Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள்மிகு பழனியப்பர் திருக்கோவில், பேளுக்குறிச்சி

$
0
0

மூலவர்பழனியாண்டவர்தனியாகவேடன்ரூபத்தில்நின்றகோலத்தில்அருள்பாலிக்கிறார். மூலவரைநேருக்குநேராகநின்றுவணங்கினால்வேடனைப்போலவும், வலதுபுறம்நின்றுவணங்கினால்ஆண்வடிவமாகவும், இடதுபுறமாகநின்றுவணங்கினால்பெண்வடிவமாகவும்காட்சிதரும்சிறப்புகளைகொண்டபழனியப்பர்திருக்கோவில்நாமக்கல்மாவட்டம்பேளுக்குறிச்சியில்அமைந்துள்ளது.

மூலவர் : பழனியாண்டவர்.
தீர்த்தம் : யானைப்பாழிதீர்த்தம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்குமுன்.
ஊர் : பேளுக்குறிச்சி.
மாவட்டம் : நாமக்கல்.

தலவரலாறு :

படைப்புக்குரியமூலமானஓம்என்னும்பிரணவமந்திரத்திற்குரியபொருளைபிரம்மா, விஷ்ணு, சிவன்ஆகியோரிடம்முருகப்பெருமான்கேட்டார். மூவராலும்சரியாகபதில்கூறமுடியவில்லை. இதனால்மூவரையும்தன்கட்டுப்பாட்டுக்குள்அடக்கியமுருகன், பிரம்மசாஸ்தாஎன்னும்பெயருடன்பூலோகம்வந்தார்.

கொல்லிமலைஅடிவாரத்திலுள்ளகூவைமலைஎன்னும்குன்றில்தங்கினார். கூவைஎன்றால்பருந்து. கொல்லிமலையின்மேலிருந்துகூவைமலையைப்பார்த்தால்கழுகுசிறகைவிரித்திருப்பதுபோன்றதோற்றம்இருக்கும். எனவேஇப்பெயர்ஏற்பட்டது.

படைத்தல், காத்தல், அழித்தல்ஆகியமும்மூர்த்திகளுக்குரியதொழில்களையும், முருகப்பெருமான்தன்வசம்எடுத்துக்கொண்டார். பிறவியைத்தருவதற்கும், முடிப்பதற்கும்உரியசகலஅதிகாரமும்இவரிடம்உள்ளது.

தலபெருமை :

சேரமன்னானவல்வில்ஓரிஆட்சிக்குட்பட்டசேந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சிஆகியஇடங்களில்சிவாலயமும், பேளுக்குறிச்சியில்முருகன்கோவிலும்கட்டினான்.

முருகப்பெருமான், சிவன்-பார்வதிஅம்சமாகஇருப்பதால்சிவனைகுறிக்கும்வகையில்இங்குள்ளமூலவர்பழனியாண்டவர்மூன்றுபட்டைவடிவில்நெற்றியில்திருநீறும், தியைகுறிக்கும்வகையில்நெற்றியில்பொட்டும்காணப்படுகிறது.

அருணகிரிநாதரால்பாடல்பெற்றதும், அகத்தியர்பூஜித்தபெருமைபெற்றதுமானஇத்தலம்சிறந்தபிரார்த்தனைதலமாகவிளங்குகிறது.

முருகனின்கையில்சேவல் : பத்மாசுரன்முருகனால்வதம்செய்யப்பட்டதும், அவனைமுருகன்சேவலாகவும், மயிலாகவும்மாற்றினார். இந்தச்சேவலைதனதுகையில்வைத்திருக்கிறார். மற்றமுருகன்கோவில்களில்சேவல்சின்னம்கொடியில்இருக்கும். இங்கே, சேவலைமுருகன்கையிலேயேஅடக்கிவைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

நோய்தீர்க்கும்தீர்த்தம் : மலையடிவாரத்தில்பாறைகளுக்குஇடையேயானைவடிவிலானவற்றாதசுனைகாணப்படுகிறது. இதையானைப்பாழிதீர்த்தம்என்கின்றனர். இதில்நீராடுவதால், தோல்மற்றும்எலும்புநோய்கள்தீர்வதாகநம்பிக்கை.

இடும்பன்சன்னதி : அகத்தியரின்உத்தரவுப்படிசிவகிரி, திகிரிஎன்னும்மலைகளைஇமயமலையில்இருந்துஒருதண்டத்தின்இருபுறமும்கட்டிதூக்கிவந்தவன்இடும்பன்என்னும்அசுரன். பார்ப்பதற்குஇதுகாவடிபோலஇருக்கும். முருகப்பெருமான்அவனைத்தடுத்துஅந்தமலைகளைத்தனதாக்கிக்கொண்டார்.

காலணிஅணிந்தவர் : முருகப்பெருமான்வேடன்ரூபத்தில்எழுந்தருளியுள்ளார். தலையில்கொண்டையும், வேங்கைமலர்கிரீடமும், கொன்றைமலரும்சூடியுள்ளார். ருத்ராட்சமாலைஅணிந்துள்ளார். காலில்காலணியும், வீரதண்டையும்அணிந்துள்ளார். இடதுகையில்வேலும், இடுப்பில்கத்தியும், வலதுகையில்ஆயுதம்எனப்படும்வஜ்ரவேலும்தாங்கியுள்ளார்.

பிரார்த்தனை :

தோல்மற்றும்எலும்புநோய்கள்குணமாவதற்கும், குழந்தைஇல்லாததம்பதிகளுக்குமகப்பேறுகிடைக்கவும்இங்குள்ளதீர்த்தத்தில்நீராடி, முருகனைவழிபடுகின்றனர். இவர்தன்னைவணங்கும்பக்தர்களின்பிறப்பைவேட்டையாடிமுக்திதருபவராகஉள்ளார்.

The post அருள்மிகு பழனியப்பர் திருக்கோவில், பேளுக்குறிச்சி appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>