சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள்
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும். (2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள்...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் – 11
சபரி மலை சாஸ்தாவின் அவதாரங்கள் சுவாமி ஐயப்பன், மார்கழி மாதம் பஞ்சமி திதி, உத்திர நட்சத்திரம், சனிக்கிழமை, விருச்சிக லக்னத்தில் அவதரித்தார். நான்கு யுகங்களிலும் ஹரிஹர புத்திரனான சுவாமி ஐயப்பன்,...
View Articleஇன்றைய ராசி பலன் 29-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 29-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleதுஷ்டசக்திகளை விரட்டும் நாமக்கல் இலட்சுமி நரசிம்மர்
நாமக்கல் மாவட்டம் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குபுறம் உக்ர நரசிம்மர் திருகு;கோலத்தில் காட்சியளிக்கிறார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை பல்லவ மன்னர்கள் புதுப்பித்தனர்...
View Articleலிங்கமாக மாறிய மரக்காணம் பூமீஈஸ்வரர்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க பூமீஈஸ்வரர் கோயில் பூமிஈஸ்வரரை வழிபட்டால் நிலப்பிரச்னை தீர்ந்து வாழ்க்கையில் அனைத்து...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் –12
மணிகண்டன் அவதாரம்: கைலாசவாசன் தேவர்களின் குறை தீர்க்க எண்ணி விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ-வைஷ்ணவ ஜோதியான ஐயனாரிடம் சென்று மகிஷியை மர்த்தனம் செய்து தேவர்களைக் காப்பாற்றவும், பந்தள மன்னனின்...
View Articleஇன்றைய ராசி பலன் 30-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 30-11-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleவிநாயகரின் 51 வடிவங்களும் பலன்களும்
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம் அடையும் பலன்களும் 1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரணசித்தி. 2. மகா.கணபதி: கணபதி அருள்கிடைக்கும் 3. த்ரைலோக்ய. மோஹன கரகணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம். 4. லக்ஷ்மி கணபதி: தனஅபிவிருத்தி 5....
View Articleதாயாக வந்து பிரசவம் பார்த்த களக்காடு ஸ்ரீகற்பகவல்லி அம்பாள்
திருநெல்வேலி மாவட்டம் மேற்க்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள களக்காடு என்ற இடத்தில் வீர மார்த்தாண்ட மகாராஜா கட்டிய அம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் கற்பகவல்லி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார், இந்த...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் –13
மணிகண்டன் அவதாரம்: தொடர்ச்சி இதற்கிடையில்; இறை அருளால் மஹிஷிக்கு தேவலோக வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டதனால், லௌகீக வாழ்கையில் நாட்டம் ஏற்பட்டு; முற்பிறப்பில் தனது கணவனாக இருந்த ததாத்திரேயன் தனது...
View Articleஇன்றைய ராசி பலன் 01-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 01-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleபசித்த பக்தனுக்கு உணவு கொடுத்த விருந்தீஸ்வரர்
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடமதுரையில் 1500 ஆண்டுகள் குலோத்தங்க சோழனால் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் விசுவநாயகியுடன் விருந்தீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை...
View Articleசுயம்பு மூர்த்தியாக காட்சி தரும் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள மணவாளநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகன் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் முருகன் அருள்பாலிக்கிறார், இவரிடம்...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் –14
மணிகண்டன் அவதாரம்: தொடர்ச்சி புலியாக மாறிய இந்திரன் மீது மணிகண்டன் அமர்ந்து பந்தளம் நோக்கிச் செல்லும் போது வழியில் உள்ள ஒரு மலையில்; சாபத்தால் கிழரூபம் அடைந்த “சபரி” என்ற பித்யாதர ஸ்திரீ தவம் செய்து...
View Articleஇன்றைய ராசி பலன் 02-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 02-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleதவமிருந்த பிருங்கி முனிவருக்கு காட்சி தந்த நந்தீஸ்வரர்
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவபெருமானே நந்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து 5 பிரதோஷங்கள் வந்து 2...
View Articleசபரிமலை யாத்திரை பாகம் –15
காருறழ் வெய்ய களிற்றிடையாகிப் பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப் பூரணை புட்கலை பூம்புற மேவ வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான் என்பது கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்திலுள்ள ஐயனார் தோற்றம் பற்றிய...
View Articleஇன்றைய ராசி பலன் 03-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
இன்றைய ராசி பலன் 03-12-2016 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். ராசி...
View Articleதிருமழபாடியில் நந்திக்கு திருமணம் செய்து வைத்த சிவபெருமான்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மழுவாடி என்ற திருமழபாடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு தாயார் சுந்தராம்பிகையுடன் வைதியநாதசுவாமி என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார்,இவரை கடுமையான...
View Articleகொலுசு விழுந்ததால் சுயம்புவாக தோன்றிய முத்தாலம்மன்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள பாடகம் என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையும் பெறுமையும் வாய்ந்த சக்தி மிக்க அம்மன் கோவில் உள்ளது. இங்கு அன்னை ஆதிபராசக்தி பலபெயர்களிலும் பல உருவங்களிலும்...
View Article