Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில். திருநின்றவூர்.

$
0
0

மூலவர் : பக்தவத்சலப்பெருமாள்
உற்சவர் : பத்தராவிப்பெருமாள்
தாயார் : என்னைப்பெற்றதாயார்என்றசுதாவல்லி
தலவிருட்சம் : பாரிஜாதம்
தீர்த்தம் : வருணபுஷ்கரணி
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்குமுன்
புராணபெயர் : தின்னனூர்
ஊர் : திருநின்றவூர்
மாவட்டம் : திருவள்ளூர்

மங்களாசாசனம் பாடியவர்கள்:திருமங்கையாழ்வார்

ஏற்றினைஇமயத்துளெம்ஈசனைஇம்மையைமறுமைக்குமருந்தினைஆற்றலைஅண்டத்தற்புறத்துய்த்திடும்ஐயனைக்கையிலாழியொன்றேந்தியகூற்றினைகுருமாமணிக்குன்றினைநின்றவூர்நின்றநித்திலத்தொத்தினைகாற்றினைப்புணலைச்சென்றுநாடிக்கண்ணமங்கையுள்கண்டுகொண்டேன்.

திருமங்கையாழ்வார்

திருவிழா:

பங்குனியில்திருவோணவிழா, ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள்திருநட்சத்திரங்கள், சித்ராபவுர்ணமி, திருக்கல்யாணஉற்சவம், தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்டஏகாதசி, மாசிமகம், தைப்பொங்கல், ரதசப்தமி.

தலசிறப்பு:

குபேரன்தன்நிதியைஇழந்துவாடியபோதுஎன்னைப்பெற்றதாயாரைவழிபட்டுமீண்டும்பெற்றான்என்கிறதுபுராணம். இங்குதாயார்சகலசவுபாக்கியங்களையும்தரும்வைபவலட்சுமியாகஉள்ளார். ஆதிசேஷனுக்கெனசன்னதிஉள்ளதுதனிசிறப்பு. இந்தசன்னதியைபுதன்கிழமைகளில்அர்ச்சனைசெய்துநெய்விளக்கிட்டுபால்பாயாசம்படைத்தால்ராகு-கேதுமற்றும்சர்ப்பதோஷம்விலகும்என்பதும்மாங்கல்யபலன்உண்டாகும்என்பதும்நம்பிக்கை.பெருமாளின்மங்களாசாசனம்பெற்ற 108 திவ்யதேசங்களில்இது 59 வதுதிவ்யதேசம்.

பொதுதகவல்:

இத்தலம் 108 திவ்யதேசங்களுள்ஒன்றாகும். இங்குபெருமாள்கிழக்குநோக்கிநின்றதிருக்கோலத்தில்காட்சிதருகிறார். இங்குள்ளவிமானம்உத்பலவிமானம். பெருமாளின்தரிசனம்கண்டவர்கள்சமுத்திரராஜன், வருணன்ஆவர். பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகள்விசேஷநாட்கள்ஆகும்.

பிரார்த்தனை:

திருமணத்தடைஇருப்பவர்கள்இங்குவந்துதரிசித்தால்தடைநீங்கும்என்பதுநம்பிக்கை. ஆதிசேஷனுக்கெனசன்னதிஉள்ளதுஇவரைவழிபட்டால்ராகு-கேதுமற்றும்சர்ப்பதோஷம்விலகும்என்பதும்மாங்கல்யபலன்உண்டாகும்என்பதும்நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைநிறைவேறியவுடன்பெருமாளுக்குவஸ்திரம்சார்த்திநேர்த்திக்கடன்செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

பெயர்க்காரணம்: பெருமாளிடம்கோபித்துக்கொண்டுவைகுண்டத்தைவிட்டு “திரு’வாகியமகாலட்சுமிஇங்குவந்துநின்றதால் “திருநின்றவூர்’ ஆனது. அவளதுதந்தையானசமுத்திரராஜன்அவளைசமாதானம்செய்துஅழைத்துச்செல்லவந்தான். (லட்சுமிபாற்கடலில்பிறந்தததால்சமுத்திரராஜன்தந்தையாகிறான்). அவள்வரமறுத்துவிட்டாள். சமுத்திரராஜன்மீண்டும்வைகுண்டம்சென்றுபெருமாளிடம், “”பகவானே! தாங்கள்வந்துதேவியைஅழைத்துவரவேண்டும்” என்றான். அதற்குபெருமாள், “”நீமுன்னேசெல். நான்பின்னால்வருகிறேன்”என்கிறார். சமுத்திரராஜன்முன்னால்சென்றுமகாலட்சுமியிடம், நான்உனக்குதந்தையல்ல, நீயே “என்னைப்பெற்றதாயார்’ எனவேவைகுண்டம்வந்துஆட்சிசெய்யவேண்டும்”எனமன்றாடினான். பெருமாளும்சமாதானம்செய்யவே, மகாலட்சுமிவைகுண்டம்செல்கிறாள். பக்தன்வேண்டுகோளுக்கிணங்கபெருமாள்இங்குவந்ததால்அவரதுதிருநாமம் “பக்தவத்சலன்’ ஆனது. சமுத்திரராஜன்மகாலட்சுமியை “என்னைப்பெற்றதாயே’ எனஅழைத்ததால்அதுவேஇத்தலத்தின்தாயார்பெயராகிவிட்டது. சமுத்திரராஜனின்வேண்டுகோளுக்கிணங்கபெருமாளும்தாயாரும்இத்தலத்தில்திருமணக்கோலத்தில்அருள்பாலிக்கிறார்கள்.

கோயில்அமைப்பு: விஜயநகரகாலத்தைசேர்ந்தராஜகோபுரம்பிரமாண்டமாகஅமைந்துள்ளது. பலிபீடம், கொடிமரம், கருடசன்னதி, மகாமண்டபம், உள்மண்டபம்தாண்டிசென்றால், பெருமாள்திருமகள், பூமகளுடன்நின்றதிருக்கோலத்தில்பஞ்சாயுதம்தாங்கிசுமார் 11 அடிஉயரத்தில்அருளுவதைக்காணலாம். மூலவரின்வலப்புறம்தாயார்சன்னதிஉள்ளது. சுற்றுப்பிரகாரத்தில்ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரிகாத்தராமர், ஆதிசேஷன்ஆகியசன்னதிகள்உள்ளன.

தலவரலாறு:

திருமங்கைஆழ்வார்பலதிவ்யதேசங்களைமங்களாசாசனம்செய்துகொண்டுவரும்போதுஇத்தலம்வழியாகசென்றார். ஆனால், இத்தலத்தைபாடவில்லை. இதைக்கண்டதாயார்பெருமாளிடம், உடனேசென்றுஒருபாசுரம்பெற்றுவருமாறுசொன்னார். அதற்குள்ஆழ்வார்மாமல்லபுரம்அருகேஉள்ளதிருக்கடன்மல்லைகோயிலுக்குபோய்விட்டார். அங்குசென்றபெருமாள்ஆழ்வாரிடம்பாசுரம்ஒன்றைக்கேட்டார். “நீண்டவத்தக்கருமுகிலைஎம்மான்தன்னைநின்றவூர்நித்திலத்தொத்தூர்சோலைகாண்டவத்தைக்கனலெரிவாய்பெய்வித்தானைக்கண்டதுநான்கடல்மலலைதலசயனத்தே’ என்றுபாடினார்ஆழ்வார்.

பொருள்: “எம்பெருமான்என்பாடல்கேட்டுவந்துநின்றதைநான்கண்டதுகடன்மல்லையாகியமாமல்லபுரதிருத்தலத்தில்” என்பதுதான். இப்படி, இந்தஉலகையேகாக்கும்பெருமாளே, பக்தனின்பெருமையைஉலகுக்குஉணர்த்தஇவ்வாறுபாடல்வாங்கிச்சென்றார். பாடல்பெற்றுவந்தபெருமாளைப்பார்த்ததாயார், “என்னஇது! எல்லாதலங்களுக்கும்பத்துபாடல்களுக்குமேலிருக்கஇத்தலத்திற்குமட்டும்ஒருபாட்டுமட்டும்தானா?” எனகேட்கிறார். இதைக்கேட்டபெருமாள்மீண்டும்ஆழ்வாரிடம்பாடல்பெறசென்றார். அதற்குள்ஆழ்வார்திருவாரூர்அருகேஉள்ளதிருக்கண்ணமங்கைவந்துவிட்டார். அங்கேகண்ணமங்கைபெருமாளைமங்களாசாசனம்செய்யும்போதுதிருநின்றவூர்பெருமாள்வந்துநிற்பதைதன்ஓரக்கண்ணால்கண்டதிருமங்கைஆழ்வார்அவரையும்சேர்த்துமங்களாசாசனம்செய்தார்.

The post அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில். திருநின்றவூர். appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>