செல்வம் அருளும் திருமகள் ஸ்லோகம்
இந்த ஸ்லோகத்தை தினமும் மாலை நேரங்களில் உச்சரித்து வந்தால் திருமகளின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டு நம் வாழ்வில் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும். லட்சுமிபுனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி!இனிய...
View Articleபல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்
பல்வேறு பிரச்சனைகள் தீர பரிகாரங்கள் உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரங்கள் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வல்லது. பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்* வீட்டில் ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்ரீ...
View Articleஐயங்கார் புளியோதரை
நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் புளிக்காய்ச்சலையும், புளியோதரைப் பொடியையும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான பக்குவத்தில் தயாரிக்கப் பட்டால் இவை ஆறு மாதங்கள் ஆனாலும் கெடாது.தேவையான...
View Articleகாருண்யம்
சீதா பிராட்டியின் காருண்யம்தான் அத்தனை கொடிய ராக்ஷஸ ஸ்திரீகளையும் ஆஞ்சநேயனிடம் இருந்து காப்பாற்றியது. திரிசடை ஒருத்தி சரணாகதியினுள்ளேயே அத்தனை பேரையும் அடக்கி, சரணாகத ரக்ஷணம் பண்ணி விட்டாளே தாயார்!...
View Articleயோகம் தரும் யோகீஸ்வரர் ஆலயம்- நாகப்பட்டினம்
யோககுரு பகவானின் அருளைப் பெற்று மேன்மை பெறவும் இறைவன் யோகீஸ்வரர் அருளால் வாழ்வில் யோகம் பெறவும் ஒரு முறை நாமும் இத்தலத்தை தரிசித்து வரலாமே! கோவில் தோற்றம், யோகாம்பாள், யோகநாத சுவாமிநாகப்பட்டினம்...
View Articleமுக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் ஸ்வாமி
பக்தியிலே ஒன்பது விதமான பக்தி பற்றி பேசுகிறான் ப்ரஹ்லாதன். ” *நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது*?” என்று ஹிரண்யகசிபு கேட்டதற்கு அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு சொன்னான் ப்ரஹ்லாதன். *ஸ்ரவணம்...
View Articleஇன்றைய ராசிபலன் 29/11/2019
விகாரி வருடம் – கார்த்திகை 13 ஆங்கில தேதி – நவம்பர் 29 கிழமை : வெள்ளி நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 10.30 – 12.00 AM...
View Article29-ந்தேதி (வெள்ளி) : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
The post 29-ந்தேதி (வெள்ளி) : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல். appeared first on SwasthikTv.
View Articleராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப்...
The post ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் பவனி. appeared first on SwasthikTv.
View Articleதிருமண தடை நீக்கும் குரு பகவான் ஸ்லோகம்
பிரகஸ்பதியான குரு பகவானுக்குரிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். குரு பகவான்தேவாணாஞ்ச ரிஷிணாஞ்சகுரும் காஞ்சன ஸந்நிபம்புத்தி பூதம்...
View Articleவாழ்வில் தடைகளை ஏற்படுத்தும் சாபங்கள்
சாப விமோசனங்களைத் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் படிப்படியாக தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடியேறும். வாழ்வில் தடைகளை ஏற்படுத்தும் சாபங்கள்சாபங்களில் பல வகை உள்ளன. அவற்றைப்...
View Articleசுவையான மாம்பழ கொத்சு!……
தேவையான பொருட்கள் மாம்பழம் ஒன்று, வெந்தயம் கால் டீஸ்பூன்,கடலைப்பருப்பு, மல்லி (தனியா) தலா ஒரு டீஸ்பூன்,மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,காய்ந்த மிளகாய் – 6,கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு,புளி...
View Articleமூலிகை எண்ணெய் வழங்கும் தர்ம சாஸ்தா ஆலயம்
உடல் வலிமைக்குத் தேவையான பல்வேறு மூலிகைகள் கலந்த மருத்துவ எண்ணெய் வழங்கும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், தகழியில் அமைந்திருக்கும் தருமசாஸ்தா (ஐயப்பன்) கோவில் இருந்து...
View Articleஅண்ணாமலை மகிமை!
திருக்கார்த்திகை தீப நாளில் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டும் உண்டு. பனம் பூளை எனப்படும் பனம் பூக்கள் மலரும் காம்பை, நன்கு காய வைத்து, காற்றுப் புகாமல் பள்ளத்த்தில் வைத்து, தீயிட்டுக் கரியாக்கி அதை...
View Articleஅவள் எங்கே இருக்கிறாள்?
மதுரையிலிருந்து சென்னை செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தேன். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. விமானம் கிளம்பும் முன்பே துாங்கிவிட்டேன். சில நிமிடங்களில் துாக்கம் கலைந்தது. பக்கத்து இருக்கையில் ஒரு...
View Article30-ந்தேதி (சனி) : சதுர்த்தி விரதம்.
The post 30-ந்தேதி (சனி) : சதுர்த்தி விரதம். appeared first on SwasthikTv.
View Articleதேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு கண்டருளல்.
The post தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு கண்டருளல். appeared first on SwasthikTv.
View Articleபிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
The post பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை. appeared first on SwasthikTv.
View Articleபாபம் போக்கும் நாமம் !
ஸ்ரீ கிருஷ்ண சைதைன்ய மஹாப்ரபு, ஸந்நியாஸம் வாங்கி க் கொண்டதும்,பாரத தேசம் முழுவதிலும் பாத யாத்திரையாக அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்றார். அப்படிச் செல்லும்போது ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்தை...
View Article