சகல தோஷங்களையும் தீர்க்கும் திருவதிகை சூரசம்ஹார காளி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள ஆதிராஜா மங்கல்யபுரம் என்னும் திருவதிகையில் பழமை வாய்ந்த அக்காத்தம்மன் கோவிலில் அருள் பாலிக்கும் சூர சம்ஹாரகாளி கோவில் உள்ளது. இங்கு சுயம்புவாக பரமேஸ்வர...
View Articleதடைபட்ட காரியத்தை நடத்திவைக்கும் அய்யர்மலை சுந்தரேஸ்வரர்
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது சிவாலயம் என்ற கிராமம். இங்கு சிவபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகே அய்யர்மலை இருப்பதால், இந்த ஊர் சிவாயமலை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இங்கு...
View Articleஇன்றைய ராசி பலன் 20-10-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 20-10-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் 1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்....
View Articleசெல்வங்களை தரும் திருவதிகை வீரட்டானேஸ்வரர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள ஆதிமாங்கல்ய புரம் என்னும் திருவதிகையில் பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்கு பெரியநாகியுடன் வீரட்டானேஸ்வரர்(veerataneswarar) என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார்....
View Articleபாமர பெண்ணிடமிருந்து கடன் வாங்கிய ஏழுமலையான்
திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார்....
View Articleகுளத்து நீரினால் விளக்கேற்றிய நமிநந்தியடிகள்
நமிநந்தியடிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார். இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன்...
View Articleஇன்றைய ராசி பலன் 21-10-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 21-10-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் 1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்....
View Articleவிஷயந்த்ரமாக காட்சியளிக்கும் அம்பே மா சச்சார் சவுக்வாலி
யந்திர வழிபாடு என்பது மிகவும் பழமையானது. அம்பாஜி அம்பே மா கோயிலில் அம்பிகையை ஒரு சிங்க வாகனத்தின் மீது அமர்த்தியிருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், உண்மையில் அம்மன் சிலை இங்கு இல்லை. “விஷயந்த்ரம்’...
View Articleவசிஷ்டர் அருளிய எம பயம் நீக்கும் நரசிம்ம மிருத்யஞ்சய மந்திர ஸ்தலம்
துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் கேட்டார். அவர், திருநாங்கூரில் உள்ள...
View Articleவேண்டிய வரம் தரும் சூரனூர் கைலாசநாதர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சூரனூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது இங்கு அம்பாள் ஆனந்த வள்ளியுடன் கைலாச நாதர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கி வேண்டினால் வேண்டிய...
View Articleசகல மங்களங்களும் கிட்டும் மஹா லட்சுமி அஷ்டகம்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி ஸர்வ துக்கஹரே...
View Articleநட்ஷத்திரங்களின் பொதுவான குணங்கள்
1.அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். 2.பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி,...
View Articleகோப குணம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய திருவாரூர் நெல்லிநாதர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி அடுத்துள்ள திருநெல்லிக்கா என்னுமிடத்தில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் மங்கலநாயகியுடன் நெல்லிவனேஸ்வரர் (நெல்லி வனநாதர்,...
View Articleஏழுமலையானுக்கே கடன் கொடுத்த குபேரர்
ஏழுமலையானுக்கே கடன் கொடுத்தவர் குபேரர். செல்வம் அள்ள அள்ள குறையாமல் இருப்பது குபேரரிடம் தான். செல்வம் நிலைக்கவும், செல்வம் சேரவும் குபேரரை வழிபட வேண்டும். இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன்...
View Articleஇன்றைய ராசி பலன் 26-10-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 25-10-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் 1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்....
View Articleசனீஸ்வரனுக்கே வாதநோயை நீக்கிய திருவாதவூர் திருமறைநாதர்
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்துள்ள திருவாதவூரில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது இங்கு திருமறை நாயகியுடன் திருமறை நாதர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இவரை வாதநோய் கை கால் மூடக்கம்...
View Articleசங்கடங்களை தீர்க்கும் ஒடிஷா சயனப்பெருமாள்
ஒடிஷா மாநிலம் தென்கானல் மாவட்டம் பிராமணி ஆற்றங்கரையில் சாரங்கா என்ற இடத்தில் 9-ஆம் நூற்றாண்டு சிற்பிக்கலாள் செதுக்கப்பட்ட ஆனந்தசயன நிலையில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை குடும்பபிரச்சனைகள்...
View Articleநடராஜரின் தோற்றத்தின் அம்சங்கள் அதன் விளக்கங்களும்
நடராசர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும் பழங்கதைகள் தத்துவங்களாகவும் சைவ நூல்களிலே காணக்கிடைக்கின்றன. சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல்,...
View Articleஅண்ணாமலையாக சூரியனுக்கு காட்சியளித்த சிவபெருமான்
கிரிவலம் குறித்து கேலியாக பேசிவிட்டார். அதற்கு அவர் அனுபவித்த சோதனைகளைப் பற்றி கேளுங்கள். சூரிய பகவான்(suriyabagavaan) உலகமெங்கும் உள்ள பல மலைகளின் மேல் தன் கதிர்களை வீசியபடியே, ஏழு குதிரைகள் பூட்டிய...
View Articleஉத்தரகோசமங்கையில் புனித தலம் பற்றிய சிறப்பு தகவல்கள்
உத்தரகோசமங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது இக்கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சிவபெருமானின் சொந்த ஊர் என்று...
View Article