இன்றைய ராசி பலன் 27-10-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 25-10-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் 1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்....
View Articleதிருமணத்தடை நீக்கும் கோவை கரிவரதராஜா பெருமாள்
கோவை மாவட்டம் வெள்ளூரில் (தேனூர் அன்னதான சிவபுரி) 10 நூற்றாண்டில் சோழர்களால் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ தேவி பூதேவி தாயாருடன் கரிவரதராஜா பெருமாள் என்ற பெயரில் அருள்...
View Articleசௌபாக்கியம் பெறுக கௌரி நோன்பு
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி கொண்டான் கோலக் காவு கோயிலாக் கண்டான் பாதங் கையாற் கூப்பவே உண்டான் நஞ்சை உலக முய்யவே திருஞானசம்பந்தர் கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடல் என்பதை உணர்த்தும் விரதம்தான்...
View Articleஇன்றைய ராசி பலன் 31-10-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 31-10-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் 1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்....
View Articleஅகத்தியருக்கு தோஷம் நீக்கிய கோவில்பட்டி பூவனநாதர்
மதுரை மாவட்டம் கோவில்பட்டியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது . இங்கு அம்பாள் செண்பகவள்ளியுடன் பூவனநாதர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இவரை அகத்தியர் பொன மலை களாவனத்தில் உள்ள...
View Articleசந்திரனின் சாபம் நீக்கிய முசிறி சந்திர மவுலீஸ்வரர்
திருச்சி மாவட்டம் முசிறியில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு கற்பகவள்ளியுடன் சந்திரமவுலீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்பாளை மிருகசீரிஷ நட்சத்திரகாரர்கள்...
View Articleராவணினால் முடமான சனிபகவான்
ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் “மந்தன்” எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர்...
View Articleசிவனிடம் இடபாகம் வேண்டி வாழைப்பந்தலில் தங்கிய பச்சையம்மன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள வாழைப்பந்தலில் 2000 ஆண்டுகள்பழமை வாய்ந்த பச்சையம்மன் கோவில் உள்ளதுஇங்கு பச்சையம்மனுடன் மன்னார் சாமி என்ற பெயரில் சிவன் ஆரள்பாலிக்கிறார் இந்த அம்மனை வணங்கி இங்கு...
View Articleகந்த சஷ்டி விரதம் உருவான விதம்
முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்.பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை...
View Articleதிருச்செந்தூர் சுப்பிரமணியனுக்கு கந்தசஷ்டி திருவிழா
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா 31-ந்...
View Articleசகலதோஷமும் தீர்க்கும் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயார் விஜயவள்ளியுடன் சார்ங்கபாணி என்ற பெயரில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால்...
View Articleஇன்றைய ராசி பலன் 05-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 05-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் 1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்....
View Articleசந்தான லட்சுமி விரதத்தை கடைபிடிப்பது எப்படி
வளர்பிறையும் நல்ல திதியும் அமைந்த நல்ல ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டில் ஓர் அறையில் கிழக்கு முகமாக பீடமமைத்து, நெல்லைப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு தட்டை வைக்க வேண்டும். அதில்...
View Articleஇன்றைய ராசி பலன் 06-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 06-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் 1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்....
View Articleஇன்றைய ராசி பலன் 07-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 07-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் 1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்....
View Articleதவிடு கொடுத்து குழந்தையை எடுத்து வரும் விராலியங்கிரி முருகர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள (செர்ண விராலியங்கிரி) விராலிமலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருணகிரி நாதரால் பாடல் பெற்ற முருகர் கோவில் இங்கு தாயார் வள்ளி தேவசேனவுடன் (ஆறுமுகம்) சன்முகநாதன் என்ற...
View Articleபுலியாக மாறிய இந்திரனின் மேல் அமர்ந்த மணிகண்டன்
ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி...
View Articleஇன்றைய ராசி பலன் 08-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 08-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் 1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்....
View Articleபாலபிஷேகம் செய்தால் வற்றாத செல்வம் தரும் அபிராமேஸ்வரர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள பாடகம் என்னும் கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் அபிதகுஜாம்பாளுடன் அபிராமேஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள்...
View Articleபசித்தீர்க்கும் திருசோற்றுத்துறைநாதர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சோற்றுத்துறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இங்கு தாயார் அன்னபூரணியுடன் சோற்றுத்துறைநாதர் (ஓதவனேஸ்வரர்) என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார்.இவரை...
View Article