வினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவேங்கடன் ஸ்லோகம்
எந்நேரமும், எந்தக் காலமும் பக்தர்களின் கூட்டத்தால் கோவிந்தா கோவிந்தாவென எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் திருமலையின் தெய்வம் வேங்கடமுடையான். பெருமாள்எந்நேரமும், எந்தக் காலமும் பக்தர்களின்...
View Articleசனிக்கிழமை ஸ்பெஷல் !
திருப்பதி உண்டியல்.பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்.“காவாளம்” என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து...
View Articleநவநீத கிருஷ்ணன் கோவில்- திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வீ.கே.புதூர் என்னும் வீரகேரளம்புதூர் கிராமத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத நவநீத கிருஷ்ணன், ஆலயத்...
View Articleசுவையான வாசனையான மாங்காய் குழம்பு!
தேவையான பொருட்கள்: பெரிய நீள மாங்காய் – 1துருவிய தேங்காய் – அரை மூடிசீரகம் – 1 ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6சாம்பார் வெங்காயம் – 5மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்வெங்தயம் – கால் ஸ்பூன்தேங்கா எண்ணெய் – 2கடுகு –...
View Articleதிருமணத் தடைகள் நீக்கும் சுயம்வர கலா பார்வதி ஹோமம்
ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும். இதற்கான பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம். ஹோமம்திருமணத் தடையால்...
View Articleஇன்றைய ராசிபலன் 01/12/2019
விகாரி வருடம் – கார்த்திகை 15 ஆங்கில தேதி – டிசம்பர் 01 கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :01:30 – 02:30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM...
View Articleஇன்றைய ராசிபலன் 02/12/2019
விகாரி வருடம் – கார்த்திகை 16 இன்று – சஷ்டி, சுபமுகூர்த்த ஆங்கில தேதி – டிசம்பர் 02 கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 – 07:30...
View Articleநோய்கள் நீங்க
நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதேசரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலயஸ்ரீ வைத்ய நாதம்...
View Articleகார்த்திகை தீபம் ஸ்பெஷல் !
வசிஸ்ரவஸ் ஒரு யாகத்தின் நிறைவில் தானம் கொடுத்துக்கொண்டிருந்தார். நசிகேதன் பல கேள்விகளை அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். தந்தையே என்னை யாருக்காவது தானமாகத் தரப்போகிறீர்களா? ஆமாம். உன்னை எமனுக்குத்...
View Articleஆரோக்கியம் தரும் பாகற்காய் கார குழம்பு!
தேவையான பொருட்கள்: பாகற்காய் – 300 கிராம்வெந்தயம் – 1/2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது)சின்னவெங்காயம் – 200 கிராம் (நறுக்கியது)நல்லெண்ணெய் – 50மி.லி.தக்காளி – 2புளி – எலுமிச்சைப்பழ அளவுஉப்பு –...
View Articleகிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா?
நவக்கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு-கேது, சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள், மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நவகிரகம்ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு...
View Articleசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தேனுபுரீஸ்வரர்!!!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில். மூலவருக்கு பட்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.இந்த ஆலயத்தினுள் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன....
View Articleபரமபத சோபனம் !
பரமபத சோபனம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் தொன்மையான விளையாட்டு. இவ்விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள். தொன்மையான பரமபதம்...
View Articleஇன்றைய ராசிபலன் 03/12/2019
விகாரி வருடம் – கார்த்திகை 17 ஆங்கில தேதி – டிசம்பர் 03 கிழமை : செவ்வாய் நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 3.00 – 4.30 PM...
View Articleஎதிரிகளின் தொல்லை நீக்கும் காளி அம்மன் ஸ்லோகம்
இந்த மந்திரத்தினை நாம் தினந்தோறும் உச்சரித்து வந்தால் எதிரிகளின் தொல்லைகளும், ஏதேனும் செய்வினைகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களும் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும். காளி அம்மன்காளி என்ற பெயரை...
View Article3-ந்தேதி (செவ்வாய்) :திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூத வாகனத்தில்...
The post 3-ந்தேதி (செவ்வாய்) :திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூத வாகனத்தில் திருவீதி உலா appeared first on SwasthikTv.
View Articleசுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் பவனி.
The post சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் பவனி. appeared first on SwasthikTv.
View Articleகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள் தெரிவிக்கும் ஆன்மீக...
முற்பிறப்பு கர்மாக்கள் அல்லது கவனக்குறைவு அல்லது ஏழரைச்சனி/அஷ்டமச்சனி அல்லது அளவற்ற கருணையால் தவறான ஆட்களுக்கு ஜாமீன் ஏற்றல்,குடும்பப் பொறுப்பை தன் மீது சுமத்திக் கொள்ளுதல் போன்றவற்றாலும்,வேறு பல...
View Articleதிருவண்ணாமலை அண்ணாமலையார் காலை பூத வாகனத்திலும், இரவு சுவாமி சிம்ம...
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை பூத வாகனத்திலும், இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு. appeared first on SwasthikTv.
View Articleசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன...
The post சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. appeared first on SwasthikTv.
View Article