ஏழு கிரிவலம் ! ஏழு பொன்முடிகள் !! உதிர்ந்து தோன்றிய சப்தகந்த லிங்கங்கள்
தினசரி ஏழு முறை திருவண்ணாமலையை கிரிவலம் வரும் சப்தகந்த அடியார் மாதத்தில் ஏழு நாட்கள் மட்டுமே உணவு உட்கொள்வாராம். மீதி நாட்களில் உண்ணா நோன்பு இருப்பாராம். எப்போதும் இவரது உடலில் இருந்து ஒருவித நறுமணம்...
View Articleபெண்களுக்கு திருமணமும், தீர்க்க ஆயுளையும் தரும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரையில் 2000 ஆண்டுகள் பழை மையான பகவதி அம்மன் கோவில் உள்ளது. கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது பெண்களின் சபரி...
View Articleதூணில் நெல்லையப்பர் ராஜகோபுரத்தை வடிவமைத்த மன்னன்
இந்த ராஜகோபுரத்திற்கு ஒரு சின்ன கதை ஒன்று இருக்கிறது. அங்கு உள்ளவர்கள் இதற்காக சொல்லப்படும் கதை என்னவென்றால்.ஒரு முறை இந்த கோவிலுக்கு ராஜா வந்தாராம் ராஜகோபுரம் இல்லாமல் இருந்த காலம். வந்தவர் இந்த...
View Articleகிரக தோஷம் நீங்க வணங்க வேண்டிய புஷ்பரதேஸ்வரர்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்து ஞாயிறு என்னும் கிராமம் உள்ளது இது சூரியன் வழிப்பட்ட தலம் என்பதால் இந்த ஊர் ஞாயிறு என்று அழைக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாழ்ந்த கோவிலில் சொர்ணம்பிகை உடன்...
View Articleகல்வி, ஞானம், செல்வமும் தரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 2000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ரங்கநாயகி உடன் ரங்கநாதர் கோவில் உள்ளது. ரங்கநாதர் என்ற பெயரில் பெருமாள் அருள்பாலிக்கிறார் இவரை வணங்கினால் மேட்சம் கிடைக்கும் என்பது...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 22/07/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 22/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
View Articleவிநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம்
மதுரை மாவட்டம் சோலை மலை என்கின்ற பழமுதிர்சோலையில் 2000ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இது முருகனின் ஆறு படை வீடுகளில். இது ஆறாவது படையாகும் இவரை வணங்கினால் திருமண தடை, குழந்தை பாக்கியம்...
View Articleநாரதரால் ராவணனுக்கு நேர்ந்த சனி பகவானின் குரூரமான பார்வை
தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம் எந்த ஒரு தெய்வத்தையும்...
View Articleபாவத்தினை போக்கும் ருத்ராட்சம்
ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும்....
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 23/07/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 23/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
View Articleகாமாட்சி, விசாலாட்சி, ஒரே தலத்தில் அருள் பாலிக்கும் ராகு கேது பரிகார ஸ்தலம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்துள்ள கொளத்தூரில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காமாட்சியுடன் ஏகாம்பரேஸ்வரர், விசாலாட்சியுடன் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவன்...
View Articleதீபம் ஏற்றும் திரியை பொறுத்து பலன் உண்டாகும்
காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.தீபத்தை கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி...
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 26/07/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 26/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
View Articleகிரிவலம் வரும் தன்மை கொண்ட ஒரே புனித தலம் திருவண்ணாமலை
பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது. கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இளம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது.அருணாச்சல மஹாத்மியத்தில்...
View Articleமனநோய் தீர்த்து மறுவாழ்வு தரும் திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு ப்ருஹத் சுந்தரகுஜாம்பிகுடன் மகாலிங்கம் (எ) மகாலிங்கோஸ்வரர் என்ற பெயரில் சிவன் சுயம்புவாக அருள் பாலிக்கிறார்....
View Articleஇன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 27/07/2016
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் 9962081424 The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 27/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
View Articleஅகோரிகள் வழிபட்ட கோலவிழி அம்மன்
சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோலவிழி அம்மன் கோவில் உள்ளது. இது 1000ஆண்டுகள் பழைமை வாய்ந்தது விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர்...
View Articleகருணை தெய்வம்! காருண்ய மூர்த்தி ! நம் பெரியவா
ஒரு முறை ஒரு வீட்டு வாசலிலேயே பெரியவா அனுஷ்டானம் செய்ய உட்கார்ந்து விட்டார். அவர் முன்னால் ஒரு கடத்தில் தீர்த்தம் இருந்தது. பக்கத்தில் ஒருவருமில்லை. எங்கிருந்தோ ஒரு நாய் வந்து அனுஷ்டானத்...
View Article12 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி மஹா யாகம் மற்றும் மாபெரும் 508 தம்பதிகள் பூஜை
The post 12 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி மஹா யாகம் மற்றும் மாபெரும் 508 தம்பதிகள் பூஜை appeared first on SWASTHIKTV.COM.
View Articleகுறைகளை நீக்கி குலம்காக்கும் குலதெய்வ வழிபாடு
கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர்குல தெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில்...
View Article