அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் எதற்காக?
அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் எதற்காக? இளையவர்களை வாழ்த்தும்போதும் சுபநிகழ்ச்சிகளிலும் அட்சதை தூவி வாழ்த்துகிறோம், ஒரு கையில் அரிசி வைத்துக் கொள்ளுங்கள், மற்றொரு கையில் கோதுமை மணியை வைத்துக்...
View Articleதேவி ஸ்ரீ கரிமாரியம்மன் நூதன அருட்பிரதிஷ்டை மகாகும்பாபிஷேகம்
தேவி ஸ்ரீ கரிமாரியம்மன் நூதன அருட்பிரதிஷ்டை மகாகும்பாபிஷேகம் அஷ்ட நாகங்கள் புடைசூழ அன்னை தேவிகரியநாகமாரி நூதன அருட்பிரதிஷ்டை மகாகும்பாபிஷேக அழைப்பிதழ் உலகத்துக்கெல்லாம் ஆதிமுதற் சக்தியாய் விளங்கும்...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் திங்களூர் கோவில்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திங்களூர் கோவில் சந்திர தோஷ பரிகாரத் தலம் நவக்கிரக ஸ்தலங்களில் திங்களூர் இரண்டாவது ஸ்தலம். தட்சன் தனது 27 புத்திரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். 27 மனைவிகளிடமும்...
View Articleகுலம் தழைக்க வைக்கும் தண்டு மாரியம்மன்
குலம் தழைக்க வைக்கும் தண்டு மாரியம்மன் கோவை அவினாசி சாலையில் மேம் பாலம் அருகே வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை தண்டு மாரியம்மன். வியாபாரத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை...
View Articleராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்
ராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர் திருமோகூர் திருத்தலம் 108 திவ்ய தேசங்களுள் 46-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இங்கே காளமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் நமக்குக் காட்சி தருகிறார். பாற்கடலில்...
View Articleஅஷ்ட ஐஸ்வரியங்களையும் ஆனந்த வாழ்க்கையும் பெற
அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஆனந்த வாழ்க்கையும் பெற ‘தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’ காருண்ய ஈசன் திருக்காரணி என அழைக்கப்படும் ஸ்தலத்திலே, ஜீவர்களாகிய நம்மை சிவமேயாக்கும் பொருட்டு,...
View Articleதிருமண தோஷம் போக்கும் வாழைப்பரிகார பூஜை
திருமண தோஷம் போக்கும் வாழைப்பரிகார பூஜை திருப்பைஞ்ஞீலி கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை, ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்ய விடங்கர், நீல கண்டேசுவரர், சோறுடை ஈசுவரர் என்று பல பெயர்களிட்டு...
View Articleஆவணி மாதம் விசேஷங்களும் விரதங்களும்
ஆவணி மாதம் விசேஷங்களும் விரதங்களும் ஆகஸ்ட் 17, வியாழன் தசமி. விஷ்ணுபதி புண்யகாலம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆகஸ்ட் 18, வெள்ளி ஏகாதசி. ஸ்ரீபெரும்புதூர் மணவாள...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவில், சைதாப்பேட்டை
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவில், சைதாப்பேட்டை திருக்காரணீஸ்வரம் என்ற பெயர் தாங்கிய அந்த வானளாவிய ராஜகோபுரம் நம்மை ‘வா, வா!’ என்று அழைக்கிறது. ராஜகோபுரத்தை அண்ணாந்து...
View Articleபஞ்ச சேத்திரமாக விளங்கும் குருகாசேத்திரம் ஆழ்வார் திருநகரி
பஞ்ச சேத்திரமாக விளங்கும் குருகாசேத்திரம் ஆழ்வார் திருநகரி ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால்...
View Articleஅனைத்து போகங்களும் கிடைக்க பெற்று பெரு வாழ்வு வாழ
அனைத்து போகங்களும் கிடைக்க பெற்று பெரு வாழ்வு வாழ சூல விரத மகிமை சிவபெருமானின் அருள் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் விரதங்களில், சோம வார விரதம், மகா பிரதோஷ விரதம்,கேதார கௌரி விரதம்,மகா சிவராத்திரி...
View Articleவறுமை போக்கி நிறைந்த செல்வம் அருளும் வைத்தமாநிதிப் பெருமாள்
வறுமை போக்கி நிறைந்த செல்வம் அருளும் வைத்தமாநிதிப் பெருமாள் இறைவன் வைத்தமாநிதிப் பெருமாள், நிட்சயபவித்ரன் போன்ற பெயருடன் அருள்பாலிக்கும் தலம் திருக்கோளூர். குபேரன், மதுரகவி ஆழ்வார் போன்றவர்களுக்கு...
View Articleகண்ணன் வணங்கும் உருவம் ராதா! கண்ணனை வணங்கும் உருவம் ராதிகா!
கண்ணன் வணங்கும் உருவம் ராதா! கண்ணனை வணங்கும் உருவம் ராதிகா! “க்ருஷ்னேன் ஆராத்ய த இதி ராதா க்ருஷ்ணம் ஸமாராதயதி இதி ராதிகா’ என்று ராதா உபநிடதம் கூறுகிறது. “கண்ணன் வணங்கும் உருவம் ராதா; கண்ணனை வணங்கும்...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஞீலிவனநாதர், கதலிவசந்தர், திருப்பைஞ்ஞீலி கோயில்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஞீலிவனநாதர், கதலிவசந்தர், திருப்பைஞ்ஞீலி கோயில் திருப்பைஞ்ஞீலி கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை, ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்ய விடங்கர், நீல கண்டேசுவரர், சோறுடை...
View Articleபரம சௌக்கியம் உண்டாகும் சந்திர மௌலீஸ்வரர் கோயில்
பரம சௌக்கியம் உண்டாகும் சந்திர மௌலீஸ்வரர் கோயில் எத்தனையோ தலங்களில் சிவலிங்கத் திருமேனி புதைந்து கிடப்பதை அறிந்து அங்கெல்லாம் கோயில் எழுப்பும்படி காஞ்சி பரமாச்சார்யார் உத்தரவிட்ட சம்பவங்கள் பலருக்கும்...
View Articleசனி பகவான் ஸ்தான மற்றும் பார்வை பலன்கள்
சனி பகவான் ஸ்தான மற்றும் பார்வை பலன்கள் சனி என்பவர் யார் சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும்...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் திருமீயச்சூர் பெருங்கோயில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பினை உடையது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும்,...
View Articleசனியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய பரிகாரம் செய்வது எப்படி
சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய பரிகாரம் செய்வது எப்படி சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின்...
View Articleநிலைத்த பெருமையும் பெரும் புகழும் நிலைக்க வேண்டுமா
நிலைத்த பெருமையும் பெரும் புகழும் நிலைக்க வேண்டுமா ஒன்பது கோள்களில் ஒரு கோளாகத் திகழ்பவன் சந்திரன். இவன் தட்சணின் பெண்கள் 27 பேரையும் மணம் செய்து கொண்டான். தட்சன் தன் பெண்களைச் சந்திரனுக்கு மணம்...
View Articleகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் வட்டம்,...
View Article