Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்-இளையான்குடி

$
0
0

இளையான்குடி, 63 நாயன்மார்களில்ஒருவரானஇளையான்குடிமாறநாயனார்அவதரித்துமுக்திஅடைந்ததலம். இங்குஇளையான்குடிராஜேந்திரசோழீஸ்வரர்கோவில்எனும்சிவன்கோவில்அமைந்துள்ளது.

மூலவர் : ராஜேந்திரசோழீஸ்வரர்.
உற்சவர் : சோமாஸ்கந்தர்.
அம்மன் : ஞானாம்பிகை.
தலவிருட்சம் : வில்வம்.
தீர்த்தம் : தெய்வபுஷ்கரணி.
பழமை : 1000-2000 வருடங்களுக்குமுன்.
மாவட்டம் : சிவகங்கை

தலவரலாறு :

✾மகரிஷிஒருவரிடம்பெற்றசாபத்திற்குவிமோசனம்வேண்டிபூலோகம்வந்தஇந்திரன், பலதலங்களில்லிங்கபிரதிஷ்டைசெய்துசிவபூஜைசெய்துவழிபட்டான். அப்போதுஇங்கும்ஒருலிங்கத்தைஸ்தாபித்துவழிபட்டான்.

✾இவ்வூரில்வசித்தஇளையான்குடிமாறனார்என்றசெல்வந்தர், சிவன்மீதுதீராதஅன்புகொண்டவராகஇருந்தார். அடியார்களுக்குஅன்னமிட்டுஉபசரிப்பதைவழக்கமாகக்கொண்டிருந்தார். ஒருசமயம்அவரைசோதிக்கஎண்ணியசிவன், மாறனாரின்செல்வத்தைகுறைத்துவறுமையைஉண்டாக்கினார். ஆனாலும்மாறனார், அடியார்களுக்குஅன்னமிடுவதைநிறுத்தவில்லை.

✾ஒருநாள்இரவில்சிவன், அடியார்வேடத்தில்அவரதுஇல்லத்திற்குவந்தார். அவருக்குபடைக்கவீட்டில்உணவுஏதுமில்லை. ஆனாலும்கலங்காதமாறனார், வயலுக்குச்சென்றுஅன்றுகாலையில்விதைத்தநெல்லை, எடுத்துவந்தார். அவரதுமனைவிஅதைஉலர்த்தி, அரிசிஎடுத்து, அன்னம்மற்றும்கீரைசமைத்தார். அப்போதுசிவன்சுயரூபம்காட்டிஅவருக்குமுக்திகொடுத்தார். நாயன்மார்களில்ஒருவராகும்அந்தஸ்தையும்கொடுத்தருளினார். இவருக்குகாட்சிதந்தசிவன், ‘ராஜேந்திரசோழீஸ்வரர்” என்றபெயரில்அருளுகிறார்.

தலபெருமை :

✾ 63 நாயன்மார்களில்இளையான்குடிமாறநாயனார்இத்தலத்தில்அவதரித்து, முக்திஅடைந்துள்ளார்.

✾சிவன்சன்னதிக்குபின்புறம்வெங்கடேசபெருமாள்தனிச்சன்னதியில்இருக்கிறார். கோஷ்டத்திலுள்ளதட்சிணாமூர்த்திஇரண்டுசீடர்களுடன்மட்டும்காட்சிதருவதுவித்தியாசமானஅம்சம்.

✾பிரகாரத்தில்மகாகணபதி, வள்ளிதெய்வானையுடன்சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், சூரியன், சந்திரனுக்குசன்னதிஇருக்கிறது. இக்கோவிலில்இருந்துசற்றுதூரத்தில்மாறநாயனார்வாழ்ந்தவீடும், அவர்பயிர்செய்தநிலமும்இருக்கிறது.

✾இந்நிலத்தை ‘முளைவாரிஅமுதளித்தநாற்றாங்கால்” (இறைவனுக்குஅமுதளிக்கநெல்விளைந்தவயல்) என்கிறார்கள். நாயனார்அன்னதானம்செய்து, சிவனருளால்முக்திபெற்றதலமென்பதால்இங்குபக்தர்கள்அன்னதானம்செய்துவேண்டிக்கொள்கிறார்கள்.

✾உணவிற்குபஞ்சமில்லாதநிலைஏற்பட, இங்குசிவனுக்குஅன்னம்படைக்கும்வழக்கம்உள்ளது. சுவாமி, அம்பாள்ஞானாம்பிகைஇருவருக்கும்தனித்தனிவாசல்உள்ளது. அம்பாள், சிவனுக்குவலப்புறம்தனிச்சன்னதியில்இருக்கிறாள். இவள்ஞானம்தருபவளாகஇருப்பதால்இப்பெயரில்அழைக்கப்படுகிறாள்.

✾குழந்தைகள்கல்வியில்சிறப்பிடம்பெறஇவளிடம்வேண்டிக்கொள்கிறார்கள். சிவன்சன்னதிமுன்மண்டபத்தில்முருகன், தெய்வானையுடன்இருக்கிறார். உடன்வள்ளிஇல்லை. இந்திரன்லிங்கம்ஸ்தாபித்துவழிபட்டதலமென்பதால், தெய்வானைமட்டும்இருப்பதாகச்சொல்கிறார்கள்.

பிரார்த்தனை :

✾பிறருக்குஉதவிசெய்யும்குணம்வளரவும், உணவிற்குபஞ்சமில்லாதநிலைஉண்டாகவும்இங்குவேண்டிக்கொள்கிறார்கள்.

✾பிரார்த்தனைநிறைவேறியவர்கள்சுவாமிக்குஅன்னம்படைத்து, பக்தர்களுக்குஅன்னதானம்செய்துநேர்த்திக்கடன்நிறைவேற்றுகின்றனர்.

The post அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்-இளையான்குடி appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>