ஞானம் அருளும் வானமுட்டிப் பெருமாள்
காவிரி வடகரைப் பகுதியில் உள்ள வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், சுமார் 1,000 ஆண்டுகள் பழம்பெருமைக்குரியதும், பிதுர் தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்களுக்கு நிவர்த்தி தலமாக...
View Articleகரிநாள் என்றால் என்ன?
ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே.. ! அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய...
View Articleஇன்றைய ராசிபலன் 28/12/2019
விகாரி வருடம் – மார்கழி 12 ஆங்கில தேதி – டிசம்பர் 28 கிழமை : சனி நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :05.00 – 06.00 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00...
View Articleதிருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சனிப் பெயர்ச்சி நடந்தேறும். சனி கிரகத்தின் அதிதேவதை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை பெயர்ச்சி என்று சோதிட சாத்திரங்கள் குறிக்கிறது. ராசிகள் மொத்தம் 12....
View Articleநமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த கோவில்கள் …….
1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன்...
View Articleஇடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி
உளுந்துக் களிதேவையானவை: பச்சரிசி – கால் கிலோ, கறுப்பு உளுந்து – 100 கிராம், மிளகு – 20, சீரகம் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் & 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் – தேவையான அளவு. செய்முறை: பச்சரிசி, உளுந்தைத்...
View Articleவீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகளும் அதன் சிறப்புகளும்!!
வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நமக்கான கடமைகள் ஏராளம். காலையில் எழுந்தவுடன் அதற்கான பணிகளும் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம் இறைவனுக்கு பூஜை செய்வது என்பது இயலாத...
View Articleஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும்
கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும். இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால்...
View Articleஇன்றைய ராசிபலன் 29/12/2019
விகாரி வருடம் – மார்கழி 13 ஆங்கில தேதி – டிசம்பர் 29 இன்று – சதுர்த்தி கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :01:30 – 02:30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 4.30 –...
View Articleகடன் தீர்க்கும் ருண ஹரண கணபதி ஸ்லோகம்
கடன் பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் ருண ஹரண கணபதிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம். விநாயகர்நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து...
View Articleபழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்ட முண்டகக்கண்ணி அம்மன் கோவில்
மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள். முண்டகக்கண்ணி அம்மன் கோவில்சென்னை மாநகரின் இதயப் பகுதியாகத் திகழும்...
View Articleசிவன் எங்கே இருக்கிறார்?
ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது… மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி. அவனது கண்கள் கலங்கி இருந்தன… தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச...
View Articleபக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம் !!!
A + B + C …….ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்துதோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும் .விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் . இந்த பானம்...
View Articleஉங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருக்க…அப்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க
புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை...
View Articleஅட்சய பாத்திரத்தில் மிஞ்சிய அன்னம் !!
அள்ள அள்ள குறையாமல் அன்னம் சுரக்கும் அட்சயப் பாத்திரம் உங்களுக்குத் தெரியும். பஞ்ச பாண்டவர்களிடம் அந்த அட்சயப் பாத்திரம் இருந்தும், துர்வாசருக்காக அன்னம் வரவழைக்க முடியாமல் அவர்கள் திணறிய கதை...
View Articleஇன்றைய ராசிபலன் 30/12/2019
விகாரி வருடம் – மார்கழி 14 ஆங்கில தேதி – டிசம்பர் 30 கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை...
View Articleதிருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்
முதல் பாடல்: வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்மிகநல்ல வீணை தடவிமாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளிசனிபாம்பு இரண்டும் உடனேஆசறு நல்லநல்ல...
View Articleஅரிசி கடலைப்பருப்பு உருண்டை
காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட சத்தான உணவு இந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை. இன்று இந்த உருண்டை செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு கப்,துருவிய இஞ்சி,...
View Articleகலச தீர்த்தம் தயாரிக்கும் முறை
1. அகன்ற வாயுடைய ஒருசுத்தமான பாத்திரத்தை எடுத்து அதன் வெளிபுறத்தில்மூன்று இடங்களில்மஞ்சள்,குங்குமப் பொட்டு இட்டு அதைச் சுத்தமான நீரால் முக்கால்ப்பகுதி நிரப்பவேண்டும். 2. அப்பாத்திரத்தின்அருகில் ஒரு...
View Articleஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் !
தில்லையின் மும்மூர்த்திகள் !!! தர்சனாத் அப்ரஸதசி ஜனனாத் கமலாலயே |காச்யாந்து மரணான் முக்தி: ஸ்மரணாத் அருணாச்சலே || பாரத பூமியில் வாழும் பலருக்கும் தெரிந்திருக்கும் சுலோகம் இது. தில்லையை தரிசிக்க...
View Article