Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில். வாசுதேவநல்லூர்.

$
0
0

திருநெல்வேலிமாவட்டத்தில்உள்ளதிருத்தலம்வாசுதேவநல்லூர். இங்குஅர்த்தநாரீஸ்வரர்திருக்கோவில்உள்ளது. சிவன்பாதி, அம்பாள்பாதியாகஅருள்வழங்கும்சிந்தாமணிநாதர்என்னும்அர்த்தநாரீஸ்வரர்திருக்கோவில்அமைந்துள்ளது.

மூலவர் : சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்).
அம்மன் : இடபாகவல்லி.
தலவிருட்சம் : புளி.
தீர்த்தம் : கருப்பைநதி.
பழமை : 500-1000 வருடங்களுக்குமுன்.
ஊர் : வாசுதேவநல்லூர்
மாவட்டம் : திருநெல்வேலி

தலவரலாறு :

பிருங்கிஎன்பவர்சிவம்வேறு, சக்திவேறுஎன்றஎண்ணத்தில்சிவனைமட்டுமேவணங்கிவந்தார். பார்வதி, சிவனிடம்பிருங்கிக்குஉண்மையைஉணர்த்தும்படிசொல்லியும்அவர்கேட்கவில்லை. எனவேஅவள், சிவனைப்பிரிந்துபூலோகம்வந்தாள். ஒருபுளியமரத்தின்அடியில்தவமிருந்தாள். அவளுக்குகாட்சிதந்தசிவன், தன்னுள்ஏற்றுக்கொண்டுஅர்த்தநாரீஸ்வரராககாட்சிதந்தார். அர்த்தநாரீஸ்வரரைசிந்தாமணிநாதர்என்றுஅழைக்கின்றனர்.

இப்பகுதியில்சிவபக்தியுடையரவிவர்மன்என்றமன்னன்ஆண்டுவந்தான். இவனதுமகன்குலசேகரன்தீராதநோயால்அவதிப்பட்டான். மகன்குணமடையசிவனைவேண்டினான்மன்னன். ஒருநாள்அவனைச்சந்தித்தசிவனடியார்ஒருவர், இத்தலத்துசிவனிடம்வேண்டநோய்நீங்கும்என்றார். அதன்படிமன்னன்இங்குவந்துவணங்க, மகனின்நோய்குணமானது. பின்புமன்னன்அர்த்தநாரீஸ்வரருக்குபெரியஅளவில்கோவில்கட்டினான்.

தலசிறப்பு :

சுவாமிஅமைப்பு : அர்த்தநாரீஸ்வரரின்தலையில்கங்கைஇருக்கிறாள். சிவனுக்குரியவலப்பாகத்தில்சந்திரனும், அம்பாளுக்குபின்புறம்ஜடையும்உள்ளது. சிவப்பகுதிகரங்களில்சூலம், கபாலமும், காதில்தாடங்கமும்இருக்கிறது.

அம்பாள்பகுதியிலுள்ளகைகளில்பாசம், அங்குசம், பூச்செண்டும், காதில்தோடும்உள்ளன. சுவாமிபகுதிகாலில்தண்டம், சதங்கையும், அம்பாள்பகுதிகாலில்கொலுசும்இருக்கிறது. சுவாமிபாகத்திற்குவேஷ்டியும், அம்பாள்பாகத்திற்குசேலையும்அணிவித்துஅலங்காரம்செய்யப்படுகிறது. அம்பாள்பகுதியைஇடபாகவல்லிஎன்கின்றனர்.

அன்னாபிஷேகசிறப்பு : பிருங்கிமகரிஷி, இங்குஉற்சவராகஇருக்கிறார். ஆனிபிரம்மோற்ஸவத்தின்போதுசிவனையும்அம்பாளையும்அருகருகில்வைப்பார்கள். பிருங்கிமுனிவர்சிவனைமட்டும்வழிபடும்வகையில்பாவனைசெய்வார்கள்.

புத்திரபாக்கியம்இல்லாதவர்கள்இங்குள்ளநதியில்நீராடிஅம்பிகையைவழிபடகருஉண்டாகும்என்பதுநம்பிக்கை. எனவேஇந்தநதி, கருப்பைஆறு (கருப்பாநதி) என்றுஅழைக்கப்படுகிறது.

புளியமரங்கள்நிறைந்தவனத்தில்சிவன்காட்சிதருவதால், சிந்தாமணிநாதர்என்றுஅழைக்கப்படுகிறார். புளியமரத்திற்குசிந்தைமரம்என்றும்பெயர்உண்டு. இத்தலத்தின்விருட்சமும்புளியமரம்ஆகும். இம்மரத்தின்பழங்கள்இனிப்பு, புளிப்புஎனஇரட்டைச்சுவையுடன்இருப்பதுசிறப்பம்சம். பிரிந்திருக்கும்தம்பதியர்இங்குவேண்டிக்கொள்ளமீண்டும்இணைவர்என்பதுநம்பிக்கை.

இங்குமூலவர்அர்த்தநாரீஸ்வரராககாட்சிதருகிறார். இங்குள்ளபுளியமரத்தின்பழங்கள்இனிப்பு, புளிப்புஎனஇரட்டைச்சுவையுடன்இருப்பதுசிறப்பம்சம்.

பிரார்த்தனை : பிரச்சனையால்பிரிந்திருக்கும்தம்பதியர், அர்த்தநாரீஸ்வரரிடம்வேண்டிக்கொள்ளமீண்டும்இணைவர்என்பதுநம்பிக்கை

The post அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில். வாசுதேவநல்லூர். appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>