Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அறுகு நோய்எதிர்ப்பு பானம்

$
0
0

தேவை:  அறுகம்புல்–ஒருசிறியகட்டு இஞ்சி–ஒருதுண்டு (தோல்சீவவும்) எலுமிச்சைப்பழம்–பாதியளவு தேன்–ஒருடீஸ்பூன் மஞ்சள்தூள்–ஒருசிட்டிகை தண்ணீர்– 200 மில்லி.

செய்முறை: அறுகம்புல்லைத்தண்ணீர்விட்டுநன்குசுத்தம்செய்யவும். பிறகு, ஒருமிக்ஸிஜாரில்அறுகம்புல், இஞ்சிசேர்த்துஅதனுடன் 200 மில்லிதண்ணீர்விட்டுநன்குமையாகஅரைத்துவடிகட்டவும். அதனுடன்மஞ்சள்தூள், தேன், எலுமிச்சைச்சாறுசேர்த்துப்பருகிவர, உடலின்நோய்எதிர்ப்புசக்திபலமடங்குஅதிகரிக்கும்.

பயன்: அறுகம்புல்லைச்சித்தர்கள் `ஆரோக்கியபுல்’என்றுஅழைக்கின்றனர். இதில்அதிகப்படியானநார்ச்சத்துஉள்ளது. இந்தபானத்தைப்பருகுவதால்பலவீனமானஉடல்பலம்பெறும். மருந்துகளைச்சாப்பிடுவதால்ஏற்படும்பக்கவிளைவைஇதுசரிசெய்யும். ரத்தத்தில்உள்ளநச்சுகளைமுறிக்கும். மூலநோயிலிருந்துநிவாரணம்அளிக்கும். இதயத்தைப்பலப்படுத்தும். மலச்சிக்கலைப்போக்கும். சருமநோய்களைச்சரிசெய்யும்.

The post அறுகு நோய்எதிர்ப்பு பானம் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>