தேவை: துளசிஇலைகள்–ஒருகைப்பிடிஅளவு சுத்தமானவிரளிமஞ்சள்தூள்–கால்டீஸ்பூன் தண்ணீர்– 200 மில்லி சீரகம், மல்லி (தனியா) –தலாகால்டீஸ்பூன் இந்துப்பு–ஒருசிட்டிகை.
செய்முறை: 200 மில்லிதண்ணீரைச்சூடாக்கிஅதில்துளசிஇலைகள், சீரகம், மல்லி, விரளிமஞ்சள்தூள்ஆகியவற்றைச்சேர்த்துநன்குகொதிக்கவிடவும். 100 மில்லியாகவந்ததும்வடிகட்டி, இந்துப்புகலந்துபருகலாம்.
பயன்: துளசிமற்றும்மஞ்சளில்ஏராளமானமருத்துவக்குணங்கள்உள்ளன. துளசிமஞ்சள்சாரவடிநீர்நுரையீரல்நோய்த்தொற்றைச்சரிசெய்து, ரத்தஓட்டத்தைச்சீராக்கி, இதயதுடிப்புக்குமிகவும்துணைபுரியும். நோய்எதிர்ப்புசக்தியைமேம்படுத்தஉதவும். மூளைசெல்கள்சிதைவடையாமல்காத்துமனஅமைதிக்குவழிவகுக்கும். செரிமானமண்டலத்தைச்சீர்செய்யும்.
குறிப்பு: இதில்இந்துப்பைத்தவிர்த்து, பால்மற்றும்பனங்கற்கண்டுசேர்த்தும்வளரும்குழந்தைகளுக்குக்கொடுக்கலாம்.
The post துளசி மஞ்சள் சார வடிநீர் appeared first on SwasthikTv.