கோவை மாவட்டத்தில் உள்ள ஆவாரம் பாளையத்தில் சந்தனம் மனம் கமழும், சத்திய மங்கலம் வனங்கள் சூழந்த காட்டு பகுதியில் 500 ஆண்டுகள் பழைமையானதும் பிரசித்தி பெற்றுதுமான பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. இந்த பண்ணாரி அம்மனை மனதார வேண்டி கொண்டு அக்னி குண்டம் இறங்கினால் தீராத குறையும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
பங்குனியில் அக்னி குண்டம் திருவிழா:
இக்கோயிலுக்கு நூழையும் முன் பெரிய திரிசூலமும் அடுத்து கொடிமரமும், பிரகாரத்தில் பிரமாண்டமான மகா மண்டபம் அமைந்துள்ளது சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மகோவில் திருவிழா தமிழமே திரும்பி பார்க்கும் வகையில் நடைபெறும்.
அக்னி குண்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்
வரை குண்டத்தில் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறை வேற்றுகின்றனர்
தோல் நோய் தீர்க்கும் உப்பு, மிளகு:
அதே நாலில் இங்கு வந்து அம்மனுக்கு மிளகு, உப்பு போடுவதாக பிராத்தனை செய்து கொள்கின்றனர். பின்னர் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமானதும் பக்தர்கள் வேண்டுதலை நிறை வேற்றுகின்றனர். மேலும் மனதில் எப்போதும் கவலை, தொழிலில் பிரச்சனைகள், குடும்பத்தில் பிரச்சனைகள், வாழ்வில் பல சிக்கல்கள் தீர பண்ணாரியம்மனை இங்கு வந்து பிரத்திக்கொள்கின்றனர்.
திருவிழாக்கள்:
பங்குனி மாதம், பவுர்ணமி, ஆடிமாதம், சித்திரை மாதம், நவராத்திரி.
The post அக்னி குண்டம் இறங்கியவுடன் குறை தீர்க்கும் பண்ணாரி மாரியம்மன் appeared first on SWASTHIKTV.COM.