Quantcast
Browsing all 15459 articles
Browse latest View live

தமிழ்

தமிழன் என்று சொல்லடா….! தலை நிமிர்ந்து நில்லடா….!எத்தனை பெரிய கம்பீரமான வீரம் தெறிக்கும் வார்த்தைகள்….! தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை தெரிந்து கொள்ள வேண்டிய அர்த்தமுள்ள ஆன்மீகம்...

View Article


குலதெய்வம்

ஒரு மனிதன் வாழ்வில் வணங்க வேண்டிய முதல் தெய்வம் அவரவருடைய குலதெய்வம் இன்று நிறைய பேர் குலதெய்வ வழிபாட்டை ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தியிருப்பார்கள்மதம் மாறிச் செல்வது முன்னோர்கள் வழி காட்டாமல் இருப்பது...

View Article


தமிழ் அட்சாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் பலன் உண்டு

தமிழ் அட்சாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் பலன் உண்டு உயிர் எழுத்துக்கள்அ- ஆ இ ஈ உ ஊ எ ஏ ஓ ஓ இவை ஒவ்வொருஎழுத்தின்முன் ஓம் என்றும் பின் எழுத்துடன் ம் என்றும்எழுத்தின் பின் நமஹா என்றும் சேர்க்க வேண்டும் ஓம்...

View Article

சிதம்பர ரகசியங்கள்

சிதம்பரத்தில் எல்லோரும் அறியத்துடிக்கும் மர்மம். அப்படி என்ன ரகசியம் இருக்கு அந்த கோவில், அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சரியங்களின் சில தகவல்கள் மட்டுமல்லாமல்...

View Article

உங்கள் கனவில் காக்கை பறவையை கண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

தூக்கம் என்பதும் மனிதர்களுக்கான ஒரு தியானம் தான் என்பது ஞானிகள் மற்றும் சித்தர்களின் கருத்தாகும். அந்த தூக்கத்தில் கனவுகள் ஏதும் ஏற்படாத தூக்கமே சிறந்தது என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கும்...

View Article


திருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள் – Part 1

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம்...

View Article

திருப்பதி கோவில் பற்றி அறிந்திடாத சில ரகசியங்கள் – part 2

பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று...

View Article

கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதிகள்

நாட்டில் பல்வேறு ஜீவசமாதிகள் இருந்தாலும் முதுபெரும் ஞானிகளின் ஜீவசமாதிகளுக்கு மட்டும் தனிப்பெரும் மகிமை உண்டு . அதன்படி மகான் இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசத்தின்படி கடவுளின் அனுக்கிரகத்தை பெற...

View Article


சித்தர்கள் கூறும் ஓரை இரகசியம்

ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. ஒன்பது கிரகங்களில்ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரக ங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத...

View Article


13 வகையான சாபங்கள் இருக்கிறது

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 1) பெண் சாபம்,2) பிரேத சாபம்,3) பிரம்ம சாபம்,4) சர்ப்ப சாபம்,5) பித்ரு சாபம்,6) கோ சாபம்,7) பூமி சாபம்,8) கங்கா...

View Article

யோகர்ட் தர்பார்

தேவை:  யோகர்ட் – 100 மில்லி  ஸ்ட்ராபெர்ரி பழம் – 2  தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்  சாட் மசாலாத்தூள் – 2 சிட்டிகை  பொடி செய்த ஓமம் – ஒரு சிட்டிகை  கறுப்பு உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை: யோகர்ட் உடன் பொடியாக...

View Article

புரோக்கோலி பன்ச் ரைஸ்

தேவை: சுத்தம் செய்த புரோக்கோலி துண்டுகள் – ஒரு கப்  பாசுமதி (அ) சீரகசம்பா அரிசி – ஒரு கப்  தண்ணீர் – 2 கப்  புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு  பச்சை மிளகாய் – 2 (கீறவும்)  பெரிய...

View Article

செவ்வாழையிலை கறி

தேவை: செவ்வாழைக்காய் (பெரியது) – ஒன்று  செவ்வாழையிலை – ஒன்று  மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்  மிளகுத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா ஒரு டீஸ்பூன் தயிர் – ஒரு டீஸ்பூன்  நறுக்கிய சின்ன வெங்காயம்,...

View Article


ஸ்பினச் இம்யூனிட்டி ஸ்பெஷல் சூப்

தேவை: பசலைக்கீரை முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு  பூண்டு – 5 பற்கள்  சின்ன வெங்காயம் – 8 (தோலுரித்து, இரண்டாக நறுக்கவும்)  அரிசி கழுவிய நீர் – 3 கப்  மிளகுத்தூள், சீரகத்தூள்,...

View Article

நோய் எதிர்ப்பு சக்தி பானம்

தேவை:  ஆப்பிள் (சிறியது), பீட்ரூட், கேரட், நெல்லிக்காய் – தலா ஒன்று இஞ்சி – ஒரு சிறிய துண்டு  பேரீச்சை – 3  மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்  பனங்கற்கண்டுத்தூள் – ஒரு டீஸ்பூன்  தண்ணீர் –...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வேலை கிடைக்க எளிய பரிகாரங்கள்

  வேலைதான் ஒருவரின் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது. சமூகத்தில் அவருக்குக் கிடைக்கும் மரியாதையைத் தீர்மானிப்பது. அவருக்கு அமையப்போகும் வாழ்க்கையைத் தீர்மானிப்பது அவர்கள் செய்யும் வேலையை பார்த்துதான்....

View Article

அருள்மிகுஸ்ரீசுப்ரமணியசுவாமிதிருக்கோவில், திருச்செந்தூர்.

தூத்துக்குடிமாவட்டம், திருச்செந்தூரில்அமைந்துள்ளசுப்ரமணியசுவாமிகோவில்முருகப்பெருமானின்ஆறுபடைவீடுகளுள்இரண்டாம்படைவீடாகும்....

View Article


பிறருக்கு கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்க இவற்றை செய்தால் போதும்

“கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என கம்பராமாயணத்தில் கம்பர் பாடியது அந்தக்காலம். தற்காலத்தில் கடன் கொடுத்தவர்கள் தான் நெஞ்சம் கலங்கி வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்....

View Article

காயத்திரியின் காந்தசக்தி….! பிரம்மிக்கும் விஞ்ஞானம்…!

காயத்திரி மந்திரத்தை ஜபிப்பதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்,ஜபிக்கும் முறை, காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., “மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்” எனக்...

View Article

இஞ்சி பூண்டு புதினா நீர்

தேவை: தோல்சீவியஇஞ்சி, தோலுரித்தபூண்டு–தலா 50 கிராம்எலுமிச்சைப்பழம்–ஒன்று (சாறுபிழியவும்) தேன்–ஒருடேபிள்ஸ்பூன் தண்ணீர்– 650 மில்லி புதினாஇலை– 10. செய்முறை: இஞ்சியுடன்பூண்டுசேர்த்துஇடிக்கவும். அதனுடன்...

View Article
Browsing all 15459 articles
Browse latest View live