108 லிங்க சிவாலயம்
கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக மேலும் சில லிங்கங்களையோ தான் தரிசித்திருப்பீர்கள். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக...
View Articleஇன்றைய ராசிபலன் 18/09/2019
விகாரி வருடம் – புரட்டாசி 01 ஆங்கில தேதி – செப்டம்பர் 18 கிழமை : புதன் நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல்...
View Articleமூலம் நட்சத்திர தோஷ பரிகாரம்
மூல நட்சத்திரத்தை பற்றியும், மூல நட்சத்திரத்தின் தோஷங்களை நீக்குவதற்கான பரிகாரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். மூலம் நட்சத்திர தோஷ பரிகாரம்மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் நட்சத்திர...
View Articleவேர்கடலை மற்றும் அன்னாசி உடன் ஒரு எளிய மற்றும் சுவையான சாலட்.
தேவையான பொருட்கள் வேகவைத்த வேர்கடலை – அரை கப் பைன்ஆப்பிள் – அரை கப் ஆப்பிள் – கால் கப் (தேவைப்பட்டால்) எலுமிச்சை பழம் சாறு – அரை டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப சாட் மசாலா – அரை டீஸ்பூன் மிளகு தூள் – அரை...
View Articleஇன்றைய ராசிபலன் 19/09/2019
விகாரி வருடம் – புரட்டாசி 02 இன்று – கார்த்திகை ஆங்கில தேதி – செப்டம்பர் 19 கிழமை : வியாழன் நல்ல நேரம் காலை :10.30 – 11.30 மாலை :04.30 – 06.00 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் :...
View Articleமஹாபரணி
பரணி நட்சத்திரம் தெரியும் … பரணி தீபம் தெரியும் …. ஆனால் மஹாபரணி எனும் ஓரு நாள் உள்ளது. இன்று அதைப்பற்றி ஒரு பதிவினை காண்போம் …. ஒவ்வொரு புரட்டாசி மாதமும் பெளர்ணமிக்கு பின்னர் நான்காம் தினம் ஆன [...
View Articleபுரட்டாசி ஸ்பெஷல் !
கருட சேவை ! தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி. இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும், அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம்...
View Articleஸ்வீட் கார்ன் ஸ்ப்ரவுட்ஸ் சாலட்
தேவையான பொருட்கள் ஸ்வீட் கார்ன் – ஒரு கப் வேகவைத்த ஸ்ப்ரவுட்ஸ் – ஒரு கப் சாட் மசாலா – ஒரு டீஸ்பூன் மிளகு தூள் – ஒரு டீஸ்பூன் வெங்காயம் – இரண்டு (நறுக்கியது) தக்காளி – ஒன்று (நறுக்கியது) மஞ்சள் தூள் –...
View Articleதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சவுமியநாராயணர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில்சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது...
View Articleஅம்மனுக்கு செய்யும் அபிஷேகம் பிரச்சனைகளை தீர்க்கும்
அம்மனுக்கு செய்யும் அபிஷேகங்கள் நல்ல பலனைத்தரக்கூடியவை. அந்த வகையில் எந்த பொருளில் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம். அம்மனுக்கு செய்யும் அபிஷேகம் பிரச்சனைகளை தீர்க்கும்*...
View Articleஇன்றைய ராசிபலன் 20/09/2019
விகாரி வருடம் – புரட்டாசி 03 இன்று – சஷ்டி ஆங்கில தேதி – செப்டம்பர் 20 கிழமை : வெள்ளி நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 10.30...
View Articleஉ ண்மையான உழைப்பில் உருவான பரிசு தான் அனைத்தையும் விட உயர்ந்தது
சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார் ராமபிரான்… நாட்டு மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத்...
View Articleவாழ்க்கையில். கடைபிடிக்கவேண்டியது-நிதானம் செய்யவேண்டியது-அன்னதானம்
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஆம். உண்மை தான். பசியோடு இருப்பவரிடம் சென்று நாம் என்ன சித்தாந்தம்,வேதாந்தம் பேசினாலும் எடுபடாது. நாம் உயிர் வாழ எது அவசியம், நீர், காற்று, உணவு என்ற...
View Articleஇவற்றை தவிர்த்து, வளமுடன் வாழ்க
செல்வம் குறைவதின் அறிகுறிகள் 1. கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது. 2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது. 3. தலைமுடி தரையில் உலா வருவது. 4....
View Articleவேண்டும் வரம் அருளும் சீயாத்தமங்கை ஆலயம்
மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ள சீயாத்த மங்கை சிவன் ஆலயமாகும். ராஜகோபுரத்துடன் கூடிய வெளிப்புறத் தோற்றம்மேற்கு பார்த்த சிவலாயத்தை...
View Articleராகி மால்ட்
தென் இந்தியாவில் பிரபலமான ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை பானம். தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – மூன்று தேகரண்டி (அரை டம்ளர் தண்ணீரில் கேழ்வரகு மாவை கரைத்து கொள்ளவும்) பனை வெல்லம் – ஒரு...
View Articleஸ்ரீ ராம ஜெயம் !!!
*இராவண வதம் முடிகிறது. தேவர்கள் பூமாரி பொழிகின்றனர். அப்போது அங்கே தசரதன் தோன்றுகிறார். இராமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். “உன்னை வனவாசம் அனுப்ப வேண்டி இருந்ததே என்கிற வருத்தம், உயிர் போன பின்னும்,...
View Articleதெரிந்துகொள்வோம்
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள்...
View Articleஅருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம் தல வரலாறு
உலகத்தில் செய்யக்கூடாத இழிவான ஒரு செயல் இருக்கிறதென்றால், அது நிச்சயம் யாசகமாகவே இருக்க முடியும். ஆம்! அதனால் தான் ஒருவன் எத்தகைய நிலையில் இருப்பவ னாயினும், அவன் யாரிடமாவது எதையேனும் யாசகம் பெறவேண்டிய...
View Articleராகு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகாரம்
ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகார வழிபாடுகளை தினமும் செய்து வந்தால் வாழ்வில் நல்ல மாற்றங்களை காணலாம் தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்....
View Article