1-ந்தேதி (வெள்ளி) : முகூர்த்த நாள்.
The post 1-ந்தேதி (வெள்ளி) : முகூர்த்த நாள். appeared first on SwasthikTv.
View Articleசிக்கல் சிங்காரவேலவர் ரத உற்சவம், இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.
The post சிக்கல் சிங்காரவேலவர் ரத உற்சவம், இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல். appeared first on SwasthikTv.
View Articleகுமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு...
The post குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் பவனி. appeared first on SwasthikTv.
View Articleவள்ளியூர் முருகப்பெருமான் சண்முக உருகு பலகையில் தரிசனம். மூலவர் சொர்ண அங்கி...
The post வள்ளியூர் முருகப்பெருமான் சண்முக உருகு பலகையில் தரிசனம். மூலவர் சொர்ண அங்கி சேவை. இரவு ஏக சிம்மாசனத்திலும் பஞ்சமூர்த்தி அலங்காரத்துடனும் புறப்பாடு. appeared first on SwasthikTv.
View Articleசோமாஸ்
தேவையான பொருட்கள்:-*மைதா மாவு 1 கப் *கோதுமை மாவு ¼ கப்*சர்க்கரை ½ கப்*உடைத்த கடலை ½ கப்*ஏலக்காய் 5*நெய் ஒரு டேபிள்ஸ்பூன்*உப்பு*கடலை எண்ணெய் பொரிப்பதற்கு செய்முறை:- வாயகன்ற பவுலில் மைதா மாவு, கோதுமை...
View Articleகுரு பகவான் அருளும் திருத்தலங்கள்
தமிழகத்தில் உள்ள குரு பகவான் அருள்பாலிக்கும் புகழ்பெற்ற சிறப்பு தலங்களில் சிலவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம். குரு பகவான் அருளும் திருத்தலங்கள்நவக்கிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படுபவர், குரு...
View Articleபிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ மந்திரம்
பிரிந்திருக்கும் தம்பதியரை சேர்ந்து வாழ வைக்கும் மந்திரம் இது. கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். பிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ...
View Articleமூன்று ஜென்ம தோஷங்களை போக்கும் கோவில்
திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வந்து செய்ய வேண்டிய பரிகாரத்தை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்து வந்த தோஷங்கள் விலகி சகலவிதமான பாக்கியத்தையும் பெறுவார்கள். திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர்நெல்லை...
View Articleகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு
முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்..! பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை...
View Article‘பிருந்தா’ எனும் துயர் தீர்க்கும் துளசி !
திருமால் பாற்கடலில் பள்ளிகொண்டவர். துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி மாலை சாத் துவதும் ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு மிகவும் ப்ரீதியானது. ‘பிருந்தா’ எனும் பெயரும் துளசிக்கு உண்டு. ‘பிருந்தா, பிருந்தாவனி...
View Articleஇன்றைய ராசிபலன் 02/11/2019
விகாரி வருடம் – ஐப்பசி 16 ஆங்கில தேதி – நவம்பர் 2 இன்று – சஷ்டி கிழமை : சனி நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :05.00 – 06.00 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 9 – 10.30...
View Articleவிபூதி பிறந்த கதை
சைவர்கள் பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விளக்குகின்றன.. அதனை சிறிது கண்ணுறுவோம்ஒருசமயம் யுகங்கள் முடிந்து புதிதாய் படைப்பு தொழில் தொடங்கும் வேளையில் சிவபெருமான்...
View Articleஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி
ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி தேவையான பொருட்கள் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் – 6 தயிர் – 1 கப் தண்ணீர் – ஒரு கப் பாதம் – 5 பிஸ்தா – 2 சீனி – ஒரு மே.கரண்டி செய்முறை: முதலில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைச் சுத்தம் செய்து சிறு...
View Articleஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?
சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என...
View Articleநினைத்ததை நிறைவேற்றும் கந்தர்மலை முருகன் கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் அமைந்துள்ளது, கந்தர்மலை என்ற முருகன் கோவில். கந்தர்மலை முருகன் கோவில்இந்த உலகத்தில் எத்தனையோ முருகன்...
View Articleஸ்ரீ கருப்பசாமி மந்திரம்
மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழும் கருப்பசாமிக்கு உகந்த இந்த மந்திரதை கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம். கருப்பசாமிமக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா...
View Articleமாந்தி கிரகத்தால் ஏற்படும் தோஷ பரிகாரங்கள்
மாந்தி கிரகத்தால் நம் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பது பற்றியும், அந்த மாந்தி கிரகத்தின் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றியும் பார்க்கலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி மாந்தி கிரகம்...
View Articleகரும்பு ஜுஸ்
தேவையான பொருட்கள் கரும்பு-4கப் பொடியாக நறுக்கியதுஇஞ்சி துன்டு-1 இன்ச்எலுமிச்சை சாறு-1 டேபிள் ஸ்பூன்சீனி- தேவைப்பட்டால்தண்ணீர் -1/4 கப் செய்முறை: 1. கரும்பு துண்டுகளை மிக்ஸி கப்பில் இஞ்சியுடன் சேர்த்து...
View Articleதேங்காய் உடைப்பது ஆலயங்களில்ஏன் ?
பருப்பில்லாமல் கல்யாணமா என்பதைப் போல், தேங்காய் இல்லாமல் வேண்டுதலா எனக் கேட்கலாம். காலம்காலமாகத் தேங்காயை உடைத்து இறைவனுக்குப் படைக்கின்றனர். இதற்கு ஆன்மிகத்தில் தோய்ந்த பெரியவர்கள் பலரும் பல...
View Article