தர்மந்தானே முக்கியமானது?
எமதர்ம ராஜாவை பின்தொடர்ந்து செல்கிறாள் சாவித்திரி….எவ்வித கலக்கமுமில்லாமல்,, நிதானமாக தர்மராஜாவிடம் பேச்சுக்கொடுத்தாள்.. சத்துக்கு தர்மந்தானே முக்கியமானது !! தர்மந்தானே ஒருபக்தனுக்கு முக்கியம்!!...
View Articleநவதானியநவாப்மோர்கொழுக்கட்டை
தேவை: முளைகட்டியநவதானியங்களைவறுத்துஅரைத்தமாவு (அ) நவதானியம்சேர்த்தசத்துமாவு–ஒருகப் புளித்தமோர்–இரண்டரைமுதல் 3 கப் துருவியதேங்காய்–ஒருகைப்பிடிஅளவு எண்ணெய்–தேவையானஅளவு (தேங்காய்எண்ணெய்நல்லது)...
View Articleதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்
கண் திருஷ்டி எனப்படும் தீயபார்வை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்படும் காரணம் புரியாத இன்னல்கள் மூலம் இதனை நாம் உணரலாம். உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்களே இல்லை. கல்லடி...
View Articleஇன்றைய ராசிபலன் 15/09/2019
விகாரி வருடம் – ஆவணி 29 ஆங்கில தேதி – செப்டம்பர் 15 கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :01:30 – 02:30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை...
View Articleஇன்றைய ராசிபலன் 16/09/2019
விகாரி வருடம் – ஆவணி 30 ஆங்கில தேதி – செப்டம்பர் 16 கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை...
View Articleமஹாபெரியவா புராணம்.
ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ” (அந்தக் குழந்தைக்கு, அந்த சின்ன வயஸிலும், பெரியவாளுடன் நடக்கும் கோஷ்டியோடு தானும் போக வேண்டும் என்ற எண்ணம், தன் வீட்டுக்கும் பெரியவாளை அழைத்துக் கொண்டு...
View Articleராகி கொழுக்கட்டை
Ragi Kozhukattai Recipe: நம் வீடுகளில் அடிக்கடி செய்யும் பாரம்பரியமான ரெசிபிகளில் ஒன்று கொழுக்கட்டை.பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எளிதாக ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க அம்மாக்களின் முதல்...
View Articleஉங்களுக்கு தெரியுமா?
நரகங்களும் சொர்க்கங்களும் நிரந்தரமானவை அல்ல. ஓர் உயிர் அதன் நல்வினை மற்றும் தீவினை ஆகிய இரண்டு கர்மவினைக்கு ஏற்ப நரகங்கள் அல்லது சொர்க்கங்களுக்குச் செல்கின்றன. செயல்களுக்கான பலன்களை அல்லது தண்டனைகளை...
View Articleஇசைக்குயில் பேரரசி எம் எஸ் சுப்புலக்ஷ்மி பிறந்தநாள் இன்று !
குறை ஒன்றும் இல்லை பாடல் இவரின் திண்மைக்கு ஓர் சான்று. இப்பாடல் அனைவரது விருப்பம் என்றால் அது மிகையாகாது. கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, ‘எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம்...
View Articleபுரட்டாசி !
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும்...
View Articleஉத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரங்கள்
உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் மிகுதியான செல்வங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சனி பகவான்உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்...
View Articleஅருள்மிகுபொய்யாளம்மன்திருக்கோவில், ஒக்கூர்
புதுக்கோட்டைமாவட்டம்ஆவுடையார்கோவிலில்இருந்து 8 கி.மீ., தொலைவில்உள்ளசிற்று}ர்ஒக்கூர். இங்குள்ளபொய்யாளம்மன்கோவில்பலநு}றுஆண்டுகளுக்குமுன்பேகட்டப்பட்டது. ஒக்கூர், மறவநேந்தல், பேராவலல், தச்சமல்லி,...
View Articleஇன்றைய ராசிபலன் 17/09/2019
விகாரி வருடம் – ஆவணி 31 ஆங்கில தேதி – செப்டம்பர் 17 கிழமை : செவ்வாய் நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை...
View Articleசுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி
சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபியை, நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!! தேவையானவை: கோதுமை மாவு – கால் கிலோ, பாசிப்பருப்பு – 5 டீஸ்பூன், நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப்...
View Articleஇழந்த பொருட்கள், சொத்துக்களை மீட்டுத்தரும் ஹோமம்
இழந்த பொருட்கள், சொத்துக்கள் போன்றவை அப்படியே நமக்கு திரும்ப கிடைக்காவிட்டாலும் அதற்கிணையான செல்வம் நமக்கு கிடைக்க வழிவகை செய்யும் கர்த்தவீர்யார்ஜுன ஹோமம். உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாள்,...
View Articleபுகழ்பெற்ற தேவநாதசாமி கோவில்- கடலூர்
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். தேவநாதசாமி கோவில்கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில்...
View Articleபால் பிரண்டன்னும் , மஹா ஸ்வாமிகளும்
சிறிய நுழைவாயிலின் வழியே உள்ளே சென்று திறந்த வெளியான அறையில் சங்கராச்சாரியார் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கி மலர்களையும் பழங்களையும் காணிக்கையாக செலுத்தி அவரை வணங்கினேன் .மெளனமாக அவரை பார்த்தவாறு...
View Articleசெல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்
முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது. வீட்டில் பப்பாளி மரம் கறிவேப்பிலை மரம் வளர்க்க கூடாது ,பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் பாதிப்படைய செய்யும். வெறும் தரையில்...
View Articleசதுர்த்தியின் மகிமை
சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல துன்பங்களுக்கு ஆளான ஸ்ரீகிருஷ்ணனுக்கு, நாரதர் இந்த சரிதத்தை விளக்கிச் சொல்ல, ஸ்ரீகிருஷ்ணனே சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று...
View Articleலக்ஷ்மி கடாக்ஷம் !
சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள் பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய...
View Article