Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

இராம ஆஞ்சனேய ஆலிங்கனம்

$
0
0

பக்திக்குஓர்இலக்கணம்வகுத்தவர்ஆஞ்சநேயர். ஶ்ரீராமபிரானிடம்அவர்கொண்டிருந்தபக்திக்குஎல்லையேஇல்லை.

இராவணவதத்துக்குப்பிறகுஅயோத்திக்குத்திரும்பிபட்டாபிஷேகம்நடைபெற்றது. பட்டாபிஷேகவைபவம்முடிந்ததும், ராவணனுடன்தான்செய்தயுத்தத்தில்உதவிபுரிந்தஒவ்வொருவருக்கும்பரிசுகளைவழங்கிகௌரவித்தார்.

அப்போதுசீதாபிராட்டியார், தன்னைராமபிரானுடன்சேர்த்துவைத்தஅனுமனுக்குபரிசுதரவிரும்பினார். ராமபிரானின்அனுமதியுடன்தன்கழுத்தில்அணிந்திருந்தமுத்துமாலையைபரிசாகவழங்கினார். அனுமன்அந்தமாலையில்இருந்தமுத்துக்களைபிய்த்துஒவ்வொன்றாககடித்துத்துப்பினார். அதைக்கண்டசீதாபிராட்டியார், தான்அன்புடன்கொடுத்தமாலையைஅனுமன்இப்படிகடித்துத்துப்புகிறாரேஎன்றுராமபிரானிடம்முறையிட்டார்.

இராமபிரான்அனுமனைப்பார்த்து, ”ஆஞ்சநேயா, பிராட்டியார்கொடுத்தமாலையைஅணிந்துகொள்ளாமல், ஏன்இப்படிகடித்துத்துப்புகிறாய்?” என்றுகேட்டார். அதற்குஆஞ்சநேயர், ”பிரபோ, தங்கள்திருநாமத்தைஉச்சரிக்கும்போதுஎன்னுடையநாவெல்லாம்இனிக்கும். இந்தமுத்துக்களிலும்அப்படிஒருருசிஇருக்கிறதாஎன்றுபார்த்தேன். ஒன்றுகூடருசியாகஇல்லை. அதனால்தான்துப்புகிறேன்” என்றார்.

அப்படிப்பட்டஅனுமனுக்குஎன்னபரிசுதான்ஈடாகும்என்றுசிந்தித்தராமபிரான், அனுமனைஅப்படியேகட்டித்தழுவிக்ஆலிங்கனம்பண்ணிக்கொண்டார்.

ஒவ்வொருஜீவனும்ஆழ்ந்தஉறக்கத்தில்பரப்பிரும்மத்துடன்ஐக்கியமாவதாகஉபநிஷதங்கள்சொல்கின்றன. ஆனால், அவர்கள்இதைஅறியாமல், விழித்தெழும்போதுமீண்டும்வாசனை, கர்மாகட்டுண்டஜீவர்களாகவேஎழுகிறார்கள்.

அப்படிஒருவன்விழித்திருக்கும்போதே, பிரும்மத்துடன்கலந்தால் – அதாவதுதன்பிரும்மஉருவைஉணர்ந்தால் – அதுவேமோட்சமாகும்.

பரப்பிரும்மமானராமன்அனுமனைஆலிங்கணம்செய்துஇந்தஉயர்ந்தபதவியைகொடுத்தான்.

இதுவேஇராமாஞ்சநேயஆலிங்கனத்தின்ரகசியம்.

அனுமனின்தரிசனமும்அருளும்பெற்றிட…

யத்ரயத்ரரகுநாதகீர்த்தனம்
தத்ரதத்ரக்ருதமஸ்தகாஞ்சலிம்
பாஷ்பவாரிபரிபூரணலோசனம்
மாருதிம்நமதராக்ஷஸாந்தகம்

The post இராம ஆஞ்சனேய ஆலிங்கனம் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


படம் இயக்குவது என் நோக்கம் அல்ல - சிவகார்த்திகேயன்


நுழைவுத்தேர்வு


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சேரி பிகேவியர்