Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள்மிகுமுத்தாலம்மன்திருக்கோவில். அகரம் – திண்டுக்கல்.

$
0
0

பக்தர்கள்கேட்டதையும், நினைத்ததையும்நடக்கஇச்சா, கிரியா, ஞானசக்தியைஅருளும்மூன்றுஅம்பிகையுமுள்ளஅருள்மிகுமுத்தாலம்மன்திருக்கோவில்திண்டுக்கல்மாவட்டம்அகரத்தில்உள்ளது.

 மூலவர் : முத்தாலம்மன்
 உற்சவர் : கிளிஏந்தியமுத்தாலம்மன்
 தலவிருட்சம் : அரசு
 பழமை : 500-1000 வருடங்களுக்குமுன்
 ஊர் : அகரம்
 மாவட்டம் : திண்டுக்கல்

தலவரலாறு :

 வடநாட்டில்வசித்தசக்கராயர்அய்யர்என்றபக்தர்விஜயநகரப்பேரரசுகாலத்தில்தென்திசைக்குவந்தார். அப்போது, தான்தினமும்வணங்கிவந்தஅம்பாள்கோவிலில்இருந்துசிறிதுமண்எடுத்துவைத்துக்கொண்டார்.

 அம்பிகை, தான்விரும்பும்இடத்தில்மண்ணைவைத்து, தன்னைவணங்கும்படிஉத்தரவிட்டாள். அதன்படிபக்தர்இவ்விடத்தில்அம்பிகைஉத்தரவுப்படிமண்ணைவைத்தார். அங்குஒருகல்லைமட்டும்வைத்துஅம்பிகையைவணங்கிவந்தார். பிறகுஇங்குவசித்தபக்தர்ஒருவர்மூன்றுஅம்பிகையர்சிலைவடித்துபிரதிஷ்டைசெய்துகோவில்எழுப்பினார். அம்பிகைக்குமுத்தாலம்மன்என்றபெயர்ஏற்பட்டது. முத்தாலம்மனுக்காகதோன்றியமுதல்தலமாககருதப்படுவதால், தமிழ்எழுத்துக்களில்அகரமேமுதன்மைஎன்பதன்அடிப்படையில்ஊருக்குஅகரம்எனவும்பெயர்ஏற்பட்டது.

தலபெருமை :

பூதராஜா, பூதராணிஉத்தரவு :

 அம்பாள்சன்னதிக்குஇருபுறமும்பூதராஜா, பூதராணிஆகியகாவல்தெய்வங்கள்உள்ளனர். இக்கோவிலில்விழாதுவங்க, பூதராணியிடம்உத்தரவுகேட்கின்றனர். பக்தர்கள்தங்கள்பிரார்த்தனைநிறைவேற, புதிதாகச்செயல்களைத்துவங்க, நிலம், வீடுதொடர்பானபிரச்சனைகள்நீங்கபூதராஜாவிடம்உத்தரவுகேட்கின்றனர்.

 இவ்வாறுவரும்பக்தர்கள்பு+தராஜாமுன்நின்றுகொண்டு, தங்கள்பிரார்த்தனையைச்சொல்வர். அப்போது, பல்லிசப்தமிட்டால்அதைதங்களுக்குஅம்பிகைஇட்டஉத்தரவாகக்கருதிஅச்செயலைதுவங்குகின்றனர்.

மஞ்சள்பிரார்த்தனை :

 குழந்தைபாக்கியம்கிடைக்கஅம்பாள்சன்னதியில் 5 எலுமிச்சைமற்றும்குளியல்மஞ்சளுடன்வந்துவழிபடுகின்றனர். அர்ச்சகர்கள்அதைஅம்பாள்பாதத்தில்வைத்துபூஜித்துதரும்எலுமிச்சையைசாப்பிட்டும், மஞ்சள்கிழங்கைகுளித்தும்வரகுழந்தைபாக்கியம்கிடைப்பதாகநம்புகிறார்கள்.

மூன்றும்தரும்அம்பிகையர் :

 எந்தச்செயலைச்செய்வதாகஇருந்தாலும்மூன்றுவிஷயம்அடிப்படையாகத்தேவைப்படும். முதலில்செய்யவேண்டியசெயலைப்பற்றிஆசைப்படவேண்டும். பின், ஞானத்துடன்அதைசெயல்படுத்தவேண்டும். இவையேஇச்சா (ஆசை) சக்தி, கிரியா (செயல்) சக்தி, ஞான (அறிவு) சக்திஎனப்படும். இம்மூன்றையும்தரும்மூன்றுஅம்பிகையர்மூலஸ்தானத்தில்உள்ளனர். இம்மூவரும்நின்றபடி, கையில்அட்சயபாத்திரம்ஏந்தியதவக்கோலத்தில்இருக்கின்றனர்.

பிரார்த்தனை :

 குழந்தைபாக்கியம்கிடைக்கஇங்குள்ளஅம்மனைவழிபடுகின்றனர். புதிதாகச்செயல்களைத்துவங்க, நிலம், வீடுதொடர்பானபிரச்சனைகள்நீங்ககாவல்தெய்வமானபூதராஜாவைவணங்குகின்றனர்.

நேர்த்திக்கடன் :

 அம்பிகையைவேண்டிபிரார்த்தனைநிறைவேறியவர்கள்அபிஷேகம்செய்தும், முடிக்காணிக்கை, அங்கபிரதட்சணம்செய்வித்தும்நேர்த்திக்கடன்நிறைவேற்றுகின்றனர்.

The post அருள்மிகுமுத்தாலம்மன்திருக்கோவில். அகரம் – திண்டுக்கல். appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>