Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர்

$
0
0

தியாகராஜர்திருக்கோவில்மிகப்பழமையானநாயன்மார்களால்பாடப்பெற்றதலம். பஞ்சபூதத்தலங்களில்பிருதிவித்தலம், ஆசியாவிலேயேமிகப்பெரியதேரானஆழித்தேர், சப்தவிடங்கஸ்தலங்களில்தலைமைஇடமாககொண்டதிருவாரூர்தியாகராஜர்கோவில், தமிழகத்திலுள்ளதிருவாரூரில்அமைந்துள்ளது.

மூலவர் : தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்.
அம்மன் : கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்.
தலவிருட்சம் : பாதிரிமரம்.
தீர்த்தம் : கமலாலயம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்குமுன்.
புராணஊர்பெயர் : திருவாரூர்.
மாவட்டம் : திருவாரூர்.

தலவரலாறு :

ஒருமுறைஇந்திரனுக்குஅசுரர்களால்ஆபத்துஏற்பட்டது. அதைமுசுகுந்தசக்கரவர்த்திஎன்பவரின்உதவியுடன்இந்திரன்சமாளித்தான். அதற்குகைமாறாகமுசுகுந்தசக்கரவர்த்தியிடம்என்னவேண்டும்? எனகேட்க, திருமால்தன்நெஞ்சில்வைத்துபூஜித்தவிடங்கலிங்கத்தைக்கேட்டார். தேவர்கள்மட்டுமேபூஜிக்கத்தக்கஅந்தலிங்கத்தைஒருமானிடனுக்குத்தரஇந்திரனுக்குமனம்வரவில்லை.

தேவசிற்பியானமயனைவரவழைத்து, தான்வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களைசெய்துஅவற்றைக்கொடுத்தான். முசுகுந்தன்அவைபோலியானவைஎன்பதைக்கண்டுபிடித்துவிட்டார்.

வேறுவழியின்றி, இந்திரன்நிஜலிங்கத்துடன், மயன்செய்தலிங்கங்களையும்முசுகுந்தனிடம்கொடுத்துவிட்டான். அவற்றில், நிஜலிங்கமேதிருவாரூரில்உள்ளது. மற்றலிங்கங்கள்சுற்றியுள்ளகோவில்களில்உள்ளன.

இவைசப்தவிடங்கத்தலங்கள்எனப்படுகின்றன. சப்தம்என்றால்ஏழு. இந்தலிங்கங்கள்கையடக்கஅளவேஇருக்கும். சப்தவிடங்கத்தலங்கள்உள்ளகோவில்களில்சுவாமியைதியாகராஜர்என்பர்.

இக்கோவில்இடைக்காலச்சோழர்கள்காலத்தில்கற்கோவிலாககட்டப்பெற்றதாகும். அதற்குமுன்புமகேந்திரப்பல்லவன்காலத்தில்செங்கல்கோவிலாகஇருந்திருக்கவேண்டும். சோழப்பேரரசர்கண்டராதித்தசோழரதுமனைவியாராகியசெம்பியன்மாதேவியாரால்கட்டப்பெற்றகற்க்கோவிலைஉடையது. சோழர்கள்மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சைநாயக்கர்மற்றும்மராத்தியமன்னர்களும்தத்தம்ஆட்சியில்இக்கோவிலுக்குஆதரவளித்துள்ளார்கள்.

தலபெருமை :

இங்குசிவன்சுயம்புமூர்த்தியாகஅருள்பாலிக்கிறார்.

சனிதோஷம்பிடித்தவர்கள்மற்றும்நவக்கிரகங்களினால்அதிகம்பாதிக்கப்பட்டவர்கள்இங்குவழிபட்டால்தொல்லைகள்நீங்கிசுகம்காணலாம்.

நவக்கிரகங்கள்இங்குநேர்கோட்டில்சிவனைநோக்கியபடிஅமைந்துள்ளன. கிரகங்கள்பக்தர்களுக்குதொல்லைகொடுக்கிறதாஎன்பதைகண்காணிக்கவிநாயகர்சிலைகிரகங்களின்சன்னதியில்உள்ளது. எனவேதான்திருநள்ளாறுசென்றாலும்திருவாரூர்செல்லவேண்டும்என்பார்கள்.

தமிழகத்திலுள்ளதேர்களிலேயேதிருவாரூர்தேர்தான்மிகவும்பெரியதாகவும், அழகாகவும்இருக்கும். இதனால்தான்திருவாரூர்தேரழகுஎன்பார்கள்.

சிதம்பரரகசியம்போல, தியாகராஜரகசியம்இந்தகோவிலின்ஸ்பெஷாலிட்டி. தியாகராஜருக்குபின்னுள்ளமூலஸ்தானத்தில்அந்தரகசியம்உள்ளதாககூறப்படுகிறது.

வெளிப்பிரகாரத்தில்அமைந்துள்ளராஜநாராயணமண்டபத்தில்தான், தியாகராஜர்திருவாதிரைதினத்தில்பக்தர்களுக்குஅருள்பாலிப்பார்.

பதினைந்துநாட்களுக்குஒருமுறைதான்சிவாலயங்களில்பிரதோஷபூஜைநடத்தப்படும். ஆனால், திருவாரூர்தியாகராஜர்கோவிலில்தினமும்மாலைபிரதோஷபூஜைநடத்தப்படுகிறது. இதைநித்தியபிரதோஷம்என்பார்கள். இந்தநேரத்தில்தியாகராஜரைமுப்பத்துமுக்கோடிதேவர்களும்தரிசிப்பதாகஐதீகம்.

The post அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>