திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்
இரண்டாவது பாடல்: என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்கஎருதேறி ஏழை உடனேபொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்உளமே புகுந்த அதனால்ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்உடனாய நாள்கள் அவைதாம்அன்பொடு நல்லநல்ல...
View Articleஇன்றைய ராசிபலன் 31/12/2019
விகாரி வருடம் – மார்கழி 15 ஆங்கில தேதி – டிசம்பர் 31 கிழமை : செவ்வாய் நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை...
View Articleஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம்.
The post ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம். appeared first on SwasthikTv.
View Article31-ந்தேதி (செவ்வாய்) : ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காலிங்க நர்த்தனக் காட்சி.
The post 31-ந்தேதி (செவ்வாய்) : ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காலிங்க நர்த்தனக் காட்சி. appeared first on SwasthikTv.
View Articleசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கண்ணன் திருக்கோல காட்சி.
The post சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கண்ணன் திருக்கோல காட்சி. appeared first on SwasthikTv.
View Articleமூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில்
இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும் ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7 கோயில்.மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம்....
View Articleபுழுங்கல் அரிசி புட்டு
ழுங்கல் அரிசி புட்டு … தேவையானவைபுழுங்கல் அரிசி – ஒரு கப்வெல்லம் – முக்கால் கப்நெய் – 2 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – சிறிது ஏலக்காய்த்தூள் – சிறிதுமுந்திரி உப்பு – ஒரு சிட்டிகை செய்முறை...
View Articleஸ்ரீ சக்கர மஹாமேரு வழிபாடு
ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம்...
View Articleஅகம்பாவம் கூடாது
பரமபத சோபபான கட்டத்தில், ஒரு நீளமான பாம்பு படம் போட்டிருக்கும். அதன் தலை, மேல் கட்டத்தின் கடைசியிலும், வால், கீழேயுள்ள முதல் கட்டத்திலும் இருக்கும். இந்தப் பாம்பின் பெயர் நகுஷன். இவன் ஒரு ரிஷி. ஆயிரம்...
View Articleஇன்றைய ராசிபலன் 01/01/2020
விகாரி வருடம் – மார்கழி 16 ஆங்கில தேதி – ஜனவரி 01 கிழமை : புதன் நல்ல நேரம் காலை :09.15 – 10.15 மாலை :04.45 – 05.45 கெளரி காலை:10:45 – 11:45 மாலை:06:30 – 07:30 ராகு காலம் : 12:12 PM – 01.36 PM குளிகை...
View Articleதிருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்
மூன்றாம் பாடல்: உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்துஉமையோடும் வெள்ளை விடைமேல்முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்உளமே புகுந்த அதனால்திருமகள் கலையதூர்தி செயமாது பூமிதிசை தெய்வமான பலவும்அருநெதி நல்லநல்ல...
View Articleநம் சந்ததிகள் சந்தோஷமாக இருக்க
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள். நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள். நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க, நாம் நமது வாரிசுகள் பயன்படும் வகையில் புண்ணிய காரியம் செய்ய...
View Articleசோளமாவு அல்வா
தேவையானவை சோள மாவு – 1/2 கப் சர்க்கரை – 1 & 1/4 கப் தண்ணீர் – 2 & 1/2 கப் எலுமிச்சை பழம் – 1 முந்திரி – தேவையான அளவு சிட்டிகை கேசரி பவுடர் ஏலக்காய் – 2 நெய் – 1/4 கப் செய்முறை சோள மாவை ,...
View Articleஆயிரம் ஆண்டுகள் பழமையான சாஸ்தா கோவில்- கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ராமம் என்னும் அழகிய சிற்றூரில் உள்ளது சாஸ்தா ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். சாஸ்தா, கோவில் தோற்றம்கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம்...
View Articleஇன்றைய ராசிபலன் 02/01/2020
விகாரி வருடம் – மார்கழி 17 ஆங்கில தேதி – ஜனவரி 02 கிழமை : வியாழக்கிழமை நல்ல நேரம் காலை :10:45 – 11:45 மாலை : 12:15 – 1:15 கெளரி :மாலை : 06:30 – 07:30 ராகு காலம் : 01:36 PM – 03:01 PM குளிகை :09:23 AM...
View Articleதிருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்
நான்காம் பாடல்: மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்துமறையோதும் எங்கள் பரமன்நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்உளமே புகுந்த அதனால்கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்கொடு நோய்களான பலவும்அதிகுணம் நல்லநல்ல...
View Articleகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்
1.கோவிலில் தூங்க கூடாது ..2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது …3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..5.அபிஷேகம் நடக்கும் பொழுது...
View Articleஇன்றைய ராசிபலன் 03/01/2020
விகாரி வருடம் – மார்கழி 18 ஆங்கில தேதி – ஜனவரி 03 கிழமை : வெள்ளிக்கிழமை நல்ல நேரம் காலை :09.15 – 10.15 மாலை :04.45 – 05.45 கெளரி காலை:12:15 – 01:15 மாலை:06:30 – 07:30 ராகு காலம் : 10:48 AM – 12:13 PM...
View Articleவாழ்வில் சந்தோஷம் தரும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்
வாழ்வில் சகல சந்தோஷங்களும் கிடைக்க நாம் தினமும் வழிபாடு செய்யும் போது சிவபெருமானை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுவாகும். சிவன்நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாயபஸ்மாங்க ராகாய மகேஸ்வராயநித்யாய சுத்தாய...
View Article