இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 28/07/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 28/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
View Articleஆறுபடை வீடுகளிலும் கொண்டாடப்படும் உற்சவ ஆடி கிருத்திகை
கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரை குறிக்கும். அதுவே கால போக்கில் கிருத்திகை என்று மரூவியுள்ளது. எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற...
View Articleஅருணகிரி நாதரை வயலூருக்கு வா என்று அழைத்த முருகன்
திருச்சி அடுத்துள்ள குமர வயலூரில் சிவபெருமான் உடன் மகன் முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார் இவரை நாகசர்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருகுலத்தில் முழுகி முருகனை தரிசித்தால் திருமணத்தடை நீங்கி...
View ArticleThiruppugazh Episode – 3
Arunagiri’s poems can be enjoyed for their literary value as well as for their devotional. Arunagirinathar has combined his poetic skill and his devotion towards Muruga with remarkable ease. Scholars...
View Articleசிவபெருமானின் 25 அவதாரங்களின் இருப்பிடங்கள்
சோமாஸ்கந்தர்– திருவாரூர் நடராஜர் — -சிதம்பரம் ரிஷபாரூடர் — – வேதாரண்யம் கல்யாணசுந்தரர் — -திருமணஞ்சேி சந்திரசேகரர் — – திருப்புகலூர் பிட்சாடனர் — – வழுவூர் காமசம்ஹாரர் — – குறுக்கை காலசம்ஹாரர் — –...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 29/07/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 29/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
View Articleசென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்
1 ஆகாயம் – சிதம்பரேசுவரர்: சென்னையில் அமைந்திருக்கும் ஆகாய ஸ்தலமாக சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும். இதன் மூலவர்திருமூலநாதசுவாமி ஆவார். மிகவும் பழுதடைந்த கோவில். தினமும் காலை 6 மணிமுதல் 11.30 வரையிலும்,...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 30/07/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 30/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
View Articleதியாகராஜர் பஞ்சரத்ன கீர்த்தனை பாடியபோது காட்சியளித்த ராமபிரான்
திருவாரூரில் வசித்த சங்கீத வித்வான் ராமபிரும்மம், சாந்தா தேவியாரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தியாகராஜர். இளமையிலேயே இசைப்புலமை பெற்ற தியாகராஜருக்கு எட்டாம் வயதில் தந்தை காயத்ரி, ராமதாரக மந்திர...
View Articleசென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு செல்லும் வழி
நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக… சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள் சென்னையில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களின் இருப்பிடமும் செல்லும் வழியும் வாசகர்களின் விருப்பத்திற்கு இணங்க பதிவு...
View Articleதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில்...
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்ட்டை செய்துள்ள மேதா தட்சிணாமுர்த்திமிகவும் பிரசித்தி வாய்ந்தது....
View Articleஈசன் உபதேசித்த ஸ்தலங்கள்
1, ஓமாம்புலியூர் தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது. 2, உத்திரகோசமங்கை பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல். 3, இன்னம்பர் அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம்...
View Articleஇராமபிரானின் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமசுவாமி கோவில்
கும்பகோணம் ராமசுவாமி கோவில் சிறப்பு பெற்ற வைணவ தலம். இங்கு கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் இருக்கும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். வடக்கு...
View Articleதிருப்பதி தரிசனம் திருவதிகையில்
கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அடுத்துள்ள திருவதிகையில் சரநாராயண பெருமாள் உடன் ஹேமாம்புஜவல்லித்தாயார் அருள் பாலிக்கிறார். இவரை திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யதால் திருப்பதி...
View Articleஅக்னி குண்டம் இறங்கியவுடன் குறை தீர்க்கும் பண்ணாரி மாரியம்மன்
கோவை மாவட்டத்தில் உள்ள ஆவாரம் பாளையத்தில் சந்தனம் மனம் கமழும், சத்திய மங்கலம் வனங்கள் சூழந்த காட்டு பகுதியில் 500 ஆண்டுகள் பழைமையானதும் பிரசித்தி பெற்றுதுமான பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. இந்த...
View Articleசிவனின் சக்தியை பெற்ற குருபகவான்
குருபகவான் சிம்மத்தில் இருந்து கன்னிராசிக்கு இடம் பெயரும் குரு பெயர்ச்சி நன்மைதரும், ஆடிப்பெருக்கு, ஆடி அம்மாவாசை என மூன்றும் இன்று நடப்பது விஷேசம்.குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை தன்...
View Articleநினைத்த காரியங்கள் நிறைவேற ஸ்ரீ ருத்ர மந்திரம்
ஸ்ரீ ருத்ரம் (நூல்) யசூர் வேதத்தின்தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். சமசுகிருதமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் ஸ்ரீ அண்ணா. இந்நூல்இராமகிருஷ்ண மடம், சென்னை,...
View Articleதேவையற்ற ஆடம்பரத்தை தவிர்த்து எளிமையை கடை பிடித்த மஹா பெரியவா
மஹா பெரியவா பெரியவரின் தரிசனத்திற்காக அம்மாவும் பெண்ணும் வந்து நின்றார்கள் . ஒரு தட்டில் இருந்த மஞ்சள் , குங்குமம் , பழம் , பாக்கு., தேங்காய் , புஷ்பம் அதற்கு மேல் திருமாங்கல்யம் என்று அந்த பெண்ணின்...
View Articleகிரக சஞ்சாரத்தில் ஏற்படும் துன்பங்களை நீக்கும் பிராணநாதர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது திருமங்கலக்குடி. இங்கு சிவபெருமான் பிராணநாதர் என்ற பெயருடனும், அம்பாள் மங்களநாயகி என்ற திருநாமத்துடனும் எழுந்தருளியிருக்கிறார்கள். இத்தல இறைவனும்,...
View Articleமூன்று திருத்தலங்களை கேட்டு அடம் பிடித்த அம்பாள்
சென்னை அடுத்துள்ள திருவெற்றியூரில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு வடிவுடையாம்பிகை உடன் படம் பாக்கநாதர், ஆதிபுரீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இங்கு சுவாமிக்கும்...
View Article