Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

இஞ்சி பூண்டு புதினா நீர்

$
0
0

தேவை: தோல்சீவியஇஞ்சி, தோலுரித்தபூண்டு–தலா 50 கிராம்எலுமிச்சைப்பழம்–ஒன்று (சாறுபிழியவும்) தேன்–ஒருடேபிள்ஸ்பூன் தண்ணீர்– 650 மில்லி புதினாஇலை– 10.

செய்முறை: இஞ்சியுடன்பூண்டுசேர்த்துஇடிக்கவும். அதனுடன் 650 மில்லிதண்ணீர்சேர்த்து, கசக்கியபுதினாஇலைகளும்சேர்த்துநன்குகொதிக்கவிடவும். பிறகு 200 மில்லிநீராகவற்றியதும்வடிகட்டிஅதனுடன்தேன், எலுமிச்சைச்சாறுசேர்த்துஇளஞ்சூடாகக்காலைவேளையில் 50-ல்இருந்து 100 மில்லிவரைபருகலாம்.

பயன்: இதுசெரிமானமண்டலம்மற்றும்நோய்எதிர்ப்புமண்டலத்தைவலுப்படுத்தும். சிறந்தநோய்எதிர்ப்பாற்றலைத்தரும். ரத்தத்தில்உள்ளகொழுப்புநீங்கஉதவும்; இதயதமனிஅடைப்பைச்சரிசெய்யும்; தொற்றுநோய்களுக்குமருந்தாகும். கருப்பைகோளாறுகளைச்சரிசெய்யும். முகம்வசீகரமாகும்; ஆழ்ந்ததூக்கம்வரும்.

The post இஞ்சி பூண்டு புதினா நீர் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


திருச்சி அன்னை ஆசிரமத்தில் … …


திரிஷாவை பிரிந்த ராணா, காஜல் அகர்வாலுடன் காதல்?


ஒரு குழந்தையை தத்தெடுத்து கொடுங்கள்: நடிகருக்கு மெசேஜ் அனுப்பிய நடிகை


ச.துரை –நான்கு கவிதைகள்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்


இரண்டு பழைய புத்தகங்கள்!


சாதி ஓட்டுக்கு 40 கோடி நண்கொடை/சிக்கலில் திமுக/DMK/STALIN/BJP/THIRUMAVAL...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>