் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது வைத்து பூஜிப்பதா…? என்று ஆச்சரியப் படுகிறீர்களா? அத்தகைய அதிசயமான மண் வழிபாடு நடைபெறுவது, திருச்சி, மண்ணச்சநல்லூர் அருள்மிகு தர்மசம்வர்த்தினி உடனுறை பூமிநாத...
View Articleசெய்வினை தோஷத்தை விரட்டும் எளிய பரிகாரம்
முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும்.(சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்)...
View Articleவாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள்!!!
அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம். ராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான்....
View Article8-ந்தேதி (ஞாயிறு) : முகூர்த்த நாள்.கைசிக ஏகாதசி
The post 8-ந்தேதி (ஞாயிறு) : முகூர்த்த நாள்.கைசிக ஏகாதசி appeared first on SwasthikTv.
View Articleதிருவண்ணாமலை அண்ணாமலையார் வெள்ளி விமானத்திலும், குதிரை வாகனத்திலும் திருவீதி...
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் வெள்ளி விமானத்திலும், குதிரை வாகனத்திலும் திருவீதி உலா. appeared first on SwasthikTv.
View Articleபழனி தண்டாயுதபாணி திருவீதி உலா.
The post பழனி தண்டாயுதபாணி திருவீதி உலா. appeared first on SwasthikTv.
View Articleதிருப்போரூர் முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை.
The post திருப்போரூர் முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை. appeared first on SwasthikTv.
View Articleதிருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
The post திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை. appeared first on SwasthikTv.
View Articleதிருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
The post திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு. appeared first on SwasthikTv.
View Articleகணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய கோயில்!
‘காதலர்களைச் சேர்க்கலாம், தடைப்பட்ட காரியங்களை நடத்தலாம், கணவன் மனைவி சங்கடங்களைத் தீர்க்கலாம், பிற பெண்களின் சிந்தனையில் இருக்கும் கணவனைத் திருத்தலாம்’ – இத்தனைக்கும் தீர்வுதரும் தலமாகத் திகழ்கின்றது...
View Article