அரிசி 1கப் தேங்காய் பால் 3கப் முழு பூண்டு 1 சின்ன வெங்காயம் 8 உப்பு தேவையான அளவு மருத்து பொடி – தேவைக்கு
செய்முறை: அரிசி , பூண்டு, தேங்காய்பால், வெங்காயம்மருத்து பொடி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பாத்திரத்திலோ இல்லை ரைஸ் குக்கரிலோ வைத்து சமைக்க வோண்டும். மருந்து எனபது சாலியா , சதகுப்பை , பட்டை இவற்றை ஒன்றாக அரைத்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் இந்த மருந்து சோறு குழந்தை பெற்றவா்கள் வயதுக்கு வந்த பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள் காயல் பட்டினத்தில் இதற்க்கான பொடி கடைகளில் வீடுகளில் தயார் செய்து விற்க படும் இது எங்கள் பாரம்பரிய சமையல்…
The post மருந்து சோறு appeared first on SwasthikTv.