- 2 கப் மரவள்ளிகிழங்கு (பொடிதாக நறுக்கவும்)
- 2 கப் தண்ணீர்
- 1 கப் தேங்காய் பால்
- 1/4 தேக்கரண்டி உப்பு
- 1 தேக்கரண்டி மஞ்சள் நிற ஃபுட் கலர்
- 1 தேக்கரண்டி ரோஸ் நிற ஃபுட் கலர்
- 1 தேக்கரண்டி பச்சை நிற ஃபுட் கலர்
- 1 கப் தேங்காய் திருவல்
- 6 டேபிள் ஸ்பூன் சீனி
முதலில் நறுக்கிய மரவள்ளிகிழங்கு மிக்ஸியில் 2 கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்2
பின்னர், வடிக்கட்டியில் வடிக்கவும்3
வடித்த மரவள்ளிகிழங்கு சக்கையை தனியாக வைக்கவும்4
வடித்த மரவள்ளிகிழங்கு தண்ணீரை அரை மணி நேரம் மூடி வைக்கவும்5
மேலே நிற்கும் தண்ணீரை ஊற்றி விட்டு, கீழேஅடியில் உரைந்து நிற்கும் வெள்ளை நிற மரவள்ளிகிழங்கு மாவை மற்றும் தேங்காய் பாலுடன் கலக்கவும்
அதில் தனியாக எடுத்து வைத்த மரவள்ளிகிழங்கு சக்கை உப்பு மற்றும் சீனி சேர்த்து கலக்கி மூன்றாக பிரித்து மூன்று வகை கலரை தனி தனியாக சேரக்கவும்7
ஒரு கிண்ணத்தின் வட்டலப்பம் அவிப்பது போன்று முதலில் பச்சை நிற சேர்த்த கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் அவிக்கவும்
பின்னர் மஞ்சள் நிற கலவையை அதன் மேலே ஊற்றி 10 நிமிடங்கள் அவிக்கவும்9
கடைசியாக ரோஸ் நிற கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் அவிக்கவும்10
1 மணி நேரம் நன்கு ஆறியதும், கட் செய்து தேங்காய் துருவலில் பெரட்டி எடுத்து பறிமாரவும்.
The post மூவர்ண மரவள்ளிகிழங்கு குவ்வே appeared first on SwasthikTv.