மகாளய அமாவாசை பித்ரு கடன் நிவர்த்தி செய்ய உகந்த நாள்
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். ‘பட்சம்’ என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15 நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம். இது புரட்டாசி மாத...
View Articleதீயபழக்கங்கள் உள்ளவர்கள் வணங்க வேண்டிய திருவாரூர் பாம்புரேஸ்வரர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது, இங்கு அம்பாள் பிரமராம்பிகையுடன் பாம்புரேஸ்வரர் என்ற பெயரில் சிவனாக அருள்பாலிக்கிறார். இவரை...
View Articleசெல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்
பூரணி யோக புவனேஸ்வரி கதி நீயே அம்மா நாரணி ஜீவத் தாரணியே சிவ நாயகியே மோக்ஷதாயகியே அரணருளாகவே ஐந்தொழில் புரிந்திடும் ஆதிபராசக்தி நீயே அம்மா வரதாயகி சித்தகௌரி மனோன்மணி வாசாமா கோசரி நீயே அம்மா மஹேஸ்வரி...
View Articleபிரிந்த தம்பதிகள் ஒன்று சேர வரம் அருளும் அங்காளபரமேஸ்வரி
அங்காளபரமேஸ்வரி – காசி விசுவநாத சுவாமி கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோயிலுக்கு வரும் குழந்தையில்லாத் தம்பதிகள், கோயிலில் பூஜித்துத் தரும் எலுமிச்சையை பிரசாதமாக உண்கிறார்கள். சென்னை...
View Articleசத்ரு தோஷம் தீர்க்கும் ஸ்ரீ சிவபுரி தேனீஸ்வரர்
கோவை மாவட்டம் சதுர்வேதமங்களம் என்னும் வெல்லூரில் 9-ம் நூற்றாண்டில் அலாவூதின் கில்ஜீயிடம் படைத்தளபதியாக இருந்த மாலிக்கபூர் படைஎடுப்பின் போது இக்கோவில் முற்றிலும் அழிந்தது, பின்னர் ஊர் மக்களால் கோவில்...
View ArticleSeptembar Month Rasi Palan 2016
The post Septembar Month Rasi Palan 2016 appeared first on Swasthiktv.
View ArticleOctober Month Rasi Palan – 2016
The post October Month Rasi Palan – 2016 appeared first on Swasthiktv.
View ArticleKalahasthi Siva Parvathi Thirukalyanam 2016
The post Kalahasthi Siva Parvathi Thirukalyanam 2016 appeared first on Swasthiktv.
View ArticleAttrukal Bagavathy Pongala 2016
The post Attrukal Bagavathy Pongala 2016 appeared first on Swasthiktv.
View Articleநவசக்திகளின் அருளை தரும் நவராத்திரி திருவிழா
முதலாம் நாள்:– சக்தி தேவியை, முதல் நாள் அன்று சாமுண்டியாக கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும்...
View Article“ராம் ராம்”ராமநாமத்தின் சக்தி
வால்மீகி பூர்வஜன்ம வாழ்க்கையில் வேடுவனாக, கொள்ளைக்காரனாகப் பிறந்தவர்தான். பிரியம் வைத்த ஆசை நாயகிக்காக எதையும் செய்யும் குணமுடையோன். அவனின் ஆசை மனைவிக்காக கொலை, கொள்ளை செய்து எடுத்து வந்த விலையுயர்ந்த...
View Articleசகலமும் அருளும் சரவணபவ என்னும் ஷடாக்ஷர மஹாமந்திரம்
சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்குநாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப்பெருமான்....
View Articleகுருவாயூர் உன்னி கிருஷ்ணனின் தனிச்சிறப்புகள்
குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது. இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார்....
View Articleகாலபைரவரின் காலடியில் வாளை வைத்து வணங்கிய அதியமான்
அதியமானால் வெற்றி பெற முடியவில்லை: ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் ஆண்ட தகடூர் கோட்டைக்கு அருகில் காலம் கடந்து நிற்கிறது கம்பீரமான காலபைரவர் கோயில்தர்மபுரி-சேலம்...
View Articleஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி ஹோமங்கள்
விஜய தசமியை முன்னிட்டு ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் மற்றும் அட்சராப்யாசம் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 11.10.2016, செவ்வாய் கிழமை அன்று திருவோண நட்சத்திரத்தை...
View Articleபஞ்ச பூத சக்திகளை ஒரு தூணில் அமைத்து உள்ள திருப்பராய்த்துறை நாதர்
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது இங்கு பசும்பொன் மயிலாம்பிகையுடன் பராய்த்துறை நாதர் (தாருக வனோஸ்வரர்) என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை...
View Articleஉடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் “ஓம்” என்னும் மந்திரம்
“ஓம்” என்பது பிரணவம். பிரணவம் என்பது பஞ்ச பூதங்களைக் குறிகின்றது .உலகம் விரிதலை குறிகின்றது .இப்பொழுது “ஒம்” என்ற சொல் அகமும்-புறமும் ஆக செயல்படுகிறது.அகம் – உள் உறுப்புக்கள், புறம் – பஞ்ச பூதங்கள் ....
View Articleசகல கலைகளிலும் வல்லமை பெற சியாமளா தேவி
மதங்க முனிவரின் தந்தை தேவி உபாசகர். அவரிடமே மந்திர தீட்சை பெற்ற மதங்கர், கடும் தவம் மேற்கொண்டு அன்னையின் அருள் தரிசனத்தைப் பெற்றார். மதங்கர் முன் தோன்றிய அன்னை, “நீ வேண்டும் வரத்தைக் கேள்” என்றாள்....
View Article