Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

கடுக்காய் மூலிகை பொடி தேநீர்

$
0
0

தேவை:  கடுக்காய்பொடி–ஒருடீஸ்பூன் தண்ணீர்– 200 மில்லிபனங்கற்கண்டு–ஒருடீஸ்பூன் புதினாஇலைகள்– 5 துளசிஇலைகள்– 5.

செய்முறை: ஒருபாத்திரத்தில்தண்ணீர்விட்டுச்சூடாக்கிஅதில்கடுக்காய்பொடி, பனங்கற்கண்டு, புதினா, துளசிசேர்த்து, அடுப்பைக்குறைந்ததீயில்வைத்து 5 நிமிடங்கள்கொதித்ததும்வடிகட்டிபருகவும். இந்தத்தேநீரைக்காலைவேளையில்தினசரிதேநீருக்குப்பதிலாகப்பருகிவர, புத்துணர்வைஉடனடியாகஉணரமுடியும்.

பயன்:`கடுக்காய்சாப்பிட்டால்மிடுக்காய்வளரலாம்’என்பதுபழமொழி, அதற்கேற்பநாம்ஒருநாளையதொடக்கவேளையானகாலையில்நாம்இந்தத்தேநீரைப்பருக, நோய்எதிர்ப்புசக்திநம்உடலில்கூடும். மலச்சிக்கலுக்குக்கைகண்டமருந்து. மூலநோயைக்கட்டுபடுத்தும். பித்தப்பைகற்களைத்தடுக்கும். இதயத்தைப்பாதுகாக்கும். உயர்ரத்தஅழுத்தத்தைக்கட்டுப்படுத்தும். வயிற்றுப்புண்ணைச்சரிசெய்யும். கெட்டகொழுப்பைக்கரைக்கும்.

The post கடுக்காய் மூலிகை பொடி தேநீர் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!