திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
The post திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம். appeared first on SwasthikTv.
View Articleசங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
The post சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம். appeared first on SwasthikTv.
View Articleதிருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
The post திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல். appeared first on SwasthikTv.
View Articleதிருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
The post திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. appeared first on SwasthikTv.
View Articleகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட...
The post கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு. appeared first on SwasthikTv.
View Article“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்”
“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கு…ம்...
View Article“ராமானுஜரை தோற்கடித்தவர்!”
“”வடுகநம்பியின் குரு பக்தி “” வடுக நம்பியோடு ராமானுஜர் அரங்கனை சேவிக்கச் செல்லுகிறார். இப்போது ஒருமுறை அரங்கனைப் பார்த்துவிட்டு சில மணி நேரம் கழித்து இன்னொரு முறை அரங்கனைப் பார்த்தால் கூட அப்போது வேறு...
View Articleசத்து மாவு தயாரிப்பது எப்படி???
இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது. சத்து மாவு தயாரிக்க பெரிய...
View Articleசுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர்
கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர், கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். இங்கு சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு. கஞ்சனூர்‘காசேதான் கடவுளடா அந்த...
View Articleஇன்றைய ராசிபலன் 14/12/2019
விகாரி வருடம் – கார்த்திகை 28 ஆங்கில தேதி – டிசம்பர் 14 கிழமை : சனி நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :05.00 – 06.00 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00...
View Articleகாலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம்..!
காலையில் எழுந்தவுடன் இந்த விநாயகர் ஸ்லோகத்தை சொல்லி வந்தால் அன்றைய தினம் முழுவதும் எந்த செயலை செய்வதாலும் தங்குதடையின்றி நடக்கும். காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம்கஜானனம் பூத கணாதி...
View Articleஸ்ரீரங்கத்து சதங்கை அழகர்
ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன், ஒரு வைணவ பக்தர் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரஹம் இருந்தது. அதற்கு மிகவும்...
View Articleகடவுளை எத்தனை முறை வலம்வர வேண்டும்?
விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும், மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர...
View Articleஆந்திரா ஸ்டைல் புளியோதரை
ஐயங்கார், கோவில் புளியோதரை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆந்திரா ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : உதிராக வடித்த சாதம் – 2 கப்புளி, உப்பு – தேவையான அளவுபச்சை...
View Articleகலியுகம் எப்படி இருக்கும்…?
பகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மேற்கண்ட கேள்வியை கேட்டனர்…அதற்கு மாதவன், “சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்…” என்று கூறி…நான்கு அம்புகளை நான்கு...
View Articleகல்யாண வரம் தரும் திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள்!!!
கும்பகோணத்திலிருந்து குடவாசல் அருகே உள்ளது திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள் கோயில்.பிரளய காலம். இந்தத் தலத்தில் இருந்து மண்ணை எடுத்த பிரம்மா, ஒரு கடம் செய்தார். அந்தக் கடத்தில் நான்கு வேதங்களையும்...
View Articleதிருமணம் நிறைவேற எளிய மந்திரம்..!
திருமணம் தடை படுபவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் திருமணத்தடைகள் விரைவில் அகலும். திருமணம் நிறைவேற எளிய மந்திரம் திங்கட்பகவின்மணம் நாறும்சீறடி சென்னிவைக்கஎங்கட்கு ஒருதவம் எய்திய...
View Articleஇன்றைய ராசிபலன் 15/12/2019
விகாரி வருடம் – கார்த்திகை 29 ஆங்கில தேதி – டிசம்பர் 15 இன்று – சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள் கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :01:30 – 02:30 கெளரி காலை:10:30 – 12:00...
View Articleநவக்கிரக தோஷம் விலக
வீட்டில் நவதானியங்களை கொண்டு முளைப்பாரி போட்டு வளர்த்து அதனை ஏதாவது ஒரு வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் பூஜை செய்து ‘ஓம் அரி ஓம்” என்று 1008 உரு அருகம்புல் கொண்டு ஜெபித்து தண்ணீரில் முளைப்பாரியை கரைத்து...
View Article