Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

துளசி மஞ்சள் சார வடிநீர்

$
0
0

தேவை:  துளசிஇலைகள்–ஒருகைப்பிடிஅளவு சுத்தமானவிரளிமஞ்சள்தூள்–கால்டீஸ்பூன் தண்ணீர்– 200 மில்லி சீரகம், மல்லி (தனியா) –தலாகால்டீஸ்பூன் இந்துப்பு–ஒருசிட்டிகை.

செய்முறை:  200 மில்லிதண்ணீரைச்சூடாக்கிஅதில்துளசிஇலைகள், சீரகம், மல்லி, விரளிமஞ்சள்தூள்ஆகியவற்றைச்சேர்த்துநன்குகொதிக்கவிடவும். 100 மில்லியாகவந்ததும்வடிகட்டி, இந்துப்புகலந்துபருகலாம்.

பயன்: துளசிமற்றும்மஞ்சளில்ஏராளமானமருத்துவக்குணங்கள்உள்ளன. துளசிமஞ்சள்சாரவடிநீர்நுரையீரல்நோய்த்தொற்றைச்சரிசெய்து, ரத்தஓட்டத்தைச்சீராக்கி, இதயதுடிப்புக்குமிகவும்துணைபுரியும். நோய்எதிர்ப்புசக்தியைமேம்படுத்தஉதவும். மூளைசெல்கள்சிதைவடையாமல்காத்துமனஅமைதிக்குவழிவகுக்கும். செரிமானமண்டலத்தைச்சீர்செய்யும்.

குறிப்பு: இதில்இந்துப்பைத்தவிர்த்து, பால்மற்றும்பனங்கற்கண்டுசேர்த்தும்வளரும்குழந்தைகளுக்குக்கொடுக்கலாம்.

The post துளசி மஞ்சள் சார வடிநீர் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>