சபரிமலை யாத்திரை பாகம் –16
சிவசக்தி ரூபமாக, சங்கர நாராயணனாக இணைந்து காட்சி தரவும் ‘அரியும் அரனும் ஒண்ணு அறியாதார் வாயில் மண்ணு’ என்ற கிராமத்துக் குழந்தைகள் சொல்லும் உண்மையை எடுத்துக் காட்டவும் இச்சந்தர்ப்பத்தில் மோஹினி அவதாரம்...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் –17
16ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மகானாகிய ஸ்ரீமத் அப்பையதீட்சிதர் ஒரு சமயம் அக்கால அரசனாகிய நரசிம்ஹபூபாலன் மற்றும் அவனது அரசவைப்புலவருடன் ஒரு ஐயனார் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஐயனார் மூக்கில் ஒரு விரலை...
View Articleதவமிருந்த பிருங்கி முனிவருக்கு காட்சி தந்த நந்தீஸ்வரர்
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவபெருமானே நந்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து 5 பிரதோஷங்கள் வந்து 2...
View Articleஇன்றைய ராசி பலன் 04-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 04-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleஇன்றைய ராசி பலன் 05-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 05-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleசெல்வங்களை தரும் திருநகரி வரதராஜப்பெருமாள்
நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது, இங்கு தாயார் அமிர்தவள்ளியுடன் வேதராஜன் என்னும் கல்யாணசுந்தரர் என்ற பெயரில் பெருமாள் அருள்பாலிக்கிறார்,...
View Articleவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள மேட்டு மகாதானபுரத்தில் ஊர்மக்களால் பள்ளத்தை தோண்டிய போது கண்டொடுக்கப்பட்ட அம்மன் சிலை உள்ளது இங்கு அம்பாள் மகாலட்சுமி என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இந்த...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் –18
பசுமை கொஞ்சும் கேரளதேசத்தில் பம்பை நதிக் கரையோரம் கோயில் கொண்ட சபரிகிரீஸனான ஐயப்பன் கலியுகத்தில் மிகப்பிரபலம் பெற்று விளங்குகிறார். இப்போதெல்லாம் கார்த்திகை பிறந்தால் உலகெங்கும் ‘ஐயப்பா சரணம்’ என்ற...
View Articleஇன்றைய ராசி பலன் 06-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 06-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleகுழந்தைகளை பேசவைக்கும் உய்யக்கொண்டான் பெருமான்
திருச்சி மாவட்டம் உய்யக் கொண்டான் திருமலை என்னும் கிராமத்தில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்ட 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு மூலவராக ஆளுடையார் என்ற பெயரில் சிவன்...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் –19
ஏழைபங்காளன், ஆபத்பாந்தகனான ஐயப்பனின் வழிபாட்டில் ஜாதியில்லை, சமயமில்லை, ஐயப்பனே வாவர் என்ற முஸ்லீம் நண்பரை உடையவர் என்று சொல்லுவார்கள். இதனால் சபரிமலைக்குச் செல்லும் அன்பர்கள் ஒவ்வொருவரும் வாவர்...
View Articleஇன்றைய ராசி பலன் 07-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 07-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீஷ்வர ஜகத்குரு அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் ஸ்ரீ சந்த்ரஸேகரேந்த்ர-அஸ்மதாசார்யாய நமோ நம: ஸ்ரீ சந்த்ரமௌளி-பாதாப்ஜ-மதுபாய நமோ நம: ஸ்ரீ ஆசார்யபாததிஷ்டானாபிஷிக்தாய நமோ நம: ஸர்வக்ஞாசார்ய-பகவத்ஸ்வரூபாய நமோ நம: அஷ்டாங்கயோகனிஷ்டா-கரிஷ்டாய நமோ நம:...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் –20
(உ) இதே போலவே ஏகாதசி, ஸ்கந்தஷஷ்டி போன்ற விரதங்களையெல்லாம் அனுசரிக்கக் கூடிய அடியவர்களை இனங்காண்பது கடினம். ஐயப்ப விரத பக்தர்கள் கழுத்தில் ஏராளமான மாலைகளை அணிந்திருப்பதை கொண்டே அவர்களை சுலபமாக இனங்காண...
View Articleகும்பாபிஷேகத்தின் வகைகள்
கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை 1, ஆவர்த்தம் : ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும்...
View Articleஇன்றைய ராசி பலன் 08-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 08-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleமன நிம்மதி தரும் விருத்தகிரிஸ்வரர்
கடலூர் மாவட்டம் திரு முதுகுன்றம் என்னும் விருதாச்சலத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு தாயார் விருத்தாம்பிகையுடன் (பாலாம்பிகை – இளயநாயகி) விருத்தகிரிஸ்வரர் என்ற பெயரில் சிவன்...
View Articleஅகஸ்தியர் அருளிய சரஸ்வதி ஸ்தோத்திரம்
யா குந்தேந்து துஷார ஹாரதவளா யா சுப்ர வஸ்த்ராவ்ருதா யா வீணா வரதண்ட மண்டிதகரா யாச்வேதபத்மாஸனா யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி தேவைஸ் ஸதா பூஜிதா ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நிச்சேஷ ஜாட்யாபஹா...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் –21
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில்...
View Articleஸ்ரீ கால பைரவர் தோன்றிய வரலாறும் வழிபாட்டு முறையும்
சிவரூபமான தட்சானாமூர்த்தி கல்விக்கும் நடராஜமூர்த்தி(nataraaja moorthi) நடனத்திற்க்கும். லிங்கமூர்த்தி (linga moorthi) அருவ வழிபாட்டிர்க்கும் பைரவமூர்த்தி(bairava moorthi) காவலுக்கும் அதிபதியாக...
View Article