Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

பிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ மந்திரம்

$
0
0

பிரிந்திருக்கும் தம்பதியரை சேர்ந்து வாழ வைக்கும் மந்திரம் இது. கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

பிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ மந்திரம்கணவனை பிரிந்து வாழும் மனைவிதான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும். அவரது சார்பாக வேறு எவரும் செய்யக்கூடாது. தட்டு ஒன்றில் குங்குமத்தைப் பரப்பி, அதில் தன் கணவரின் பெயரை எழுதி கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும்.

த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குரு

ஜபம் முடிந்ததும் அந்த தட்டை பூஜிக்க வேண்டும். அதாவது தீபாராதனை செய்ய வேண்டும். பிறகு அந்த குங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்.(பூஜைக்கு முன்பு எப்போதும் போல் குங்குமம் இட்டுக் கொள்ளலாம்)

மறுநாள், இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்).

சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை 48 நாட்கள் ஜபித்துவர பலன் நிச்சயம்.

The post பிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ மந்திரம் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>