கருமாரி உருவான கதை
திருவேற்க்காட்டில் கோவில் உருவாவதற்கு முன்பே அங்கு கருமாரியம்மன் நாக வடிவில் பல நூற்றாண்டுகளாக புற்றிற்குள் வாழ்ந்து வந்ததை அவ்வூரின் மூத்த குடிகளின் வாய் வார்த்தைகளின் மூலம் நம்மால் அறியமுடிகிறது....
View Articleசுந்தரகாண்டத்தை படிப்பதினால் வரும் நன்மைகள்
ராமநாமம் ஒன்றையே சதா ஜெபிப்பவன் அனுமன். ‘ராமா’ என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும்...
View Articleகுழந்தை வரம் தரும் திட்டை குரு பகவான்
தஞ்சாவூர் மாவட்டம் தென்குடி திட்டையில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது இங்கு சிவ பெருமாண் மங்களாம்பிகை உடன் வசிஸ்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவர்களுக்கு நடுவில் நின்று...
View Articleகாத்மாண்டுவில் கடன் தீர்க்கும் சயன நாராயண பெருமாள்
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 2 ஆண்டுகள் பழமையான சயன நாராயண பெருமாள் கோவில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்து புத்த நீலண்டாவில் உள்ளது. ஐந்து மீட்டர் நீளமுள்ள பெரிய பாறையில் கம்பீரமான சிற்ப வேலை...
View ArticleHealing Muscular pains with Ayurveda and Yoga – Dr.Gowthaman Krishnamoorthy
CHENNAI : Pain – it become so common in the family irrespective age, job, food habits, race etc. This article analysis the cause, prevention, management of Muscular pains with a holistic approach with...
View Articleகஞ்சி குடித்தால் நோய் தீர்க்கும் வேள்விமலை முருகன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள வேள்வி மலையில் பழமையான முருகன் கோவில் உள்ளது இங்கு முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் திருமணம் நடந்த போது அதற்காக வேள்வி நடந்த இடம் வேள்வி மலை என்று...
View ArticleThiruppugazh Episode – 5
Arunagiri’s poems can be enjoyed for their literary value as well as for their devotional. Arunagirinathar has combined his poetic skill and his devotion towards Muruga with remarkable ease. Scholars...
View Articleஷீரடி சாய்பாபாவின் அருளைப்பெற விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்
சீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு சாய் சத்யவிரத பூஜை: சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த...
View Articleவாழ்வை வளமாக்கும் வரலட்சுமி நோன்பு
லட்சுமி தேவியை வழிபடும் சிறப்புமிகு விரதம் ‘வரலட்சுமி நோன்பு’ திருப்பாற்கடலை கடைந்த போது பூரண கும்பத்துடன் தோன்றியவர் லட்சுமி. இவரை மகா விஷ்ணு காதலித்து மணந்து கொண்டார். தர்மங்களை காப்பதற்காக...
View Articleவரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும்
வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜையில் இருக்கும் அம்மன் அலங்காரம் சனிக்கிழமை காலையில் வடக்கு திசையில் சற்று நகர்த்தி வைக்கப்படும். இரவில் அம்மன் முகத்தை எடுத்து அரிசி பானையில் வைத்து விட்டு அலங்காரத்தை...
View Articleவாலியைக் கொன்ற பாவம் தீர ராமன் பூஜித்த அன்னியூர் ஈசன்
விழுப்புரம் மாவட்டம் சூரப்பட்டு அடுத்துள்ள அன்னியூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு வாலியைக் கொன்ற பாவம்தீர ராமன் பூஜித்த ராமநாதீஸ்வரர் உடன் திருப்புர சுந்தரி அம்பாளுடன்...
View Articleதிருக்கழிகுன்றத்தை கழுகுகளாக சுற்றி வரும் முனிவர்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழிகுன்றத்தில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது இங்கு திரிபுர சுந்தரியுடன் வேதகிரிஸ்வரர், பக்தவசலேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்....
View Articleமூட்டு வலிகளுக்கு ஆயுர்வேத மருத்துவம்
சென்னை: மூட்டுவலிகள்,இன்று எல்லோருடைய வீட்டிலும் பொதுவாக சொல்லக்கூடிய ஒருபிரச்னையாக உள்ளது. ஒரு காலத்தில் வயதான பெரியவர்களுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை இன்று வயது வித்தியாசம் இல்லாமல் இளம்...
View Articleதுன்பங்களை விலக்கி நன்மை தரும் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரத்தில் பழமை வாய்ந்த 6 அடி உயரம் கொண்ட துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மனை செவ்வாய் கிழமைகளில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிப்பட்டால்...
View Articleகுல தெய்வ சக்தியை வீட்டிற்க்குள் அழைக்கும் வழி
வீட்டிற்குள் குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு ; மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு...
View ArticleNavagraha Sthalangal (In and around chennai)
There are 9 temples at the outskirts of Chennai dedicated to the Navagrahams. These are similar to Kumbakonam, where our ancestors have built temples for all 9 planets in the Thondai Mandalam....
View Articleஎந்த பிரச்சனைக்கு என்ன மூலிகை நீர் அருந்தவேண்டும்?
சென்னை : நம் முன்னோர்கள் சொல்லியபடி எந்தெந்த உடல் உபாதைகளுக்கு எந்தெந்த மூலிகை நீர் அருந்தினால் அந்த நோய் நம் உடலை விட்டு நீங்கும் , இதோ ஸ்வஸ்திக் டிவி .காம் வாசகர்களுக்காக எந்த பிரச்சனைக்கு என்ன...
View Articleநட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்
சென்னை: எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த பைரவரை வணங்கலாம்? – நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும் அசுவினி – சரஸ்வதி – ஞான பைரவர் – பேரூர் பரணி – துர்க்கை – மஹா பைரவர் – பெரிச்சியூர் கார்த்திகை...
View Articleதாயாக இருந்து பிரசவம் பார்த்த தாயுமானவர்
திருச்சி மலைகோட்டையில் உள்ள தாயுமானவர் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது இங்கு சிவபெருமான் மாட்டுவார் குழலியுடன் தாயுமானவர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் தாயை பிறிந்தவர்கள் இவரை...
View Articleகுழந்தை வரம் தரும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் 2000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இங்கு 4அடி உயரத்தில் மதுரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். காளியம்மனுக்கு காவல் தெய்வமாக அய்யணார் உள்ளார். இங்கு உள்ள காளியம்மனை வணங்கினால்...
View Article