திரு மாங்கல்யத்தை காக்கும் இலைந்தைவாடி முத்தாரம்மன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலைந்தை வாடி கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தார அம்மன் கோவில் உள்ளது இத்தலத்தில் வண்டி மலையான் உடன் அருள்பாலிக்கிறார். முத்தார அம்மன் சிவ அம்சமாக...
View Articleராகு, கேது தோஷம் தீர்க்கும் தலை, வால் வெவ்வேறான தும்பூர் நாகாத்தம்மன்
விழுப்புரம் மாவட்டம் தும்பூர் தாங்கலில் உள்ள நாகாத்தம்மன் கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த அம்மனை வணங்கினால் ராகு, கேது, தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. தலையை ஒரு...
View Articleஇழந்த பதவியும், பதவி உயர்வும் தரும் ஒழிந்தியாப்பட்டு அரசலிஸ்வரர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவானம் அடுத்துள்ள ஒழிந்தியாப்பட்டில் 2000 ஆண்டுகள் பழைமையான சிவன் கோவில் உள்ளது இங்கு பெரிய நாயகி உடன் அரசிலிஷ்வரர், அஸ்வத்தேஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார்...
View Articleநிறம் மாறும் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
ஸ்தல வரலாறு: திருவானைக்காவல் ஆலயத்தில் உள்ள ஜம்புலிங்கப் பெருமானை, தனது முற்பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்டவன் கோச்செங்கட் சோழ மன்னன். இந்த மன்னன், சிவபெருமானுக்கு யானை ஏறாத மாடமாக எழுபது...
View ArticleBest Solution For Slip Disc : Dr.Gowthaman Krishnamoorthy
What is a Slipped Disc? A slipped disc is when the soft part of the disc bulges through the circle of connective tissue. This prolapse may push on the spinal cord or on the nerve roots. However, it is...
View Articleஆங்கிலேயருக்கு அருள் புரிந்த காஞ்சி மஹான்
இந்தியர் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்று இருந்தபோது நடந்த ஓர் அற்புதமானவிஷயத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார். எந்த நாட்டிற்குப் போனாலும் அவர் தங்கும் அறையில்இருக்கும் மேஜை மீது காஞ்சி மகானின் படத்தை...
View Articleகேட்கும் வரம் தந்து அருளும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் சென்னையை அடுத்த...
புட்லூரம்மன் (அங்காளபரமேஸ்வரி அம்மன்) ; சென்னையை அடுத்த புட்லூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்.இவ்வாலயத்தில் அம்மன் புற்று உருவில் அருள் பாலிக்கிறார் . அம்மன்...
View Articleஇந்த கோவிலில் சிவபெருமானின் உள்ளங்கால்களை காணலாம்
பாற்கடலை கடைந்த போது மோகினி ரூபத்தில் விஷ்ணுவும் சிவனும் இணைந்த காரணத்தால் உருவானவரே “ஐயப்பன்” என்பது தெரிந்ததே என்றாலும் மோகினியின் அழகில் மயங்கிய சிவபெருமானும் பிக்ஷாடனர் என்று உரு கொண்டு அழகின்...
View ArticleSri Marundeeswarar Temple
Chennai : Recognizing the penance of Sage Vasishtar on Lord Shiva, Indira sent his Kamadhenu the divine cow with the sage. Once, the cow delayed to pour the milk for puja. The angry sage cursed it to...
View Articleஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்காக (ஆகஸ்ட் 19 முதல் 21 வரை )...
குரு ராகவேந்திரர் சுலோகம் பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச | பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே || ஸ்ரீ குரு ராகவேந்திரரருக்கு வேலூர் மாவட்டம், வாலஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,...
View Articleதுன்பங்களை நீக்கும் சக்திவாய்ந்த தூமாவதி மந்திரம்
தசமகா வித்யா தேவியரில் ஏழாவது தேவியாக அருள்பவள் தூமாவதீ. தூமம் எனில் புகை. காரிய வஸ்துவாய் புகை உள்ளதென்றால் அங்கே அக்னி இருக்கக் காரணமாகிறது. புகை சூழ்ந்த ஓரிடத்தில் யாரும் விரும்பி இருக்க...
View Articleஅரியானாவில் மனநிம்மதி தரும் ஸ்ரீ மானஸாதேவி
சண்டிகர் தலைநகர் அரியனா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில்லுள்ள பிலாஸ்பூர் என்ற இடத்தில் 1840-ல் இக்கோவில் கட்டப்பட்டது இங்கு வரும் வடமாநில பக்தர்கள் அம்மனை சண்டி, காளி, பீகா என்ற பெயரில் அழைக்கின்றனர்....
View ArticleHistory of Odissi Dance
Odissi is one of the famous classical Indian dance forms from the state of Orissa. Odissi is a highly inspired, passionate, ecstatic and sensuous form of dance with a history of almost two thousand...
View ArticleThis is real sadachara (right living). This is real karma yoga-Raghavendra Swami
Sri Raghavendra Swami was born as Sri Venkata Natha (Venkata Ramana), the second son of Sri Thimanna Bhatta and Smt. Gopikamba on Thursday, Sukla Navami of Phalguna month in 1595, when the moon was in...
View ArticleShirdi Saibaba before attaining Siddhi Gave 9 Silver Coins…
Shirdi Sai Ram before attaining Samadhi called Smt.Lakshmibai Shinde, who served Sai baba with utmost devotion and care. Late Smt.Laxmibai Shinde had, during her entire lifetime, Lakshmi Maa used to...
View Articleகாலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம்
நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும். இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும். இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும்...
View Article8 ஸ்தலங்களில் காட்சி அளிக்கும் அஷ்ட நரசிம்மர்
பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி, பரிக்கல், அந்திலி, சோளிங்கர், சிங்கப்பெருமாள்கோவில், நாமக்கல், சிந்தலவாடி ஆகியவை அஷ்ட நரசிம்மர் தலங்கள். இதில் முதன்மையானதும், அஷ்ட நரசிம்மர் தலங்களில்...
View Articleதீராத நோய்களை தீர்க்கும் புள்ளிருக்குவேளூர் வைதீஸ்வரன்…
வைதீஸ்வரன் கோயில் – அங்காரகன்(செவ்வாய்) ஸ்தலம் இங்கு வீற்றிருக்கும் மூலவர் வைத்யநாத சுவாமி (வைதீஸ்வரன்) என்று அழைக்கப்படுகிறார் . அங்காரகனுக்கு தொழுநோயை தீர்த்தால் இப்பெயர் காரணம்...
View Articleஅசுரர்களை அழிக்க கடலை சுருக்கி சாப்பிட்ட அகத்தியர்….
ஒருமுறை தேவர்கள் அனைவரும் இந்திரனிடம் சென்று அவர்கள் அரக்கர்களால் படும் வேதனையை முறையிட்டனர். மேலும் அவர்கள் எந்தவித யாகமும் செய்ய முடியாததால் தங்களின் சக்தி குறைந்து அசுரசக்தி வேகமாகத்...
View Articleபிரதோஷ விரதமுறைகளும் பலன்களும்…
பிரதோஷம் என்றால் என்ன ? சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி...
View Article