அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஸப்தபதி போன்ற சடங்குகளை திருமணத்தில் ஏன்...
அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஸப்தபதி போன்ற சடங்குகளை திருமணத்தில் ஏன் வைத்திருக்கிறார்கள்? – அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி. அம்மி மிதித்தல் என்கிற நிகழ்வினை ‘அச்மாரோஹணம்’ என்று...
View Articleநம் வீட்டிலிருக்கும் திருஷ்டி தோஷம் விலக பரிகாரம்
நம் வீட்டிற்கு வரும் பொறாமை எண்ணம் கொண்டவர்களின் திருஷ்டியை விரட்டியடிக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து பயன் பெறலாம். கண் திருஷ்டிஅன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்படும்....
View Articleகறிவேப்பில்லை தொக்கு
இந்த தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் சேர்த்து சாப்பிடலாம். இது சூடான சாதம் மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்ந்தும் சாப்பிடலாம். தேவையான பொருட்கள் கறிவேப்பில்லை – 75 கிராம் இஞ்சி – சிறு...
View Articleஅக்னி பகவானுக்கு அருள்செய்த திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்
நாகபட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் உள்ளது அக்னீஸ்வரர் ஆலயமாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஆலயத் தோற்றம்உலகத்தைக் காப்பதற்காக பல்வேறு வடிவங்களில் மக்களிடையே தோன்றி அருள்தருகிறான்,...
View Articleகடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்திருநெல்வேலி...
View Articleஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள 24 விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஐயப்பன் விரதம்1. சபரிமலை செல்ல...
View Articleகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி
கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம். நரசிம்மர்இன்பத்தை கண்டால் மகிழ்ச்சியடையும் மனம்,...
View Articleகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பரிகாரம்
பிள்ளைகள் கல்வி – கேள்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே பெற்றவர்கள் அனைவரின் விருப்பம். இதற்கு இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும். ஹயக்ரீவர்‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட...
View Articleவால்மீகியின் பிரார்த்தனை
ராமாயணம் இயற்றிய வால்மீகி முனிவர் ஒரு முறை திருநீர்மலை திவ்ய தேசத்திற்கு வந்தார்….. மலைமீது ஏறி சயனகோலத்தில் அரங்கனையும்… அமர்ந்த திருக்கோலத்தில் சாந்த நரசிம்மரையும்…. நடந்த திருக்கோலத்தில்...
View Article24-ந்தேதி (ஞாயிறு) : முகூர்த்த நாள்.
The post 24-ந்தேதி (ஞாயிறு) : முகூர்த்த நாள். appeared first on SwasthikTv.
View Articleதிருச்சானூர் பத்மாவதி தாயார் அன்ன வாகனத்தில் வீதி உலா.
The post திருச்சானூர் பத்மாவதி தாயார் அன்ன வாகனத்தில் வீதி உலா. appeared first on SwasthikTv.
View Articleசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், திருநெல்வேலி...
The post சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆகிய தலங்களில் திருமஞ்சன சேவை. appeared first on SwasthikTv.
View Articleமதுரை இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில்,...
The post மதுரை இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், அவிநாசியப்பர் ஆலயங்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு. appeared first on SwasthikTv.
View Articleஇன்றைய ராசிபலன் 25/11/2019
விகாரி வருடம் – கார்த்திகை 09 ஆங்கில தேதி – நவம்பர் 25 இன்று – மாத சிவராத்திரி கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு...
View Articleபக்தர்கள் கேட்ட வரத்தை அருளும் 108 ஐயப்பன் சரண கோஷம்
மிகவும் சக்தி வாய்ந்த இந்த 108 சரண கோஷத்தை மாலை அணிந்து விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர் தினமும் ஒருமுறையாவது நிச்சயம் கூற வேண்டும். ஐயப்பன்ஓம் சுவாமியே சரணம் ஐயப்பாஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பாஓம்...
View Articleராமரின் விரதத்தை சோதித்த பெண்!
சீதையை இரண்டாவது முறையாக பிரிந்து மன துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார் ராமர். அவரது மனம் முழுவதும் மனைவியைப் பிரிந்த துக்கம் அடைபட்டுக் கிடந்தாலும், சீதையைப் பற்றியேஅவர் எப்போதும் சிந்தித்துக்...
View Articleபேபி பொட்டேடோ ரோஸ்ட்
வெங்காயம்-1இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு தேக்கரண்டிபச்சை மிளகாய் ஒன்றுபூண்டு 4 பல்கருவேப்பிலை சிறிதளவுபேபி பொட்டேடோ கால்கிலோமிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்கடுகுசீரகம்சோம்புஉளுத்தம் பருப்பு...
View Article