பாக்கியசாலிகளாக்கும் காமாட்ஷி அம்மன் நவாவரண பூஜை
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும்...
View Articleகுரு ஜாதகத்தில் இருந்து கொடுப்பதைவிட பார்த்தால் கோடி நன்மை
ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான். கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான். சந்திரனின்...
View Articleருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முக ஒருருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்கவேண்டும். மகா பெரியவா அவர்கள்...
View Articleமகாளய அமாவாசை பித்ரு கடன் நிவர்த்தி செய்ய உகந்த நாள்
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். ‘பட்சம்’ என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15 நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம். இது புரட்டாசி மாத...
View Articleதீயபழக்கங்கள் உள்ளவர்கள் வணங்க வேண்டிய திருவாரூர் பாம்புரேஸ்வரர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது, இங்கு அம்பாள் பிரமராம்பிகையுடன் பாம்புரேஸ்வரர் என்ற பெயரில் சிவனாக அருள்பாலிக்கிறார். இவரை...
View Articleபிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட “உக்கிர ஸ்தம்பம்”
“அஹோ’ என்றால் “சிங்கம்’. “பிலம்’ என்றால் “குகை’. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார்...
View Articleநோய்களை தீர்க்கும் குலசேகரப்பட்டினம் ஞானமூர்த்தியுடன் முத்தாரம்மன்
தூத்துக்குடி மாவட்டத்தில்லுள்ள வீரை வளநாடு என்னும் குலசேகரன் பட்டிணத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாரம்மன் கோவில் உள்ளது இங்கு அம்பாள் முத்தாரம்மன் என்ற பெயரில் ஞானமூர்த்தியுடன்...
View Articleவியப்பில் ஆழ்த்திய திருச்செந்தூர் முருகன் கோவில்
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது....
View Articleமன உறுதியும், ஆன்மிக பலமும் அருளும் சண்டிகேஸ்வரர்
சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில்...
View Articleஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பலன் தரும் 16 ஹோமங்கள்
வேலூர்மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும், உலகத்தில் அனைத்து ஜீவ ராசிகளின் நலனுக்காகவும், சுமங்களிகளின்...
View Articleபூலோக வைகுந்தம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம்
“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி’ என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும். ஸ்ரீரங்கநாதர் கோயிலின் தெய்வம் ஸ்ரீரங்கநாதர் – ரங்கநாயகி ஆவர். கோயில்...
View Articleபுரட்டாசியில் நாராயணனை வணங்கினால் ஐப்பசியில் திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி- வந்தவாசி சாலையில் உள்ள ஆவணி நாராயணபுரம் என்னும் ஆவணியா புரத்தில் 1500 அடி உயரமுள்ள மலை மீது 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவரால் கட்டப்பட்ட பெருமாள் கோவில் உள்ளது, இங்கு...
View Articleபயம் போக்கும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார்
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கு சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி என்று ஐந்து ஆயுதங்கள் உண்டு. அவை முறையே பாஞ்சஜன்யம், சுதர்சனம், கௌமோதகீ, சார்ங்கம், நந்தகம் என்று பெயர் கொண்டவை. இந்த ஐந்திலும்...
View Articleஆனந்தமுதம் தரும் “சுக்லாம்பரதரம்”விநாயகர் மந்திரம்
சுக்லாம்பரதரம் என்று சொல்லி 5 தடவை நெற்றி பொட்டில் குட்டிக்கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் ‘சுக்லாம்பரதரம்’ சொல்வோம். இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள்....
View Articleசகல தோஷங்களும் நீக்கும் மரகதலிங்கம்
கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய...
View Articleகொப்புடையம்மனுக்கு உகந்த தொட்டில் வழிபாடு
ஜகன்மாதா அன்னை பராசக்தி கோவில் கொண்டுள்ள பல திருத்தலங்களில் கொப்புடையம்மன் கோவிலும் ஒன்று. காரைக்குடியின் மத்தியில் கொப்புடைய அம்மன், “கொப்பாத்தாள்”, “கொப்புடையாள்” என்ற பெயரில் குடி-கொண்டிருக்கிறாள்....
View Articleபுத்திர பாக்கியம் தரும் மழலை ஸ்ரீ முனீஸ்வரன்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வந்தவாசி சாலையில் உள்ள நல்லாளம் கிராமத்தில் 1800 ஆண்டுகள் முன் கட்டப்பட்டு இயற்கை சீற்றத்தால் சிதிலமடைந்த சக்தி வாய்ந்த மழலை முனீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு காளிகாம்பாள்...
View Articleபாக்கியசாலிகளாக்கும் காமாட்ஷி அம்மன் நவாவரண பூஜை
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும்...
View Articleகுரு ஜாதகத்தில் இருந்து கொடுப்பதைவிட பார்த்தால் கோடி நன்மை
ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான். கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான். சந்திரனின்...
View Articleருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முக ஒருருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்கவேண்டும். மகா பெரியவா அவர்கள்...
View Article