தவக்கோல விபூதி…..!!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை அடைக்கும் பொழுது , ஐயப்பனின் திருமேனியை விபூதி கொண்டு நிரப்பி விடுவார்கள். 25 நாட்களுக்கு அந்த விபூதியானது ஐயப்பனின் திருமேனியின் மீது இருக்கும். மீண்டும் நடை திறக்கும் பொழுது அந்த விபூதியை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அந்த விபூதிக்கு தவக்கோல விபூதி என்று பெயர் . தவக்கோல விபூதி கிடைப்பது ஐயப்ப பக்தர்களின் வாழ்வில் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பது குறிப்பிடத்தக்கது!!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
The post ஐயப்பன் ஸ்பெஷல் appeared first on SwasthikTv.