விநாயகரின் சிறப்பு தோற்றம் அறிவுறுத்தும் உண்மைகள்
விநாயகரின் சிறப்பு தோற்றம் அறிவுறுத்தும் உண்மைகள் சிங்கப்பூரில் உள்ள செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பகுதியான கடோங்கில் பிரசித்தி பெற்ற...
View Articleவிநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி
விநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி குருவாக வந்து தீக்கை அருளுகின்றார். இதுவரையிலும் அவ்வுயிர் செத்துப் பிறந்து உழல்வதற்குக் காரணமான மயக்க அறிவைப் போக்குகின்றார். திருவைந்தெழுத்தை (பஞ்சாக்கரம்)...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோவில்...
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் மணிமூர்த்தீஸ்வரம் நெல்லை சந்திப்பில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம். இங்கு விநாயகப்பெருமானுக்கு தனி...
View ArticleDaily Raasi Palan 23-08-2017 by Astrologer Munaivar Panchanathan
Daily Raasi Palan 23-08-2017 by Astrologer Munaivar Panchanathan What are the names of the twelve zodiac? Capricorn Aquarius Pisces Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Ophiuchus...
View Articleபெருமை வாய்ந்த பிள்ளையாருக்கு எத்தனைப் பெயர்கள்?
பெருமை வாய்ந்த பிள்ளையாருக்கு எத்தனைப் பெயர்கள்? கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான...
View Articleதேவி ஸ்ரீ கரிமாரியம்மன் மஹர ஆரண்ய க்ஷேத்திரம்
தேவி ஸ்ரீ கரிமாரியம்மன் மஹர ஆரண்ய க்ஷேத்திரம் அஷ்ட நாகங்கள் புடைசூழ அன்னை தேவிகரியநாகமாரி நூதன அருட்பிரதிஷ்டை மகாகும்பாபிஷேக அழைப்பிதழ் உலகத்துக்கெல்லாம் ஆதிமுதற் சக்தியாய் விளங்கும் அன்னை பராசக்தி...
View ArticleWeekly Numerology From 22nd August To 28th August 2017
Weekly Numerology From 22nd August To 28th August 2017 Let’s see what’s in store in for each NUMBERS FOR THE WEEK 34. NUMBER 1 – (01,10,19,28) STRENGTH:- you are a Born leader, you can make the...
View Articleவிநாயகப் பெருமானின் பூரண அருளை தரும் பிள்ளையார் சஷ்டி விரதம்
விநாயகப் பெருமானின் பூரண அருளை தரும் பிள்ளையார் சஷ்டி விரதம் மாகதர் என்னும் முனிவருக்கும், விபுதை என்ற அசுரப் பெண்ணுக்கும் பிறந்தவன் கயமுகாசுரன். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, எந்த...
View Articleஅஷ்ட கணபதியும் வணங்கும் மூல மந்திரமும்
அஷ்ட கணபதியும் வணங்கும் மூல மந்திரமும் அகத்தியர் தனது “அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றியும், அந்த கணபதியை வணங்கும் மூல மந்திரம் பற்றியும், அந்த மூல மந்திரத்தை பயன் படுத்தி பல்வேறு...
View Articleமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்
முந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும் தலபெருமை: விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில்...
View Articleஇலட்சார்ச்சனையுடன் குருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம்
02.09.2017, காலை 9.20 மணிக்கு சனிக்கிழமை இலட்சார்ச்சனையுடன் குருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம் புதுவை அடுத்துள்ள யில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 9.20...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு காணிப்பாக்கம் விநாயகர் திருக்கோவில்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு காணிப்பாக்கம் விநாயகர் திருக்கோவில் காணிப்பாக்கம் என்று அழைக்கப்படும் ஊர், “விகாரபுரி” என்ற பெயருடன் இருந்தது. காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகரும் ஒரு...
View ArticleGuru peyarchi palangal 2017 |குரு பெயர்ச்சி பலன்கள் 2017 | by விஞ்ஞான...
Guru peyarchi palangal 2017 | குரு பெயர்ச்சி பலன்கள் 2017 | by விஞ்ஞான ஜோதிடர்- K.P. வேல்முருகன் Guru peyarchi palangal 2017 K.P. வேல்முருகன் What is Guru Peyarchi? Guru also known as Brihaspathi...
View Articleபெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்
பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள் மயிலாடுதுறை- திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சி தருகிறார்! ராமேஸ்வரம்...
View Articleஎந்த பிள்ளையார் என்னென்ன பலன் தருவார்
எந்த பிள்ளையார் என்னென்ன பலன் தருவார் 1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். 2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். 3: புற்று மண்ணினால்...
View Articleபெருமை வாய்ந்த பிள்ளையாரின் அறிய தகவல்கள்
பெருமை வாய்ந்த பிள்ளையாரின் அறிய தகவல்கள் விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய்,...
View Articleபயப்படாதீங்கோ! அடியிலே புதைஞ்சு கிடக்கு –பெரியவா
பயப்படாதீங்கோ! அடியிலே புதைஞ்சு கிடக்கு – பெரியவா லக்ஷ்மிநாராயணனின் பெரியப்பா நடேசய்யரும் பெரியவாளும் திண்டிவனம் அமெரிக்க மிஷன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பெரியவர் விழுப்புரம் வரும்போதெல்லாம்,...
View Articleமோதகம், பிள்ளையார் சுழி, சிதறு தேங்காய் எதற்கு?
மோதகம், பிள்ளையார் சுழி, சிதறு தேங்காய் எதற்கு? பிள்ளையாருக்கு முதலில் மோதகம் படைத்தது யார்? பிள்ளையாருக்கு முதன்முதலில் மோதகம் படைத்தது, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி. சர்வவியாபியான விநாயகர்...
View Articleகடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற...
கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள் கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். கடன் தொல்லையிலிருந்து...
View Articleகண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க உதவும் எளிய பரிஹாரம்
கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க உதவும் எளிய பரிஹாரம் எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எழுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு...
View Article