Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அன்னை மீனாட்சிபுரிந்த திருவிளையாடல்

$
0
0

வராஹிமாலைஎன்றால்வராஹிஅம்பாள்உபாசகர்கள்அனைவருக்கும்தெரியும். அந்தபாராயணத்தைமூலம்நன்மைகள்பெற்றோர்பலர்இருப்பார்கள்.. அந்தபதிகத்தைஇந்தஉலகிற்குகொடுத்தவர்கவிராஜபண்டிதர்ஆவர்.. ஆதிசங்கரரின்சௌந்தர்யலஹரிஸ்லோகத்தையும்அழகுதமிழில்தந்தவர். அம்பாள்உபாசகரிகியஅவரதுவாழ்வில்அன்னைமீனாட்சிபுரிந்ததிருவிளையாடலைசிந்திக்கலாம்வாருங்கள்..

கடந்த, 520 ஆண்டுகளுக்குமுன், வேம்பத்தூரில்ஒருவர்வாழ்ந்துவந்தார். அம்பிகையின்மந்திரத்தைலட்சம்முறைஉருவேற்றியதால், அம்பிகைஅவருக்குதரிசனம்தந்து, அருள்பாலித்தாள். இதனால், கவிஞராகமாறியஇவரை, கவிராஜபண்டிதர்என்றேஅழைத்தனர். மனைவியைஇழந்தகவிராஜர், ஒருசமயம், தன்மகள்மீனாட்சியை, தங்கையின்பொறுப்பில்விட்டு, காசிக்குபுறப்பட்டார். வழியில்ஓய்வெடுப்பதற்காகமரத்தடியில்தங்கினார். அப்போது, அவர்மகள், மீனாட்சி, கையில்சிலபாத்திரங்களுடன்அங்குநின்றிருந்தாள். அதிர்ந்தகவிராஜர், ‘நீஏன்என்பின்னால்வந்தாய்… காசிஎன்னபக்கத்திலாஇருக்கு… போயிட்டுஉடனேதிரும்ப… எப்படியும்ஆறுமாசம்ஆகுமே…’ என்றார். மகளோ, ‘உங்களைவிட்டுநான்மட்டும்தனியாஇருக்கமனசுகேக்கல. நானும்கூடவந்து, உங்களுக்குஉதவியாஇருக்கேன்…’ என்றாள்அழுத்தமாய்! வேறுவழியின்றிஒப்புக்கொண்டார்கவிராஜர். போகும்வழியெல்லாம், தந்தைக்குஉணவுசமைத்துகொடுத்து, உதவியாகஇருந்தாள்மீனாட்சி.

இருவரும்காசியைசென்றடைந்தனர். கங்கையில்நீராடுவதும், விஸ்வநாதர் – விசாலாட்சிதரிசனமுமாகநாட்கள்போயின. ஒருநாள், இருவரும்கடைவீதிவழியாகசென்றபோது, தனக்குவளையல்வாங்கிக்கொடுக்கக்கூறினாள்மீனாட்சி.கவிராஜர்வருந்தினார்; கையில்காசில்லை. என்னசெய்வதுஎனதிகைத்தபோது, அங்கேதமிழ்பேசும்ஒருவர்வந்து, சிறுமிமீனாட்சிக்குவளையல்வாங்கிக்கொடுத்துமறைந்தார். அவரை, சிவன், விஷ்ணுஅல்லதுபிரம்மாவாகஇருக்கலாம்என்கிறது, ‘புலவர்புராணம்’ எனும்நூல்.

இருவரும், காசிதரிசனத்தைமுடித்து, ஊருக்குதிரும்பினர். வழியில், முதலில்தங்கியமரத்தடியைஅடைந்தபோது, ஓய்வெடுப்பதற்காகஅமர்ந்தார்கவிராஜர். அப்போது, ‘அப்பா… நீங்கமெல்லவாங்க… நான்முன்னாடிபோறேன்…’ என்றுசொல்லி, சிட்டாகப்பறந்தாள்மீனாட்சி. கவிராஜர்பார்வையில்இருந்துமறைந்ததும், அக்குழந்தைபழுத்தசுமங்கலியாகமாறியது. ஆம்… மகள்வடிவில்வந்ததுஅம்பிகை. அந்தசுமங்கலிபெண், நேரேகவிராஜரின்தங்கைவீட்டைஅடைந்து, ‘அம்மா… உங்கஅண்ணன்இந்தவளையலைஉங்ககிட்டதரச்சொன்னாரு…’ என்றுகூறி, வளையல்களைகவிராஜரின்தங்கையிடம்தந்து, மறைந்தாள்.

சற்றுநேரத்தில்கவிராஜர்வந்ததும், அவரதுதங்கை, ‘நீபோனதுலஇருந்துஉன்பொண்ணுபடுத்தபடுக்கையாயிட்டா…’ என்றாள். இதைக்கேட்டதும்அதிர்ந்தகவிராஜர், ‘என்னசொல்ற… மீனாட்சிஎன்கூடகாசிக்குவந்து, அப்பப்பசமைச்சுபோட்டா… வளையல்கூடவாங்கினாளே…’ என்றுதிகைப்போடுவிவரித்தார். தங்கையோ, ‘என்னண்ணாசொல்றே… மீனாட்சிஇங்கதானேஇருக்கா… கொஞ்சநேரம்முன்ஒருசுமங்கலிபெண்வந்து, நீகுடுத்ததாசொல்லி, இந்தவளையல்களைதந்துட்டுபோனாளே…’ என்றுவிவரித்தார்.

உண்மைபுரிந்தகவிராஜருக்கு, மெய்சிலிர்த்தது. கண்களில்கண்ணீர்வழிய, அம்பிகையைவணங்கினார். இவர்தான், ஆதிசங்கரரின், சவுந்தர்யலஹரிபாடல்களை, தமிழில்மொழிபெயர்த்தவர். தற்போதுபிரபலமாகிவரும், ‘வராஹிமாலை’ எனும்மந்திரதுதிநூலை, அருளியவர். பேய், பிசாசு, பில்லிமற்றும்சூன்யம்முதலானகொடுமைகளில்இருந்து, விடுதலைஅளிக்கும்அருள்நூலிது. அம்பிகைநமக்கும்நல்உணர்வைஊட்டவேண்டுமென்றுவேண்டுவோம்; அவள்நிச்சயம்ஊட்டுவாள்!

The post அன்னை மீனாட்சிபுரிந்த திருவிளையாடல் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>