Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஆனிமாதம் ஸ்வாதி நக்ஷத்ரம் கருடனின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்தநாள்

$
0
0

இவர்வடபெருங்கோயிலுடையான், வடபத்ரசாயிக்குகைங்கர்யம்செய்துவந்தார். கண்ணன்கம்சனின்திருமாலாகாரரிடம்பூக்களைஇரந்துஅவற்றைசூடிமகிழ்ந்தநிகழ்வால், பெரியாழ்வாரும்மாலைகட்டிசாத்துவதேஅவனுக்குஉகந்ததுஎன்றுநநந்தவனம்உண்டாக்கிதிருமாலைகைங்கர்யம்செய்துவந்தார்.

அக்காலத்தில்மதுரைஅரசனானவல்லபதேவபாண்டியன்நகரசோதனைவரும்போதுஒருபுதுவேதியர்தெருதிண்ணையில்படுத்திருப்பதைக்கண்டு, அவரைவிசாரித்துவிட்டு பின்அவரிடம்ஒருநல்லவார்த்தைசொல்லும்படிகேட்டார்.

அந்தவேதியரும், “மழைக்காலத்துக்காகமற்றஎட்டுமாதங்களிலும், இரவுக்காகபகலிலும், கிழப்பருவத்திற்காகவாலிபத்திலும், மறுமைக்காகஇம்மையிலும்முயற்சிக்கவேண்டும்” என்றுபொருள்படும்ஸ்லோகத்தைசொன்னார். 
மறுநாள்மன்னன்தன்குலகுருவானசெல்வநம்பியிடம்இரவுநடந்ததைசொல்லி”நமக்குஇப்போதுகுறையொன்றுமில்லை, மறுமைக்காகநாம்செய்யவேண்டியமுயற்சிஎன்ன?” என்றுகேட்டான்.

செல்வநம்பி, நாட்டில்சான்றோரைத்திரட்டிஇதற்குசசரியானவிளக்கம்அளிப்பவர்களுக்குதக்கபரிசாகபொற்கிழிஅளிப்போம்என்றார். மன்னனும்பொற்காசுகளைக்கொண்டபொற்கிழியைஒருதோரணத்தில்கட்டிசான்றோரைத்திரட்டஆணையிட்டான்.

ஸ்ரீவில்லிபுத்தூரில்எம்பெருமான்விஷ்ணுசித்தர்கனவில்தோன்றிமதுரையில்நடந்தசம்பவத்தைக்கூறி, ஆழ்வாரைஅதில்கலந்துகொண்டுபொற்கிழியைவென்றுவாரும்என்றார்!
ஆழ்வாரும்மதுரைசபையில், ஸ்ரீமந்நாராயணனேபரன் (முதல்வன்) என்பதைஸ்ருதி, ஸ்மிருதி, இதிகாச, புராணங்கள்மூலம்நிலைநாட்டினார். அப்போதுகிழிகட்டியதோரணமானதுஅவர்முன்கிழியைஅறுக்கஏதுவாகநின்றது.

ஆழ்வாரும், வேந்தரும்-மாந்தரும்வியக்கவிரைந்துகிழியறுத்தார்!
பிறகுஆழ்வாரைபாராட்டிஅவரையானைமீதுஏற்றிவீதிவலம்வரும்போது, எம்பெருமான்பிராட்டியுடன்கருடன்மீதமர்ந்துஆகாயத்தில்தோன்றிஆழ்வாருக்குகாட்சியளித்தார். ஆழ்வார்மருண்டார், அனைவரின்கண்திருஷ்டிபட்டுவிடுமேஎன்றபொங்கும்பரிவால், யானைமீதுள்ளமணிகளைஒலித்துஎம்பெருமானுக்கு 12 பாசுரங்களில் ‘பல்லாண்டு’ பாடினார்!

பரிசாகப்பெற்றபொற்கிழியைக்கொண்டுமீண்டும்ஸ்ரீவில்லிபுத்தூர்வடபத்ரசாயிஎம்பெருமானுக்குகைங்கர்யம்செய்துவந்தார்!

கண்ணனின்லீலையைமுற்றும்அனுபவித்துஅதன்விளைவாக 459 பாசுரங்களைக்கொண்ட ‘பெரியாழ்வார்திருமொழி’ எனும்பிரபந்தத்தைஇயற்றினார்! “மங்களாசாசனத்தில்மற்றுமுள்ளஆழ்வார்கள், தங்கள்ஆர்வத்தளவுதானன்றிப்பொங்கும்பரிவாலேவில்லிபுத்தூர்பட்டர்பிரான்பெற்றான், பெரியாழ்வார்என்னும்பெயர்”

The post ஆனிமாதம் ஸ்வாதி நக்ஷத்ரம் கருடனின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்தநாள் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>