Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஆபத்தில் ஆசாரம் பார்த்தால் ஆண்டவனே சிரிப்பான்

$
0
0

ஆசாரம் … ஆகாரமும்எப்போதும்வேண்டுமா*?

*உத்தங்கமகரிஷி*
அந்தவனாந்திரமானபிரதேசத்தில்கால்கடுக்கநடந்துகொண்டிருந்தார்.

தாகம்அவரைவாட்டிவதைத்தது.

“”என்னதாகம்இது! 
உயிரேபோய்விடும்போல்அல்லவாஇருக்கிறது?

கண்ணன்அவரைச்
சோதிக்கிறானா?

ஆம். உண்மையிலேயேஅதுதானேநடக்கிறது! முனிவர்அல்லவாஅவர்

எப்போதாவதுயாரேனும்முனிவர்கள்அடியவர்கள்உபசரித்தால்கனிகளபசும்பால்மட்டும்சாப்பிடுவதுண்டுமற்றபடிகாற்றும்நீருமேஆகாரம்

இன்றென்னஇப்படிஒருதாகம்! அங்கேஒருபொய்கை்கூடத்தென்படவில்லை.

உத்தங்கர்தாகத்தின்கொடுமைபொறுக்காமல்காலோய்ந்துஉட்கார்ந்துவிட்டார்

“”கண்ணா! என்உணர்வுகளைஎல்லாம்வென்றுவிட்டதாகமமதைகொண்டேன்.

இந்தப்பாழும்தாகஉணர்வைவெல்லமுடியவில்லையப்பா! பிராணனேபோய்விடும்போல்இருக்கிறதே?

கிருஷ்ணாஎங்கிருந்தாவதுஎனக்குஒருகுவளைநீர்கிடைக்கநீஅருளக்கூடாதா?

வாய்விட்டுக்கதறியும்கூடஅந்தக்கதறல்ஏன்அவன்செவியைஎட்டவில்லை?

அஸ்தினாபுரத்தில்பாஞ்சாலியின்கதறல்கேட்டுதுவாரகையிலிருந்துசேலைவழங்கியவன், இன்றுதன்கதறலைக்கேட்டுஒருகுவளைதண்ணீர்தருவதில்என்னசிரமம்?

கண்ணனின்கருணைக்கடல்வற்றிவிட்டதா?

பாஞ்சாலியைப்பற்றிநினைத்ததும்உத்தங்கருக்குபாரதப்போரின்போதுகண்ணன்அவருக்குவழங்கியஒருவாக்குறுதிஞாபகத்தில்வந்தது.

“அதன்படிஇப்போதுகண்ணன்அவருக்குத்தண்ணீர்தந்ததாகவேண்டுமே?

பரம்பொருள்வாக்குதவறுமாஎன்ன?’

உத்தங்கர்திகைத்தார்.

அவர்மனத்தில்பழையநினைவுகள்படம்படமாய்விரிந்தன

பாரதப்போர்முடிந்துகண்ணன்துவாரகைதிரும்பும்வழியில்உத்தங்கமகரிஷிகண்ணனைக்
கண்டார்.

பாரதப்போர்நிலவரம்எதுவும்உத்தங்கருக்குத்தெரியாது.

தவத்திலேயேஆழ்ந்திருந்தஅந்தமகரிஷிகண்ணனைவணங்கிவெகுபிரியமாய்விசாரித்தார்.

“”கண்ணா! பாண்டவர்களுக்கும்கவுரவர்களுக்கும்இடையேநட்புறவைஏற்படுத்தினாய்அல்லவா?”

எல்லோரும்நலம்தானே?

பீஷ்மர்எப்படிஇருக்கிறார்?”

கண்ணன்பணிவோடுநடந்தஅனைத்தையும்சொன்னான்.

பீஷ்மர்இறந்துவிட்டார்

கவுரவர்கள்கொல்லப்பட்டார்கள்வள்ளல்கர்ணனும்கூடமாண்டுபோனான்

இப்போதுதர்மபுத்திரரின்அரசுஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தச்செய்திகளைமுதன்முறையாககேட்டஉத்தங்கரின்கோபம்எல்லைமீறியது.

கண்ணன்கடவுள்என்றஎண்ணத்தைக்கூடஅந்தக்கோபம்பின்னுக்குத்தள்ளிவிட்டது.

“என்னசொல்கிறாய்கண்ணா?”

நீநினைத்தால்அவர்களிடையேசமாதானத்தைஏற்படுத்தியிருக்கமுடியாதா?

ஏராளமானபேர்கொல்லப்படுவதில்என்னஆனந்தம்உனக்கு? நீநினைத்ததுதானேநடக்கும்?

அவ்விதமெனில்நீஏன்அனைவரையும்காப்பாற்ற
வேண்டும்என்றுநினைக்கவில்லை?

இதோஉன்னைச்சபிக்கப்போகிறேன்!”

உத்தங்கர்கமண்டலத்திலிருந்துகண்ணனுக்குச்சாபம்தருவதற்காகஒருபிடிதண்ணீரைகையில்
எடுத்துவிட்டார்.

கண்ணன்அந்தத்தண்ணீரைச்சடாரென்றுதட்டிவிட்டான்

தனக்குச்சாபமளிப்பதன்மூலம்அவரதுதவவலிமைகுறைந்துபோவதைத்தான்விரும்பவில்லை
என்றும்

அதர்மத்தைஅழித்துதர்மத்தைநிலைநாட்டுவதேதன்அவதாரநோக்கமென்றும்அதைக்கருத்தில்கொண்டேசெயல்பட்டதாகவும்விளக்கினான்.

மனிதஅவதாரத்தில்மனிதசக்திக்குஉட்பட்டேசெயல்படவேண்டும்என்றும், அதைமீறித்தான்
செயல்பட்டும்கூடதுரியோதனனைமாற்றஇயலவில்லைஎன்றும்கண்ணன்கூறியதைக்கேட்டுஉத்தங்கர்மனம்நெகிழ்ந்தார்

உத்தங்கரைப்பாசம்பொங்கப்பார்த்தகண்ணன்

அர்ச்சுனனுக்குப்போர்க்களத்தில்கீதைசொன்னபோதுதான்காட்டியவிஸ்வரூபதரிசனத்தைஉத்தங்கருக்கும்காட்டினான்

அவர்பிரமிப்போடுவிஸ்வருபத்தைதரிசித்தார்.

மீண்டும்பழையவடிவம்பெற்றகண்ணன்

உத்தங்கரிடம்கனிவோடுசொன்னான்.

“”ஏதேனும்ஒருவரம்கேட்டுப்பெற்றுக்கொள்ளுங்கள்உத்தங்கரே!”

“”கண்ணா! உன்விஸ்வரூபதரிசனத்தையேபார்த்துவிட்டபிறகுஇனிவேறென்னவேண்டும்எனக்கு?

உன்னைச்சபிக்கஎடுத்தஎன்கைநீரைத்தட்டிவிட்டாயே! அதனால்அல்லவோஎன்தவம்பிழைத்தது!

என்கைநீரைத்தட்டிவிட்டநீஎப்போதுஎங்கேஎனக்குநீர்தேவைப்பட்டாலும்அதுகிடைக்க
அருள்வாயாக

இந்தவரமும்கூடஎனக்குத்தேவையில்லைதான் 
வரம்கேள்என்றுபரம்பொருளேசொன்னபிறகுஅதன்கட்டளையைப்பணிவதேசரிஎன்பதால்இதைக்கேட்டேன்!”

கண்ணன்கலகலவென்றுநகைத்தான்.

“அப்படியேஆகுக!’ என்றுசொல்லிவாழ்த்திவிட்டுசென்றுவிட்டான்.

வனப்பிரதேசத்தில்தாகத்தால்தவித்துக்கொண்டிருந்தஉத்தங்கர்இப்போதுதிகைத்தார்.

“அன்றுகண்ணன்தந்தவரம்பொய்ப்பிக்குமா? ஏன்இன்னும்தண்ணீர்கிட்டவில்லை?’

அப்போதுதொலைதூரத்தில்ஒருபுலையன்வருவதுதென்பட்டது

கையில்ஒருகுவளைநீரோடும்சுற்றிலும்நாய்களோடும்வந்துகொண்டிருந்தான்.

“”சாமிஎங்கஇங்கவந்துமாட்டிக்கிட்டீங்க? தண்ணீர்இல்லாதகாடாச்சேஇது? தாகம்
வாட்டுதா? தண்ணீர்தரட்டுமா?
வாங்கிக்குடிக்கிறீங்களா?”

கடும்தாகத்திலும்உத்தங்கரின்ஆசாரம்அவரைத்தடுத்தது.

போயும்போயும்புலையன்கையால்நீர்வாங்கிஅருந்தவா?

“”சீச்சி! தள்ளிப்போ!” .. அவனைவிரட்டினார்

“சாமீ, தள்ளிப்போன்னுசொன்னீங்களே?

எதைத்தள்ளிப்போகச்சொல்றீங்க? என்உடலையா? ஆன்மாவையா?

உடலுக்கேசாதிகிடையாதுஎன்கிறபோது, ஆன்மாவுக்குஆண், பெண்பால்வேற்றுமைகூடக்கிடையாதேசாமி?

எல்லாஉடலும்சாகப்போகிறதுதானே?

சாகாதஉடல்இருந்தாச்சொல்லுங்க.

அதைஉசந்தசாதிஉடல்னுநான்ஒப்புக்கிறேன்!”

உத்தங்கர்திகைத்தார்.

” ஒருபுலையன்என்னஅழகாகவேதாந்தம்பேசுகிறான்! யார்இவன்?

“”யாரப்பாநீ?” திகைப்போடுகேட்டார்

பதில்சொல்லஅவன்அங்கேஇல்லை

அவனும்உடன்வந்தநாய்களும்சடாரெனக்காட்சியைவிட்டுமறைந்துவிட்டன

“”கண்ணா! என்தெய்வமே! என்னசோதனைஇது? வந்ததுயாரப்பா?” உத்தங்கர்கதறினார்

அவரின்செவிகளில்இனியபுல்லாங்குழல்நாதம்கேட்டது.

திரும்பிப்பார்த்தார்

கண்ணன்குறும்புதவறும்புன்முறுவலோடுநின்றுகொண்டிருந்தான்

“”உத்தங்கரே! உமக்குநீர்தருவதாகத்தான்வாக்குறுதிதந்தேனேதவிரயார்தருவார்
என்றுஉத்தரவாதம்தரவில்லையே

நாய்களோடுகீழ்ச்சாதிஎனநீர்எண்ணும்புலையன்வடிவில்வந்தவன்யார்தெரியுமா?

தேவேந்திரன்அவனிடம்உத்தங்கர்என்பக்தர்தாகத்தால்வாடுகிறார்அவருக்குநீரையல்ல
அமிர்தத்தையேகொண்டுகொடுஎன்றேன்

அவன்மனிதர்களுக்குஅமிர்தம்கிடைப்பதைவிரும்பவில்லை.

புலையவடிவில்செல்கிறேன்அவர்ஏற்றால்வழங்குகிறேன்என்றான்

அவன்எதிர்பார்த்தபடியேநீர்அவன்உருவைக்கண்டுவெறுப்படைந்தீர்.

அமிர்தத்தைஇழந்துவிட்டீர்!”

உத்தங்கரின்விழிகளிலிருந்துகண்ணீர்வழிந்தது.

“”உத்தங்கரே! கீழச்சாதியினர்என்றுஉங்களைப்போன்றோர்கருதும்மனிதர்களால்தானேஉலகம்நடக்கிறது?

உழவுத்தொழில்செய்வோர்மண்பாண்டம்செய்வோர்ஏன்கழிவைஅகற்றுவோர்
இவர்களெல்லாம்தொழிலைநிறுத்திவிட்டால்உலகம்என்னஆகும்

வர்ணாஸ்ரமம்என்பதுதொழில்சார்ந்தபிரிவேதவிரபிறப்பில்உயர்வுதாழ்வுஇல்லை
என்பதைஏன்நீங்கள்உணரவில்லை

கீழ்ச்சாதியினர்என்றுஉங்களைப்போன்றோர்ஒதுக்கும்மனிதர்கள்செய்யும்தொழில்தானே
அமிர்தம்

அந்தஅமிர்தத்தால்தானேஉலகம்அழியாமல்நிலையாய்நிற்கிறது

அவர்கள்இல்லாவிட்டால்என்றோஉலகம்அழிந்திருக்குமேஒருபிரிவினரைஒதுக்கினால்அவர்கள்மூலம்கிடைக்கும்அமிர்தத்தையேஅல்லவாஉலகம்இழக்கநேரிடும்?

உத்தங்கர்கண்களைத்துடைத்துக்கொண்டார்.

பக்திப்பரவசம்நிறைந்தவராய்,

” *கண்ணா*! நீஅர்ச்சுனனுக்குச்சொன்னதுஅர்ச்சுனகீதை

எனக்குச்சொன்னதுஉத்தங்ககீதை

இந்தகீதையின்உண்மையைஉலகம்உணரட்டும்

பிரபோ! என்மனதில்தெளிவுபிறக்கஉன்ஆசிதேவையப்பா!’ என்றார்.

கண்ணனின்கரம்அவருக்குஆசிவழங்கியது. பின்அவனதுஉருவம்அவர்  நெஞ்சுக்குள் புகுந்து
மறைந்தது.

The post ஆபத்தில் ஆசாரம் பார்த்தால் ஆண்டவனே சிரிப்பான் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>