Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சத்ருபயம் நீக்கும் ஸ்லோகம்

$
0
0

இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சத்ருபயம் நீங்கும். நீர்வளம், நிலவளம் பெருகி வளமான வாழ்வு கிட்டும்.

நாராயணாமத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ர தரம் விபும்
ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாபதிம் பஜே

பொதுப் பொருள்: சாட்சாத் பரம்பொருளாகிய நாராயணனே தங்களுக்கு நமஸ்காரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட தாங்கள் தசாவதாரம் எடுத்து அருளினீர்கள். அதில் முதல் அவதாரம் சங்கு சக்ரம் தாங்கி சர்வாபரணங்களும் தரித்து பூமிதேவி, நீலாதேவி சமேதராய் அருட்காட்சி தரும் மத்ஸ்யாவதாரம். வேதங்களைக் காத்தது போல் எங்களையும் காத்தருள வேண்டும்.

The post சத்ருபயம் நீக்கும் ஸ்லோகம் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>